நாள் 289 – மத்தேயு 4-6
மத்தேயு – அதிகாரம் 4 1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். 2 அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. 3 அப்பொழுது...
மத்தேயு – அதிகாரம் 4 1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். 2 அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. 3 அப்பொழுது...
மத்தேயு – அதிகாரம் 1 1 ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: 2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன்...
நாள் 13: கிறிஸ்தவர்களின் ஆளுமை (மத்தேயு 5:13-16) இந்தப் பகுதியில்;, உலகில் கிறிஸ்தவர்களின் பங்கை இயேசு அடையாளம் காட்டுகிறார், ஏனெனில் மலைப்பிரசங்கத்தில் கிறிஸ்தவர்களின் தன்மை விவரிக்கப்பட்டுள்ளபடி, நம்...
மல்கியா – அதிகாரம் 1 1 மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம். 2 நான் உங்களைச் சிநேகித்தேனென்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர்...
நாள் 12: இராஜ்யத்தின் சிறப்பியல்புகள் (2) (மத்தேயு 5:6-12) இராஜ்யத்தில் இயேசுவைப் பின்பற்றுபவர்களின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் மற்ற ஐந்து பாக்கியவான்களை நம்முடைய கர்த்தர் தெளிவுபடுத்துகிறார். எட்டு பாக்கியவான்கள்...
சகரியா – அதிகாரம் 11 1 லீபனோனே, அக்கினி உன் கேதுருமரங்களைப் பட்சிக்கும்படி உன் வாசல்களைத்திற. 2 தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்ட பாசானின் கர்வாலிமரங்களே,...
சகரியா – அதிகாரம் 7 1 தரியு ராஜா அரசாண்ட நாலாம் வருஷம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம், நாலாந்தேதியிலே, சகரியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று. 2 கர்த்தருடைய சமுகத்தில்...
சகரியா – அதிகாரம் 3 1 அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே...
சகரியா – அதிகாரம் 1 1 தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை: 2 கர்த்தர் உங்கள்...
நாள் 11: இராஜ்யத்தின் சிறப்பியல்பு (1) (மத்தேயு 5:1-5) ஐந்து முதல் ஏழு அதிகாரங்களை இவ்வாறு தலைப்பில் பெயரிடலாம்: "இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தின் அறிக்கை". ஒரு அறிக்கையானது...
ஆகாய் – அதிகாரம் 1 1 ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய...
செப்பனியா – அதிகாரம் 1 1 ஆமோனின் புத்திரனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்குக் குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் குமாரன்...
ஆபகூக் – அதிகாரம் 1 1 ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாய்க் கண்ட பாரம். 2 கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான்...
நாகூம் – அதிகாரம் 1 1 நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம். 2 கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர்...
மீகா – அதிகாரம் 5 1 சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள். 2 எப்பிராத்தா என்னப்பட்ட...
மீகா – அதிகாரம் 1 1 யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான...
ஒபதியா – அதிகாரம் 1 1 ஒபதியாவின் தரிசனம்; கர்த்தராகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்புங்கள், அதற்கு விரோதமாக யுத்தம்பண்ண எழும்புவோம் வாருங்கள் என்று...
ஆமோஸ் – அதிகாரம் 7 1 கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்....
ஆமோஸ் – அதிகாரம் 4 1 சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரரை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி:...
ஆமோஸ் – அதிகாரம் 1 1 தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும், பூமி...
நாள் 10: அப்போஸ்தலர்களின் அழைப்பு (மத்தேயு 4:18-25) இராஜாவாக தனது பாத்திரத்தை ஏற்று, இராஜ்யம் அறிவிக்கும் அடித்தளத்தை இயேசு இட்டார். (மத். 4:17). ஆனால் முதலில் அவர்...
யோவேல் – அதிகாரம் 1 1 பெத்துவேலின் குமாரனாகிய யோவேலுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். 2 முதியோரே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள்...
நாள் 9: கப்பர்நகூம் ஏன்;? (மத்தேயு 4:12-17) 11 மற்றும் 13 வது வசனங்களுக்கு இடையில் காலவரிசைப்படி குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. நூலாசிரியர்கள் நமக்குத் தெரியாத காரணங்களினால்...
ஓசியா – அதிகாரம் 11 1 இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன். 2 அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு,...
ஓசியா – அதிகாரம் 8 1 உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியால் கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல்...
ஓசியா – அதிகாரம் 5 1 ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாய விசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில்...
ஓசியா – அதிகாரம் 1 1 யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும்,...
நாள் 8: வனாந்திரத்தில் சோதனை (மத்தேயு 4:1-11) "முதலில் புறா, பின்னர் பிசாசு." பிதாவினால் நிச்சயம்செய்யப்பட்டபின்பு, மோசம்போக்கும் சர்ப்பம். "நீர் என்னுடைய நேசகுமாரன“; என்ற ஆறுதலின் வார்த்தைகளுக்குப்...
தானியேல் – அதிகாரம் 10 1 பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக் காரியம்...
தானியேல் – அதிகாரம் 7 1 பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றின தரிசனங்களையும் கண்டான்....
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible