Webmaster

Webmaster

நாள் 187 – சங்கீதம் 140-144

சங்கீதம் – அதிகாரம் 140 1 கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். 2 அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து,...

நாள் 185 – சங்கீதம் 129-135

சங்கீதம் – அதிகாரம் 129 1 என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள். 2 என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள்....

நாள் 184 – சங்கீதம் 122-128

சங்கீதம் – அதிகாரம் 122 1 கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.2 எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.3...

நாள் 183 – சங்கீதம் 119-121

சங்கீதம் – அதிகாரம் 119 1 கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். 2 அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்....

நாள் 182 – சங்கீதம் 112-118

சங்கீதம் – அதிகாரம் 112 1 அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 2 அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின்...

நாள் 181 – சங்கீதம் 106-111

சங்கீதம் – அதிகாரம் 106 1 அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர். அவர் கிருபை என்றுமுள்ளது. 2 கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம்...

நாள் 180 – சங்கீதம் 100-105

சங்கீதம் – அதிகாரம் 100 1 பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். 2 மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். 3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள்;...

நாள் 179 – சங்கீதம் 97-99

சங்கீதம் – அதிகாரம் 97 1 கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமி பூரிப்பாகி திரளான தீவுகள் மகிழக்கடவது. 2 மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்....

நாள் 178 – சங்கீதம் 94-96

சங்கீதம் – அதிகாரம் 94 1 நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும். 2 பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும். 3 கர்த்தாவே, துன்மார்க்கர்...

நாள் 177 – சங்கீதம் 91-93

சங்கீதம் – அதிகாரம் 91 1 உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். 2 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான்...

நாள் 176 – சங்கீதம் 88-90

சங்கீதம் – அதிகாரம் 88 1 என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 2 என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு...

நாள் 175 – சங்கீதம் 85-87

சங்கீதம் – அதிகாரம் 85 1 கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர். 2 உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர்.(சேலா.) 3 உமது...

நாள் 174 – சங்கீதம் 82-84

சங்கீதம் – அதிகாரம் 82 1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். 2 எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.) 3 ஏழைக்கும்...

நாள் 173 – சங்கீதம் 79-81

சங்கீதம் – அதிகாரம் 79 1 தேவனே, புறஜாதியார் உமது சுதந்தரத்தில் வந்து, உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள். 2 உமது ஊழியக்காரரின் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும்...

நாள் 172 – சங்கீதம் 76-78

சங்கீதம் – அதிகாரம் 76 1 யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது. 2 சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது. 3 அங்கேயிருந்து வில்லின்...

நாள் 171 – சங்கீதம் 73-75

சங்கீதம் – அதிகாரம் 73 1 சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார். 2 ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று. 3 துன்மார்க்கரின்...

நாள் 170 – சங்கீதம் 70-72

சங்கீதம் – அதிகாரம் 70 1 தேவனே, என்னை விடுவியும் கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும். 2 என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத்...

நாள் 169 – சங்கீதம் 67-69

சங்கீதம் – அதிகாரம் 67 1 தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய், 2 தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை...

நாள் 168 – சங்கீதம் 64-66

சங்கீதம் – அதிகாரம் 64 1 தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும். 2 துன்மார்க்கர் செய்யும் இரகசிய...

நாள் 167 – சங்கீதம் 61-63

சங்கீதம் – அதிகாரம் 61 1 தேவனே, என் கூப்பிடுதலைக்கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும். 2 என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத...

நாள் 166 – சங்கீதம் 58-60

சங்கீதம் – அதிகாரம் 58 1 மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ? 2 மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; பூமியிலே உங்கள் கைகளின்...

நாள் 165 – சங்கீதம் 55-57

சங்கீதம் – அதிகாரம் 55 1 தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும். 2 எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும் சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர்...

நாள் 164 – சங்கீதம் 52-54

சங்கீதம் – அதிகாரம் 52 1 பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது. 2 நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு...

நாள் 163 – சங்கீதம் 49-51

சங்கீதம் – அதிகாரம் 49 1 ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள். 2 பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச்...

நாள் 162 – சங்கீதம் 46-48

சங்கீதம் – அதிகாரம் 46 1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர். 2 ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், 3...

நாள் 161 – சங்கீதம் 43-45

சங்கீதம் – அதிகாரம் 43 1 தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும். 2...

நாள் 160 – சங்கீதம் 40-42

சங்கீதம் – அதிகாரம் 40 1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். 2 பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என்...

நாள் 159 – சங்கீதம் 37-39

சங்கீதம் – அதிகாரம் 37 1 பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. 2 அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள். 3 கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து...

நாள் 158 – சங்கீதம் 34-36

சங்கீதம் – அதிகாரம் 34 1 கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். 2 கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்....

Page 19 of 46 1 18 19 20 46
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?