Webmaster

Webmaster

கர்த்தர் குணமாக்குகிறவர்

ஏசா.19:1-25 எகிப்தின் மத்தியில் கர்த்தரின் பலிபீடம்: இஸ்ரவேலின் தேவன் சர்வதேசதின் தேவன்.  ஆகவே எல்லா தேசத்தினரும் ஒரு நாள் அவரது ஆட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  மோசேயின்...

கர்த்தர்

நாகூம் 1:1-15 முன்னுரை(வ. 1) புத்தகத்தின் பொருள், ஆசிரியர், ஆக்கியோனின் பிறப்பிடம், நினிவேயைக் குறித்துக் கடவுள் முன்னுரைத்தவை கூறப்படுகின்றன. கர்த்தர் (வ. 2-8): கடவுளின் மாபெரும் பண்புகளும்,...

நீரே கர்த்தர்

ஏசாயா 37:1-20 அசரியா இராஜாவின் தூஷண வார்த்தைகளினிமித்தம் மனம் நொந்து தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு துக்கத்துடன் வந்த தனது பிரபுக்களோடு தானும் தனது வஸ்திரங்களை கிழித்து...

உறுதியாயிரு அன்பாயிரு

உபா.24:1-22 சமுதாயத்தில் பெண்கள், ஏழைகள், அயல்நாட்டவர், அநாதைகள், விதவைகள், அடிமைகள் ஆகியவர்களின் நலன் எவ்வாறு காக்கப்பட வேண்டும் என்பதை மோசே இப்பகுதியில் அறுதியிட்டுக் காட்டுகிறார்.  மோசே இவைகளை...

எபேசியர் நிருபத்தில் ஏழுவித கிருபைகள்

(1) கிருபையின் ஐசுவரியம் (ரோ.1:7,  2:6) (2) கிருபையினாலே இரட்சிப்பு (எபேசி.2:8,5) (3) தேவனால் அளிக்கப்பட்ட வரமாகிய கிருபை (எபேசி.3:7) (4) சுவிசேஷம் அறிவிக்கிறதற்கான கிருபை (எபேசி.3:8)...

உன் கடவுளைத் தெரிந்துகொள்

உபா.31:30-32:22 இன்று வழிபாட்டு நாள்.  உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள் இன்று கடவுளைப் போற்றிப்புகழ்ந்து வழிபடும் நாள். 1.  அவர் உன்னதமானவர் (1-5): அவர் நல்லவர் நியாயமானவர், நேர்மையானவர், நம்பத்தக்கவர். ...

இயேசு யூதருக்கு இடறுதலின் கல்லாயிருப்பார்

முன்னுரைப்பு: சங்கீதம் 118:22 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. ஏசாயா 8:14 அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார். ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின்...

உயரிய கற்பனை

மத்.12:1-8  ஓய்வுநாளின் ஆண்டவர்: சீடர் கதிர்களைக் கொய்தனரே ஒழிய, அறுவடை செய்வதில்லை.  ஆனால், பரிசேயரோ பசியாக இருந்தோரின் தேவையை மதிக்காது.  குற்றங்காணுவதிலே கருத்துடனிருந்தனர்.  வச. 3-1 சாமுவேல்...

யார் இதைச் சகிக்க முடியும்?

யோவே.2:1-17 எக்காளத்தின் தொனி, நெருங்கி வரும் சத்துருவின் சேனையின் தொனிப்போல் அபாய அடையாளத்தைக் காண்பிக்கிறது (3-11).  இந்த வசனங்கள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பின், பயங்கரத்தை ஒரு யுத்தத்திற்கு ஒப்பிடுகிறது. ...

எல்லாம் உங்களுடையதே

1.கொரி.3:21 என் பிரிய சகோதரரே, கேளுங்கள்: |தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரிவான்களாகவும் தம்மமிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின இராச்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா| இது என்ன விசித்திரம்!...

என்னிடத்தில் வாருங்கள்

மத்.11:28 இயேசு உன்னைத் தமது ஆசனத்தண்டை அழைக்கிறார்;.  உன் விண்ணப்பத்தைக் கேட்க, உனக்கு உதவிசெய்ய, உன்னை ஆசிர்வதிக்க அவர் அங்கே காத்திருக்கிறார்.  நீ இருக்கிறபடியே அவரிடம் போய்,...

விசுவாசியின் பிரசங்கம்

(1) சிறந்த வசனிப்போ, ஞானமோ காணப்படுவதில்லை. (1.கொரி.2:1-2) (2) மனுஷ ஞானத்துக்குரிய நயவசனமுள்ளதாயிராது (1.கொரி..2:5,  கொலோ.2:8) (3) ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்ட தேவஇரகசியங்களாயிருக்கும் (1.கொரி.2:5-7) (4) பரிசுத்த...

புத்துயிர்

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும் (1.யோ.1:7) இளைஞன் ஒருவன் ஓர் உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து தவறிக் கீழே விழுந்துவிட்டான். உடல் முழுவதும்...

இரண்டுவித ஜனங்கள்

(1) நோவாவின் பேழைக்குள்ளே ஒரு சிறு கூட்ட ஜனங்கள், 8 பேர் மட்டும். பேழைக்கு வெளியே கீழ்ப்படியாத பெரும் கூட்ட ஜனங்கள். (1.பேது.3:20) (2) கானான் தேசத்தை...

ஜீவனுள்ளோருக்குத் தேவன்

மத்.22:15-33 எவருக்கு?: பரிசேயரின் சீடரும் ஏரோதியரும் கூடி வந்து இயேசுவைக் குற்றப்படுத்த முயன்றும், இயேசு இவர்களைத் தோல்வியுறச் செய்வது மட்டுமல்லாது.  ஆழமான உண்மையைக் கற்பிக்கிறார்.  இயேசுவின் அடியவர்...

இயேசு ஒரு நியாயாதிபதியாயிருப்பார்

முன்னுரைப்பு: ஏசாயா 32:22 கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார். நிறைவேறுதல்: யோவான் 5:30 நான் என்...

இரண்டு சிந்தைகள்

ரோ.8:1-11 மாம்ச சிந்தை என்றால் பவுல் குறைவுகள் நிறைந்த மனித இயல்பு என்ற பொருளில் எழுதுகின்றார்.  நம் கண்ணோட்டம் தேவன் சிந்திப்பதுபோல் நோக்கு உடையதாய் உள்ளதா அல்லது...

ஏழு வித ஐசுவரியம்

(1) இரக்கத்தில் ஐசுவரியம் - (எபேசி.2:4) (2) கிருபையின் ஐசுவரியம்  - (எபேசி.1:7) (3) மகிமையின் ஐசுவரியம் - (ரோ.9:23) (4) தேவனுடைய ஐசுவரியம் - (ரோ..11:33, ...

இயேசு ஒரு ஆசாரியனாயிருப்பார்

முன்னுரைப்பு: சங்கீதம் 110:4 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார். மனம் மாறாமலுமிருப்பார். சகரியா 6:12-13 ....... சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ,...

ஆடு

நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோ.10:11)  நூற்றுக்கணக்கான ஆடுகளுடைய ஒரு மனிதன் இருந்தான். ஒருநாள் சில ஆடுகள் காணாமற்போனபோது அவற்றைத்...

புதிய ஏற்பாட்டில் ஏழு பிரதான கேள்விகள்

(1) நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்? லூக்.18:18,  மத்.19:16,  மாற்.10:17  (2) மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து...

இராஜ்யத்தின் வாழ்வு

மத்.18:10-20 வழிதவறி அலைவோர்: இயேசுவின் அடியவரில் மிகச் சிறியோரின ஆவிக்குரிய பிரதிநிதிகள் (தேவதூதர்) இராஜாவின் சமுகத்தை எளிதில் அடைகிறார்கள்.  எனவே, அச்சிறியோரை இழிவாக நடத்துவது ஏன்? (வ....

புதையல்

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்: (லூக்.18:1) இரண்டு புதல்வர்களுடைய தந்தையொருவன் இருந்தான். அவன் தன் மக்களையழைத்து நமது வயலில்...

இராஜ்யத்தின் மேன்மை

மத்.13:44-58 அனைத்திற்கும் மேல்: கடவுள் இராஜ்யத்தைக் கண்டோர் அதன் ஆசிகளைப் பெற அனைத்தையும் விட்டுக் கொடுப்பார். வ. 52-இயேசுவின் சீடன் இராஜ்யத்துக்கடுத்தவைகளை அறிந்தவன்.  அவன் இயேசுவை அறியும்...

நீ என்ன செய்கிறாய்?

(1) நோவாவே நீ என்ன செய்கிறாய்? இரட்சிப்பின் பேழையைச் செய்கிறேன் (ஆதி.6:14-22) (2) கிதியோனே நீ என்ன செய்கிறாய்? தோலை கசக்கி அதிலிருந்து பனிநீரைப் பிழிகிறேன் (நியா.6:38)...

பாவம் என்னும் பாம்பு

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோ.10:10) நீண்ட காலமாய் நோய்வாய்ப்பட்ட மனிதன் ஒருவன்...

இயேசு நமது தேவைகள் அனைத்தையும் நிறைவுசெய்கிறார்

மத்.14:13-21 இயேசுவில் அதிநிறைவு: இயேசு ஏரோதுக்கு அஞ்சவில்லை.  ஆனால், அவரது வேளை (கடவுள் நியமித்த காலம்) வருமுன் சிக்கிக் கொண்டு, பரமதந்தையின் திட்டத்தைக் குலைக்க விரும்பவில்லை.  ஆகவே,...

Page 46 of 49 1 45 46 47 49
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?