என் ஊழியன் என் காவற்காரன்
ஏசா.20:1-6, 21:1-17 என் ஊழியக்காரனான ஏசாயா வஸ்திரமிழந்தான். ஏசாயா ஒரு அடையாளமாக வைக்கப்பட்டான். சிறைப் பிடித்தலின் அடையாளமாக வெறுங்காலுடன் வஸ்திரமிழந்தவனானான். அஸ்தோத்திடம் உதவி கேட்டாலும் அசிரியாவுக்கு விரோதமாய்...
ஏசா.20:1-6, 21:1-17 என் ஊழியக்காரனான ஏசாயா வஸ்திரமிழந்தான். ஏசாயா ஒரு அடையாளமாக வைக்கப்பட்டான். சிறைப் பிடித்தலின் அடையாளமாக வெறுங்காலுடன் வஸ்திரமிழந்தவனானான். அஸ்தோத்திடம் உதவி கேட்டாலும் அசிரியாவுக்கு விரோதமாய்...
1. ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்? நிர்வாணி என்று பயந்து மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு இருந்தான். (ஆதி.3:9-10) 2. சிம்சோனே நீ எங்கே இருக்கிறாய்? தெலீலாளின் மடியில்...
சங். 62:1-12 கிறிஸ்தவனை தேவன் உயர்த்த, பொறாமை கொள்வோர் அநேகர், கிறிஸ்தவனின் பெலவினங்களைக் கண்டறிந்து, தவறான முறைகள், பொய்க் குற்றச்சாட்டுகள் இரண்டகம் போன்றவற்றை தந்திரமாய் பயன்படுத்தி, வீழ்த்த...
முன்னுரைப்பு: சங்கீதம் 86:5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர். நிறைவேறுதல்: மத்தேயு 9:2 வியாதியஸ்தரை அவர் (இயேசு) சுகப்படுத்தும்...
யோசுவா 9:1-27 பிற மக்களை, தேவ பிள்ளைகளையே வெவ்வேறான வழிகளில் ஏமாற்றும் உலகத்தில் வாழ்கிறோம். யோசுவாவும் இஸ்ரவேலரும் கிபியோனியரால் ஏமாற்றப்பட்டனர். இஸ்ரவேலருக்கு வெற்றிகள் மத்தியில் இது ஒரு...
1. தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? (மாற்.2:7, லூக்.5:21, ரோ.5:9, மத்.1:21) 2. தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? (ரோ.8:33-34, ஏசா.50:8-9) 3. கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக...
முன்னுரைப்பு: ஏசாயா 9:7 தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும்...
ஏசா.25:1-12 சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்து கடைசி நாட்களைக் குறித்த தரிசனத்தில் ஏசாயா தீர்க்கன் எளியவர் பெறும் விடுதலை பற்றிக் கூறுகிறார். இறைவன் எளியவர்களை நேசித்து அவர்களைப்...
1. இஸ்ரவேல் புத்திரர் விக்கிரக ஆராதனைக்காரர்களாக மாறினபோது கர்த்தருடைய பட்சத்தில் நின்றது ஒரு லேவி கோத்திரம் மட்டும். (யாத்.32:26) 2. ராஜாவும் ஜனமும் ஒன்றுபோல பயப்பட்டு பின்வாங்கினபோது இராட்சதனாகிய...
மத். 16:13-28 அடிப்படை நம்பிக்கை: மக்கள் இயேசு சாதாரண மனிதனல்ல என்று கண்டு கொண்டனர். ஆனால் தீர்க்க தரிசிகளையும்விட மேலானவர் என்றறியவில்லை. பேதுருவின் அறிக்கை சீடரின் அடிப்படை...
முன்னுரைப்பு : ஏசாயா 11:1,3-4 ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்....
(இயேசு கிறிஸ்துவுக்கு நிழல்) 1. தகப்பனும் தாயும் வம்ச வரலாறுமில்லாதவன் - எபி.7:3, மீகா.5:2 2. இராஜாவும், ஆசாரியனுமாயிருந்தான் - எபி.7:1,3,17,20,21,24-28, 5:10, 6:20, சங்.110:4, சகரி.6:12-13...
எண்ணாகமம் 14:26-45 கர்த்தரை விசுவாசித்து, நம்பி பற்றிக் கொண்டவர்கள் உயர்த்தப்பட்டதையும், விசுவாசியாதவர்கள் தண்டிக்கப்பட்டதையும் இவ்வேத பகுதி விளக்குகிறது. விசுவாசிக்கு உன்னத பரிசு: காலேபும், யோசுவாவும் தவிர வேறுயாரும்...
