Webmaster

Webmaster

இதய நிறைவால் வாய் பேசும்

ரோ.15:14-22  பவுலுடைய மனதைப் பளிங்கெனக் காட்டும் சில பகுதிகளில் இது ஒன்று.  பவுல் எவரையும் புண்படுத்தாதபடி எழுதுகிறார்.  ரோமக் கிறிஸ்தவர்களுக்கு தேவ ஊழியம், சபைத் தொண்டு செய்யத்...

நீயே என் குரு!

நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள். சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.  (யோ..8:31-32) இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கேள்விப்பட்ட சிறு பெண்ணொருத்தி தீபேத்...

யேகோவாயீரே

ஆதி.22:14 உங்கள் அணைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். இவ்வருடமுழுவதும் தேவன் உங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவாரக! மோரியா மலையின் பர்வதமொன்றில் ஆபிரகாம் நின்று கர்த்தரை அன்புடனும் நன்றியுடனும் நினைவுகூர்ந்து...

இரட்சிப்பின் வெளிப்பாடு

தீத்து 3:1-5 கடவுளை முழுமனதோடு நேசிக்க வேண்டும் என்று சொன்ன இரட்சகர், உன்னைப் போல் பிறனையும் நேசிக்க வேண்டும் என்றும் சொன்னார்.  அதிகாரத்திற்கும் ஆளுகைக்கும் உட்பட்டிருக்கும் நாம்...

இரட்டையர்

ஒபதியா 1-21 ஏசாவின் அழிவு (வ. 1-16): வ. 14ல் ஏதோமின் அழிவு நிச்சயிக்கப்பட்டதை ஒபதியாவின் மூலம் கர்த்தர் முன்னுரைத்தார்.  ஏதோமின் முதற்குற்றம் என்ன? வ-3.  'விழுதலுக்கு...

இயேசு ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார்

முன்னுரைப்பு: உபாகமம் 18:18 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்@ நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச்...

எல்லோருக்கும் எல்லாம்

ரோ.12.1-8 பவுல் உண்மையான வழிபாடு, தேவையான மாறுதல் குறித்து எழுதுகிறார்.  பவுல் கடிதங்களை முடிக்கும் நேரத்தில் நடைமுறைக்கேற்ற அறிவுரையே தருகிறார்.  'உங்கள் உடல்களைத் தேவனுக்கு அர்பணியுங்கள்" என்கிறார்...

இயேசு கிறிஸ்து திரியேக கடவுள்

முன்னுரைப்பு: சகரியா12:10  நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே...

எவரின் வல்லமை ?

மத்.12:22-37 கடவுளின் வல்லமை: மக்கள் இயேசு தாவீதின் குமாரனோ என்று வியக்க, பரிசேயர் அவர்கள் எதிர்பார்ப்பை தகர்த்தெரிந்தார்.  சாத்தான் தன்னைத்தானே அழிப்பானோ? கடவுளின் இராஜ்யம் சாத்தானின் ஆட்சியை...

எளியவர்களின் கர்த்தர்

சங்.69:1-36 புதிய ஏற்பாட்டில் அதிகமாய் மேற்கோள் காட்டப் பட்ட சங்கீதம் இது.  தவிப்பு: மிகவும் நெருக்கப்பட்ட தேவ மனிதனின் தன் தவிப்பை தேவ சமூகத்தில் ஆறுதல் தேடி...

எச்சரிக்கையுள்ள வாழ்வு

நீதி.18:1-24   தேவனுக்கேற்ற வாழ்க்கை: தேவனுக்கேற்ற வாழ்க்கை நடத்த விரும்புகிறவன் தீயோரிடத்திலே எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.  பிரிந்து போகிறவர்கள், மூடர், துன்மார்க்கர், கோள்காரர் ஆகியவர்களிடையே வாழ நேரிடுகிற...

இயேசு கிறிஸ்து அற்புதங்களைச் செய்கிறவராய் இருப்பார்

முன்னுரைப்பு: ஏசாயா 35:4-6 மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள். இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். அவர் வந்து...

எழும்பி ஆர்ப்பரி

கலாத்தியர்  4:12-31 தியானி: ஆபிரகாமின் இரண்டு குமாரரில் ஒருவன் அடிமையானவளிடத்தில் மாம்சத்தின்படி பிறந்தவன்.  மற்றொருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் வாக்குத்தத்ததின்படி பிறந்தவன்.  (22,23) இதன் ஞான அர்த்தமென்ன? தன் பிள்ளைகளோடு...

எழும்பி பிரகாசி

யோசு.3:3-17   சில நேரங்களில் நாம் நின்று நம் முன்னேற்றத்தையும் நம்மையும் ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.  குறிப்பிட்ட நேரத்தில் தொடந்து செல்ல ஆரம்பிக்க வேண்டும்.  கடந்த கால...

ஜெபமே ஜெயம்

  (1) ஆபிரகாமின் ஜெபம்: தன் மனைவியை எடுத்த அபிமெலேக்குக்காக (ஆதி.20:7,18) தன் சகோதரனுடைய மகன் லோத்து குடும்பத்திற்காக (ஆதி.18:23-,24,32) (2) ஈசாக்கின் ஜெபம்: மலடியாயிருந்த தன்...

எழுப்பப்பட்டோர்

மத்.28:1-10 எழுந்தார் இறைவன், ஜெயமே, ஜெயமெனவே: வாரத்தின் முதல்நாள் கல்லறைக்கு வந்த பெண்கள் கண்ட காட்சி அவர்களை நடுங்கச் செய்தது.  காவலரும் அஞ்சி விழுந்தனர்.  ஆனால், ஆண்டவர்...

இயேசு கிறிஸ்து நமது மேய்ப்பன்

முன்னுரைப்பு: ஏசாயா 40:11 மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.  எசேக்கியேல் 34:23 அவர்களை...

எதிர்ப்பின் மத்தியில் கிறிஸ்தவன்

சங்.56 சொந்த நாட்டில் சவுலினாலும், புகலிடம் தேடிய நாட்டில் பெலிஸ்தராலும் துன்புற்ற தாவீது, செய்வதறியாது நொந்த நிலையிலும் தேவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கவோ, எதிரிகளை வசைபாடவோ இல்லை.  ஆனால்...

மகிமையின் கிரீடம்

ஏசா.28:1-29 1.  பெருமையின் கிரீடம்: பாவத்தின் விளைவாக வந்த எந்த அலங்காரமும் சீக்கிரத்தில் அழிந்து போய் விடும்.  எப்பிராயீமரைப் போன்று மதுபான வெறியில் நான் ஈடுபடவில்லையென்றாலும் அதுபோன்று...

உவமைகளினால் இயேசு பேசுவார் என்பதைக் குறித்த தீர்க்கதரிசனம்

முன்னுரைப்பு: சங்கீதம் 78:2 என் வாயை உவமைகளால் திறப்பேன். பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.  நிறைவேறுதல்: மத்தேயு 13:10-11,13 அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப்...

எத்தகைய மனிதன்

மத்தேயு 8:18-34 சீடத்துவம்: எங்கேயானாலும் பின்பற்றுவேன் என்று கூறும் உற்சாகம் மிகுந்தவனுக்கு சீடனின் தொல்லைகள், இன்னல்களைக் கூறுகிறார் இயேசு.  மனித குமாரன் - மனிதரோடு ஒன்றுபட்டத்தன்மை (எபி....

இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் தன்மையைப்பற்றிய முன்னறிவிப்பு

முன்னுரைப்பு: ஏசாயா 61:1-3 கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார். இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக்...

யூதாஸ் காரியோத்து

(இயேசுவின் சீஷன் - அப்போஸ்தலன்) மத்.10:1-25,  அப்.1:16,17,20 (1) பணப்பையை வைத்திருந்தவன் (யோ.12:4-6) (2) திருடன் (யோ.12:6) (3) துரோகி (லூக்.6:16) (4) சாத்தான் அவனுக்குள் புகுந்தான்...

ஏழையை ஆதரிக்கும் ஆண்டவர்

ஏசாயா 14:12-32 நீ வானத்தினின்று விழுந்தாய் இப்பகுதியில் நியாயத்தீர்ப்பைக் குறித்து சிந்திக்கிறோம்.  கடந்த நாட்களில் பாபிலோன் விடிவெள்ளியைப் போன்று மகிமை நிறைந்ததாய் இருந்தது.  கடவுளின் இரக்கத்தை மறந்து...

செபுலோன், நப்தலி நாடுகளில் இயேசுவின் ஊழியத்தைக் குறித்த தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்துவின் ஊழியம் கலிலேயாவில் ஆரம்பமாகும்

முன்னுரைப்பு: ஏசாயா 9:1-2 ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை. ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள...

கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள்

(1) யூதருக்கு ராஜாவாகப் பிறந்த இயேசுவைத் தேடி வந்தார்கள். (மத்.2:1-2) (2) நட்சத்திரத்தினால் வழி நடத்தப்பட்டார்கள். (மத்.2:2,9,  வெளி 1:16,20) (3) சாஷ்டங்கமாய் விழுந்து இயேசுவைப் பணிந்து...

எக்காளம் ஊதப்படும்

ஏசாயா 27:1-13 அப்போகிலிப்ஸ் எனக்கூறப்படும் இப்பகுதியில் உலகின் சக்திகளைக் குறிப்பிட தீர்க்கன் ஏசாயா சில பழங்கால கதைகளில் வரும் ஊரும் பிராணிகளை உபயோகிக்கிறார்.  லிவியாதான் அசீரியப் பேரரசையும்,...

இயேசு கிறிஸ்துவுக்கு வந்த சோதனைகளைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள்

இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்று யோர்தானை விட்டு வெளியேறியவுடன் ஆவியானவராலே வனாந்தரத்துக்குக் கொண்டு போகப்பட்டார். 40 நாள் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்.  அப்பொழுது பிசாசானவன் அவரைச் சோதிக்கத் தொடங்கினான்....

Page 47 of 49 1 46 47 48 49
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?