Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home இயேசுவுடன் நூறு நாட்கள்

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 15

Webmaster by Webmaster
November 5, 2022
in இயேசுவுடன் நூறு நாட்கள்
0
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாள் 15: கொலை மற்றும் விபச்சாரம் (மத்தேயு 5:21-30)

மீதமுள்ள அத்தியாயத்தில், ஐந்து தெளிவான உதாரணங்கள் மூலம் பரிசேயர் எவ்வாறு பிரமாணத்தை விளக்கங்கள் மற்றும் மரபுகளினால் மாற்றியமைத்தார்கள் என்பதை தெளிவுபடுத்துகின்றார். முதலில் அவர் கொலையைப் பற்றிப் பேசுகிறார்.

You might also like

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

அடக்கப்பட்ட கோபத்தின்மேல் வெற்றிகொள்வது (மத்.5:21-22)

ஆறாவது பிரமாணத்தின்படி இயேசுவின் விளக்கத்திலும் விரிவாக்கத்திலும் கொலை என்பது அந்தச் செயலை நடப்பிப்பதால் ஆரம்பிக்கவில்லை என்று கூறுகின்றார். கொலை என்பது கையின் குற்றம் அல்ல, இதயத்தின் குற்றமே. இயேசு இங்கே கோபத்தை இருதயத்திலோ அல்லது அவமதிப்பு மற்றும் உணர்ச்சிவசப்பட்ட வார்த்தைகளில் வெளிப்படுத்தினால் அதை கொலை என்ற நிலைiயில் வைத்துப் பார்க்கின்றார். கோபம் திட்டவட்டமாக தடைசெய்யப்பட்டுள்ளது. கோபத்தை அர்த்தப்படுத்துவதானால் கொதிப்பு, நமது உள்ளத்தில் தங்கும் காரியம். இயேசு கொலையின் அர்த்தத்தை சிந்தனையினாலும் வார்த்தையினாலும் நாம் செய்யத் தூண்டுகின்றோம் என்பதாக விரிவாக்குகின்றார். இதயத்திலுள்ள நயவஞ்சகமான, மறைவான கோபங்கள் (மத்.5:23) ஆலோசனைச் சங்கத்தீர்ப்பு முன் பதிலளிக்கும் நிலைக்குகொண்டுவரும். குழப்பான பேச்சுங்கள், மற்றவர்களை இழிவுபடுத்துகின்ற காரியங்கள் சபைமுன் கொண்டுவரப்படும். கட்டுப்பாடற்ற சீற்றங்கள் பாதாள அக்கினியினால் கூட தண்டிக்கப்பட்டது. அதுதான் நிரந்தரமான ஆக்கினையும் தீர்ப்புமாகும். இப்படியாக கோபத்தை இயேசு நியாயம்தீர்த்தார்.

எங்கள் நடவடிக்கைகள் கோபம், எரிச்சல் கசப்பின் மூலமாக அல்லாமல், மாறாக நல்லிணக்க மூலம் காட்டப்படவேண்டும். அது பாதித்த சேதங்களை எங்கே அவசியமோ, அங்கே ஈடுசெய்ய முயற்சிக்கவேண்டும் (மத்.5:23-26).

யாராவது நம்மீது ஒரு குற்றத்தைக் கண்டுபிடித்தால், நாம் ஆராதனையில் கலந்துகொள்வதற்கு முன்பாக அவருடன் ஒப்புரவாகவேண்டும். மத்தேயு 5:24ல் „போய்“ பின்பு „வந்து“ என்று கூறப்படுகிறது.

இரண்டாவது உதாரணம் விபச்சாரத்துடன் தொடர்புடையது.

தடைசெய்யப்பட்ட இச்சைகளுக்குப் பதிலாக தூய்மையான ஒழுக்கம் (மத்.5:27-30)
இந்த சூழலில், விபச்சாரம் பொதுவாக மனிதர்கள் புரிந்துகொள்வதை விட பரந்ததாக தெரிகிறது. திருமணமானவரோ இல்லையோ இதன் தன்மை யாவரையும் தூய்மையற்ற செயல்களைச் செய்ய தூண்டிவிடுகிறது.

இச்சையினால் ஏற்படும் திருமணத்தின் பேரழிவிற்கு எதிராக இயேசு திரும்பினார். பரிசேயர்கள் இந்த விபசார செயலைக் கண்டித்தனர், ஆனால் இயேசு மனிதனின் பாவத்தின் நோயை அவருடைய இதயத்தில் ஏற்படும் இச்சை என்று காண்பிக்கிறார். ஏழாவது கட்டளை இச்சையினால் பார்ப்பதின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு செயல் இழந்து உடைகிறது. இதில் “பார்க்கிற” என்ற சொல் மீண்டும் மீண்டும் இச்சையோடு நோக்குகிற செயற்பாட்டைக் குறிக்கிறதேயல்லாமல், ஒருமுறை பார்ப்பதையல்ல. பக்டீரியாக்கள் எங்கு பெருகுவதற்கு வாய்ப்புள்ளதோ அங்கே அடைகாக்கும்.

வசனம் 25 மற்றும் 30 (மத்.5:29-30) நேரடியான அறிவுறுத்தல் அல்ல. ஒரு மனிதன் வலது கண்ணைப் பிடுங்கி எறிந்தாலும், இடது கண்ணின் மூலமாகவும் இன்னும் சோதனையானது தொடர்ந்து நுழைய முடியும். இந்த வசனங்களின் பொருள், பாவத்தைச் செய்யத் தூண்டு அல்லது வழிநடத்தும் அனைத்துக் காரியங்களிலிருந்தும் தீவிரமாக நாம் துண்டிக்கப்படவேண்டும். பிடுங்கி எறிதல் என்னும் காரியம் நமக்கு சொல்வது, அதை கொஞ்சம் கொஞ்சமாகவோ, பகுதி பகுதியாகவோ நீக்குதலைப்பற்றி கூறாமல், முற்றாக அழித்தலைக் குறிக்கிறது. பவுல் நமக்கு நடைமுறைப் பரிசுத்தத்தைப் பற்றி அறிவுரை கூறுகையில், „பரிசுத்தமானது எதுவோ அதையே சிந்தித்துக்கொண்டிருங்கள்“ என்று கூறுகிறார். நமது சிந்தனை ஒரேநேரத்தில் இரண்டு நினைவுகளோடு போராடமுடியாது. பாம்பை கொன்றுவிடுவதுதான் நமக்கு பாதுகாப்பானது, அப்பொழுது அதன் முட்டைகளையும் உடைத்துவிடலாம். ஆரம்பத்திற்கு எதிர்த்து நில்லுங்கள்!

உங்கள் சிந்தனைக்கு:

நான் நற்சிந்தனைகளோடு செயற்படுகின்றேனா, அதை செயற்படுத்தப் பயமடைகிறேனா?

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

April 4, 2023
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 38: யார் முதலிடம் ? மத்தேயு 10:34-42 சீஷத்துவத்தின் பாரதூரமான விளைவுகளைப் பற்றித் தம்முடைய சீஷர்களுக்கு அவர் தொடர்ந்து போதிக்கும் விதத்தில் நம்முடைய கர்த்தரின் நேர்மையும் நீதியும் காட்டப்படுகிறது. தவிர்க்க முடியாத விரோதம் (மத்.10:34-36) அவநம்பிக்கையின் பகை...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

March 16, 2023
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 37: பயத்திலும் அச்சத்திலும் ஆறுதல் மத்தேயு 10:24-33 பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள்! (மத்.10:26,28,31). இந்தக் கட்டளைதான் இப் பகுதிக்கான முக்கிய சொல். இந்த நாட்களில் பயம் ஒரு அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. இது அனைத்து...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

January 1, 2023
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 36: அப்போஸ்தலராக இருப்பது சிரமமில்லாத ஊழியம் அல்ல மத்தேயு 10:16-23 தம்முடைய இராஜ்யத்தில் சேவையாற்றுவதற்கான முயற்சியை இயேசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. எந்த சீஷனும் எப்போதும் அவர் தவறான ஆசைக்காட்டி ஊழியத்திற்கு அழைத்தார் என்ற கூறமுடியாது. இந்தப்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 35

December 26, 2022
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 35: முதலாவது அனுப்புதல் மத்தேயு 10:5-15 அப்போஸ்தலர்களின் ஊழியத்திற்கு இயேசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் பலரைக் குழப்பிவிட்டன, ஆனால் இதற்கு சில விளக்கங்கள் உள்ளன. வரையறுக்கப்பட்ட கட்டளை (மத்.10:5-6) எல்லா தேசங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது தேவனின் குறிக்கோள்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 34

December 25, 2022
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 34: அறுவடைக்கு ஆயத்தம் (A) மத்தேயு 9:35-10:4 இந்தப் பகுதி கர்த்தருடைய ஊழியத்தில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. கலிலேயா பட்டணங்கள் வழியாக அவரது பயணம் ஜனங்கள்மேல் இருந்த ஆழ்ந்த தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளைப்...

Read moreDetails
Next Post

நாள் 309 - யோவான் 1-3

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?