முன்னுரைப்பு: ஆகாய் 2:7 சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார். இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா 3:1...
1. நதியின் தண்ணீர் இரத்தமாக மாறினது (யாத்.7:14-25) 2. தவளைகள் தேசத்தை மூடினது (யாத்.8:1-15) 3. பூமியின்மேல் எங்கும் பேன் (யாத்.8:16-19) 4. மகா திரளான வண்டு...
கலாத்தியர் 3:1-14 பவுல், கலாத்தியருடைய கடந்த கால அனுபவங்கள் வெளிப்பிரகாரமான கிரியைகளினாலல்லாமல், இருதயத்தில் ஏற்பட்ட விசுவாசத்தினால் நிகழ்ந்தன என்பதை நினைப்பூட்டுகிறார். அவர் எடுத்துக்கூறும் அனுபவங்கள்:-ஆவியின் ஆரம்பம்: (2-4)...
முன்னுரைப்பு: ஓசியா 11:1 இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன். நிறைவேறுதல்: மத்.2:12-15,19-21 பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில்...
ஆதியாகமம் 4:2 1. ஆபேல் தன் மந்தையின் தலையீற்றிலும் கொழுமையானவைகளிலும் கர்த்தருக்குக் காணிக்கை கொடுத்தான் - ஆதி.4:4 (மல்.1:6-8,12-14). 2. ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார்....
1. சிருஷ்டிப்பின் வரலாறு - ஆதி.2:4 2. ஆதாமின் வம்ச வரலாறு - ஆதி.5:1 3. நோவாவின் வம்ச வரலாறு - ஆதி.6:9 4. நோவா குமாரர்...
தெசலோனிக்கேயர் 5:1-11 ஆண்டவர் திரும்ப வருவார். அதற்காக இப்பொழுதே ஆயத்தமாயிரு என்பதையே இந்த அதிகாரம் முழுவதிலும் கூறப்படுகிறது. எப்படி ஆயத்தமாக இருப்பது? 1. ஆண்டவர் எப்பொழுது வருவார்...
முன்னுரைப்பு: எரேமி..31:15 ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது. ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர்...
1. பாவியின் ஜெபம் - யோ.9:3 (சங்.109:7, நீதி.28:9,13, 2.நாளா.7:14 2. பரிசேயனுடைய ஜெபம் - லூக்.18:11-14 (தானி.9:17-23) 3. ஆயக்காரனுடைய ஜெபம் - லூக்.18:13-14 (சங்.34:18, ...
நீதி.20:1-30 விழிப்புணர்ச்சி அவசியம்: வாழ்விலே விழிப்புணர்ச்சி மிகவும் அவசியம். சொல்லிலும் செயலிலும் பரிசுத்தமும் மக்களோடு கொள்கின்ற உறவிலே அன்பும் நட்பும் இருக்குமேயானால் விசுவாசியின் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்கும். ...
முன்னறிவிப்பு: சங்.72:10 தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள். ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள். சங்.72:15 அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்....
ஏசாயா 31:1-9 கர்த்தரிடத்தில் திரும்பு: நாசியில் சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர்பேரில் பற்றுதலாயிருப்பதே நலமாதலால் உன் வாழ்க்கையில் பாவமாகக் காணப்படும் எல்லாவற்றையும் அறிக்கை செய்து விட்டு...
வனவிலங்குகள் நிறைந்த மலைக்காட்டில் மரத்தின் அடியில் ஒரு மலைஆடு சுகமாகப் படுத்திருந்தது. அதற்கு, வயிறு நிறைய இலை தழைகளைத் தின்ற உண்ட மயக்கம். ஆட்டைக் குறிவைத்த ஒரு...
முன்னுரைப்பு: சக.2:10-11 சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு. இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என்...
எண்ணாகமம் 9:1-14 இஸ்ரவேல் மக்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினது, அவர்களுடைய முன்னான வாழ்க்கையை நினைவு படுத்தவே. 1. இஸ்ரவேலர் பெற்ற அற்புத விடுதலை: அடிமைகளாக வாழ்ந்துக் கொண்டிருந்தவர்கள்...
முன்னுரைப்பு: மீகா 5:2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது....
நீதி.11:1-31 வாழ்க்கையின் ஒவ்வொரு வினைக்கும் அதற்கேற்ற விளைவு உண்டு. நன்மையான கிரியைகள் நன்மைகளையே பிறப்பிக்கும். தீமைகள் தீமையான பலன்களையே தரும். ஆகவே நீதிமொழிகள் 10ம் அதிகாரத்தில் நாம்...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible