மெல்கிசேதேக்கு
(இயேசு கிறிஸ்துவுக்கு நிழல்) 1. தகப்பனும் தாயும் வம்ச வரலாறுமில்லாதவன் - எபி.7:3, மீகா.5:2 2. இராஜாவும், ஆசாரியனுமாயிருந்தான் - எபி.7:1,3,17,20,21,24-28, 5:10, 6:20, சங்.110:4, சகரி.6:12-13...
(இயேசு கிறிஸ்துவுக்கு நிழல்) 1. தகப்பனும் தாயும் வம்ச வரலாறுமில்லாதவன் - எபி.7:3, மீகா.5:2 2. இராஜாவும், ஆசாரியனுமாயிருந்தான் - எபி.7:1,3,17,20,21,24-28, 5:10, 6:20, சங்.110:4, சகரி.6:12-13...
எண்ணாகமம் 14:26-45 கர்த்தரை விசுவாசித்து, நம்பி பற்றிக் கொண்டவர்கள் உயர்த்தப்பட்டதையும், விசுவாசியாதவர்கள் தண்டிக்கப்பட்டதையும் இவ்வேத பகுதி விளக்குகிறது. விசுவாசிக்கு உன்னத பரிசு: காலேபும், யோசுவாவும் தவிர வேறுயாரும்...
முன்னுரைப்பு: ஆகாய் 2:7 சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார். இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா 3:1...
1. நதியின் தண்ணீர் இரத்தமாக மாறினது (யாத்.7:14-25) 2. தவளைகள் தேசத்தை மூடினது (யாத்.8:1-15) 3. பூமியின்மேல் எங்கும் பேன் (யாத்.8:16-19) 4. மகா திரளான வண்டு...
கலாத்தியர் 3:1-14 பவுல், கலாத்தியருடைய கடந்த கால அனுபவங்கள் வெளிப்பிரகாரமான கிரியைகளினாலல்லாமல், இருதயத்தில் ஏற்பட்ட விசுவாசத்தினால் நிகழ்ந்தன என்பதை நினைப்பூட்டுகிறார். அவர் எடுத்துக்கூறும் அனுபவங்கள்:-ஆவியின் ஆரம்பம்: (2-4)...
முன்னுரைப்பு: ஓசியா 11:1 இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன். நிறைவேறுதல்: மத்.2:12-15,19-21 பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில்...
ஆதியாகமம் 4:2 1. ஆபேல் தன் மந்தையின் தலையீற்றிலும் கொழுமையானவைகளிலும் கர்த்தருக்குக் காணிக்கை கொடுத்தான் - ஆதி.4:4 (மல்.1:6-8,12-14). 2. ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார்....
1. சிருஷ்டிப்பின் வரலாறு - ஆதி.2:4 2. ஆதாமின் வம்ச வரலாறு - ஆதி.5:1 3. நோவாவின் வம்ச வரலாறு - ஆதி.6:9 4. நோவா குமாரர்...
தெசலோனிக்கேயர் 5:1-11 ஆண்டவர் திரும்ப வருவார். அதற்காக இப்பொழுதே ஆயத்தமாயிரு என்பதையே இந்த அதிகாரம் முழுவதிலும் கூறப்படுகிறது. எப்படி ஆயத்தமாக இருப்பது? 1. ஆண்டவர் எப்பொழுது வருவார்...
முன்னுரைப்பு: எரேமி..31:15 ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது. ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர்...
1. பாவியின் ஜெபம் - யோ.9:3 (சங்.109:7, நீதி.28:9,13, 2.நாளா.7:14 2. பரிசேயனுடைய ஜெபம் - லூக்.18:11-14 (தானி.9:17-23) 3. ஆயக்காரனுடைய ஜெபம் - லூக்.18:13-14 (சங்.34:18, ...
நீதி.20:1-30 விழிப்புணர்ச்சி அவசியம்: வாழ்விலே விழிப்புணர்ச்சி மிகவும் அவசியம். சொல்லிலும் செயலிலும் பரிசுத்தமும் மக்களோடு கொள்கின்ற உறவிலே அன்பும் நட்பும் இருக்குமேயானால் விசுவாசியின் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்கும். ...
முன்னறிவிப்பு: சங்.72:10 தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள். ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள். சங்.72:15 அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்....
ஏசாயா 31:1-9 கர்த்தரிடத்தில் திரும்பு: நாசியில் சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர்பேரில் பற்றுதலாயிருப்பதே நலமாதலால் உன் வாழ்க்கையில் பாவமாகக் காணப்படும் எல்லாவற்றையும் அறிக்கை செய்து விட்டு...
வனவிலங்குகள் நிறைந்த மலைக்காட்டில் மரத்தின் அடியில் ஒரு மலைஆடு சுகமாகப் படுத்திருந்தது. அதற்கு, வயிறு நிறைய இலை தழைகளைத் தின்ற உண்ட மயக்கம். ஆட்டைக் குறிவைத்த ஒரு...
முன்னுரைப்பு: சக.2:10-11 சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு. இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என்...
எண்ணாகமம் 9:1-14 இஸ்ரவேல் மக்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினது, அவர்களுடைய முன்னான வாழ்க்கையை நினைவு படுத்தவே. 1. இஸ்ரவேலர் பெற்ற அற்புத விடுதலை: அடிமைகளாக வாழ்ந்துக் கொண்டிருந்தவர்கள்...
முன்னுரைப்பு: மீகா 5:2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது....
நீதி.11:1-31 வாழ்க்கையின் ஒவ்வொரு வினைக்கும் அதற்கேற்ற விளைவு உண்டு. நன்மையான கிரியைகள் நன்மைகளையே பிறப்பிக்கும். தீமைகள் தீமையான பலன்களையே தரும். ஆகவே நீதிமொழிகள் 10ம் அதிகாரத்தில் நாம்...
ஒரு பெரிய கப்பல் கடலில் மூழ்கியது. பலர் உயிரிழந்தனர். இங்கிலாந்து நாட்டிலுள்ள தென்மேற்குக் கடலில் நிகழ்ந்த இந்த சோக நிகழ்ச்சியினால் இங்கிலாந்து தேசமே துயரில் ஆழ்ந்தது. கப்பல்...
1. அறிவாகிய ஒளி - 2.கொரி.4:6 2. ஆச்சரியமான ஒளி - 1.பேது.2:9 3. சுவிசேஷத்தின் ஒளி - 2.கொரி.4:4 4. சேரக்கூடாத ஒளி - 1.தீமோ.6:16, ...
முன்னறிவிப்பு: தானி.9:25 இப்போதும் நீ அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழுவாரமும், அறுபத்திரண்டு வாரமும்...
சங்.85:1-13 இந்தக் காலத்தில் எங்கெங்கு நோக்கிலும் உயிர்மீட்சிக் கூட்டங்கள் நடைபெறுவதைக் காண்கிறோம். பின் வாங்கினப் போன ஆத்துமாக்கள், மறுபடியுமாகத் தேவனுக்குள் தங்கள் மகிழ்ச்சியை நிலைநாட்ட இந்த உயிர்...
1. மகா பெரிய மனுஷன் - பர்சிலா (2.சாமு.19:32) 2. ஸ்தூலித்த மனுஷன் - எக்லோன் (நியா.3:17) 3. துஷ்ட மனுஷன் - இஸ்மவேல் (ஆதி.16:12) 4....
முன்னறிவிப்பு: ஏசாயா 7:14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார். இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று...
உபா.30:1-20 பல நேரங்களில் கடவுளுக்கு உகந்ததாகவோ எதிராகவோ முடிவெடுக்கத் தயங்குகிறோம். பலதருணங்களில் கடவுளின் பிள்ளைகளாக நடிக்க முயலுகிறோம். ஆனால் கடவுள் முழுமையான மனத்திருத்தம் பெற்ற புதிய படைப்பாகவோ...
முன்னறிவிப்பு: சங்..2:7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன். கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன். ஏசாயா 9:6 நமக்கு ஒரு...
நீதிமொழிகள் 10:1-32 மனிதன் தனித்து வாழ்வதில்லை. அதிலும் கிறிஸ்துவில் ஐக்கியத்தோடு வாழ அழைக்கப்பட்ட கிறிஸ்தவன் தன் வாழ்க்கையின் மூலமாய்ப் பிறரோடு தொடர்பு கொண்டவனாகவே இருக்கிறான். ஆகவே ஒரு...
முன்னுரைப்பு: ஆபிரகாமுக்குக் கடவுள் உரைத்தது ஆதி.17:19 அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக. என்...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible