Webmaster

Webmaster

எனக்காக செயல்படும் தேவன்

சங்.57 விண்ணப்பமும் நம்பிக்கையும்: ஆயக்காரனைப் போல் 'எனக்கு இரங்கும்" என ஜெபிக்கும் தாவீது, தனக்கு நேரிட்ட துன்பங்கள் காலம் வரும் பொழுது நிச்சயம் கடந்திடும் என்பதையும், அதுவரைக்கும்...

பரிசுத்தாவியானவரின் அபிஷேகம்

முன்னுரைப்பு: ஏசாயா 11:2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல்...

என்னுடைய தேவன்

சங்.63:1-13 ஆதி திருச்சபைகளில் தினமும் வாசிக்கப்பட்ட சங்கீதம் இது.  பவுலின் நிரூபங்களில் சிறைச்சாலை நிரூபங்கள் சிறப்புடையது போல் தாவீதின் சங்கீதங்களில் வனாந்திர சங்கீதங்கள் சிறப்பானவை.  ஜனங்களோடே களிப்பும்...

என் சித்தமல்ல

மத்தேயு 26:31-46 துயருற்றும் தாழ்த்தியவர்: இயேசு தம் சீடரை எச்சரிக்கிறார்.  வ. 31- சகரியா 13:7 காணவும்.  சீடர் சிதறுவது சிறிதுகாலமே.  கடவுளே இந்நிகழ்ச்சிகளின் காரணகர்த்தா (மேய்ப்பனை...

இயேசு கிறிஸ்துவின் முன்னோடியைப் பற்றிய தீர்க்கதரிசனம்

முன்னுரைப்பு: ஏசாயா 40:3-5  கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடு...

என் முழுமையும் உனக்கே

உபா. 6:1-25 மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் காரியம் தேவனுடைய கட்டளைகளையும் கற்பனைகளையும் கைக்கொள்ளுங்கள் என்பதே.  இது எத்தனை அவசியம் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். இஸ்ரவேலே...

ஏழு புத்திமதிகள்

1. தினசரி உன் ஜெபத்தை ஆண்டவர் கேட்கிறார் என்ற உணர்வோடே ஜெபி. 2. தினசரி கர்த்தர் உன்னோடு பேசுகிறார் என்ற சிந்தையோடு பரிசுத்த வேதாகமத்தைக் கவனமாக, கருத்தாக...

பழுதற்றவராயிருந்தார்

முன்னுரைப்பு: யாத்.12:5 அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும். செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம். எண்.19:2 கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும்...

என் ஊழியன் என் காவற்காரன்

ஏசா.20:1-6, 21:1-17 என் ஊழியக்காரனான ஏசாயா வஸ்திரமிழந்தான். ஏசாயா ஒரு அடையாளமாக வைக்கப்பட்டான்.  சிறைப் பிடித்தலின் அடையாளமாக வெறுங்காலுடன் வஸ்திரமிழந்தவனானான்.  அஸ்தோத்திடம் உதவி கேட்டாலும் அசிரியாவுக்கு விரோதமாய்...

நீ எங்கே இருக்கிறாய்?

1. ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்? நிர்வாணி என்று பயந்து மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு இருந்தான். (ஆதி.3:9-10) 2. சிம்சோனே நீ எங்கே இருக்கிறாய்? தெலீலாளின் மடியில்...

வல்லமை தேவனுடையது

சங். 62:1-12 கிறிஸ்தவனை தேவன் உயர்த்த, பொறாமை கொள்வோர் அநேகர், கிறிஸ்தவனின் பெலவினங்களைக் கண்டறிந்து, தவறான முறைகள், பொய்க் குற்றச்சாட்டுகள் இரண்டகம் போன்றவற்றை தந்திரமாய் பயன்படுத்தி, வீழ்த்த...

மன்னிக்கும் சுபாவம் உடையவர்

முன்னுரைப்பு: சங்கீதம் 86:5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர். நிறைவேறுதல்: மத்தேயு 9:2 வியாதியஸ்தரை அவர் (இயேசு) சுகப்படுத்தும்...

வஞ்சனை

யோசுவா 9:1-27 பிற மக்களை, தேவ பிள்ளைகளையே வெவ்வேறான வழிகளில் ஏமாற்றும் உலகத்தில் வாழ்கிறோம்.  யோசுவாவும் இஸ்ரவேலரும் கிபியோனியரால் ஏமாற்றப்பட்டனர்.  இஸ்ரவேலருக்கு வெற்றிகள் மத்தியில் இது ஒரு...

யார்? யார்? யார்?

1. தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? (மாற்.2:7,  லூக்.5:21,  ரோ.5:9,  மத்.1:21) 2. தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்?  (ரோ.8:33-34,  ஏசா.50:8-9) 3. கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக...

நியாயம் நீதி செய்கிறவர்

முன்னுரைப்பு: ஏசாயா 9:7 தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும்...

விருந்தும் வெற்றியும்

ஏசா.25:1-12 சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்து கடைசி நாட்களைக் குறித்த தரிசனத்தில் ஏசாயா தீர்க்கன் எளியவர் பெறும் விடுதலை பற்றிக் கூறுகிறார்.  இறைவன் எளியவர்களை நேசித்து அவர்களைப்...

ஒருவன் மட்டும்

1. இஸ்ரவேல் புத்திரர் விக்கிரக ஆராதனைக்காரர்களாக மாறினபோது கர்த்தருடைய பட்சத்தில் நின்றது ஒரு லேவி கோத்திரம் மட்டும்.  (யாத்.32:26) 2. ராஜாவும்  ஜனமும் ஒன்றுபோல பயப்பட்டு பின்வாங்கினபோது இராட்சதனாகிய...

விசுவாசித்துப் பின்பற்றல்

மத். 16:13-28  அடிப்படை நம்பிக்கை: மக்கள் இயேசு சாதாரண மனிதனல்ல என்று கண்டு கொண்டனர்.  ஆனால் தீர்க்க தரிசிகளையும்விட மேலானவர் என்றறியவில்லை. பேதுருவின் அறிக்கை சீடரின் அடிப்படை...

சத்தியம் நேர்மை

முன்னுரைப்பு : ஏசாயா 11:1,3-4 ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை  எழும்பிச் செழிக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்....

மெல்கிசேதேக்கு

(இயேசு கிறிஸ்துவுக்கு நிழல்) 1. தகப்பனும் தாயும் வம்ச வரலாறுமில்லாதவன் - எபி.7:3,  மீகா.5:2 2. இராஜாவும்,  ஆசாரியனுமாயிருந்தான் - எபி.7:1,3,17,20,21,24-28,  5:10,  6:20,  சங்.110:4, சகரி.6:12-13...

விசுவாசியும் அவிசுவாசியும்

எண்ணாகமம் 14:26-45 கர்த்தரை விசுவாசித்து, நம்பி பற்றிக் கொண்டவர்கள் உயர்த்தப்பட்டதையும், விசுவாசியாதவர்கள் தண்டிக்கப்பட்டதையும் இவ்வேத பகுதி விளக்குகிறது.  விசுவாசிக்கு உன்னத பரிசு: காலேபும், யோசுவாவும் தவிர வேறுயாரும்...

இயேசு தேவாலயத்துக்கு வருவார்

முன்னுரைப்பு: ஆகாய் 2:7 சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார். இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா 3:1...

விசுவாச அனுபவம்

கலாத்தியர் 3:1-14 பவுல், கலாத்தியருடைய கடந்த கால அனுபவங்கள் வெளிப்பிரகாரமான கிரியைகளினாலல்லாமல், இருதயத்தில் ஏற்பட்ட விசுவாசத்தினால் நிகழ்ந்தன என்பதை நினைப்பூட்டுகிறார்.  அவர் எடுத்துக்கூறும் அனுபவங்கள்:-ஆவியின் ஆரம்பம்: (2-4)...

இயேசு எகிப்திற்குக் கொண்டு போகப்படுதலும் திரும்பி வருதலும்

முன்னுரைப்பு: ஓசியா 11:1 இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்.  எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.  நிறைவேறுதல்: மத்.2:12-15,19-21 பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில்...

ஆபேல்

ஆதியாகமம் 4:2 1. ஆபேல் தன் மந்தையின் தலையீற்றிலும் கொழுமையானவைகளிலும் கர்த்தருக்குக் காணிக்கை கொடுத்தான் - ஆதி.4:4   (மல்.1:6-8,12-14). 2. ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார்....

விழித்திருந்து ஜெபம் செய்

தெசலோனிக்கேயர் 5:1-11 ஆண்டவர் திரும்ப வருவார்.  அதற்காக இப்பொழுதே ஆயத்தமாயிரு என்பதையே இந்த அதிகாரம் முழுவதிலும் கூறப்படுகிறது.  எப்படி ஆயத்தமாக இருப்பது? 1.  ஆண்டவர் எப்பொழுது வருவார்...

ஏரோது 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளைச் சங்கரிப்பான் என்னும் முன்னறிவிப்பு

முன்னுரைப்பு: எரேமி..31:15 ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது. ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர்...

Page 47 of 48 1 46 47 48
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?