The Story of Jesus
http://youtu.be/Z-SyaPuysWY
http://youtu.be/Z-SyaPuysWY
ஆபிரகாமுக்கு 100 வயதானபோது, சாராள் ஈசாக்கைப் பெற்றாள். ஈசாக்கும் இஸ்மவேலும் வாக்குவாதம் பண்ணினார்கள். எனவே, சாராளின் வார்த்தைக்கிணங்க ஆபிரகாம் ஒரு துருத்தியில் தண்ணீரையும், அப்பத்தையும் எடுத்து ஆகாரின்...
ஆபிரகாம் எபிரோனிலிருந்து கேராருக்குச் சென்று தங்கினான். அவன் சாராளைத் தன் சகோதரி என்று சொன்னான். ராஜாவாகிய அபிமெலேக்கு சாராளை அழைப்பித்தான். தேவன் சொப்பனத்தில் ராஜாவை எச்சரித்தார். ராஜா...
லோத்து சோவாரை விட்டு மலையிலே வாசம் பண்ணினான். அவன் இரு குமாரத்திகளும், அவனோடு கெபியிலே குடியிருந்தார்கள். மூத்தவள் மோவாபியரின் தகப்பனான மோவாபை பெற்றாள். இளையவள் அம்மோனியரின் தகப்பனான...
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. (கலா.5:22-23) (1) அன்பு இப்பொழுது விசுவாசம்,...
pskG5NS_w38
TBvztoxlyAE
10 கன்னிகைகள் J9SjQY2kR0k Mat 25:1 - 13 அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர்...
மே 22 நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள். எண்ணப்படுவதற்க அவன் எம்மாத்திரம். (ஏசா.2:22) நமது வாழ்க்கையில் தேவனுக்கு அளிக்கவேண்டிய இடத்தை நாம் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ...
மே 21 கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். (யோ.12:24) ஓர் உயர்ந்த வேண்டுதலோடு சில கிரேக்கர்கள் ஒருநாள் பிலிப்புவிடம்...
கர்த்தர் தமது பணிக்கு உங்களை அழைக்கும்போது மந்திரிப் பதவியே உங்கள் முன் மண்டியிட்டு நின்றாலும் அதற்கு அடிபணிந்து உங்களது மாண்புமிகு மதிப்பைக் குறைத்துக்கொள்ளாதேயுங்கள். தேவதூதர்களும் செய்யக் காத்திருந்த...
(1) நாம் எல்லாரையும் மன்னித்திருக்கிறோமா? நம் இருதயங்களில் ஏதாவது கெட்ட எண்ணம், வன்கண், பகை, விரோதம் இருக்கிறதா? நாம் எரிச்சல் உள்ளவர்களாகவும், ஒப்புரவாக மனமற்றவர்களாகவும் இருக்கிறோமா? (2)...
(1) அவன் (நசரேயன்) திம்னாத்தின் திராட்சத்தோட்டம் வழியாக சென்றது. (நியா.14:5, எண்.6:1-8) (2) அவன் பிரேதத்தைத் தொட்டது (நியா.14:8-9, 15:15) (செத்த சிங்கத்தின் உடலுக்குள் தேன்...
(1) எலேயாசார் - ஆரோனின் மூன்றாம் குமாரன் (யாத்.6:23, எண்.26.60)) (2) எலேயாசார் - பினெகாசின் குமாரன் (எஸ்.8:33) (3) எலேயாசார் - தாவீதின் இரண்டாம் பராக்கிரமசாலி. தோதாவின்...
(1) எருசலேம் சபையில் பிலிப்பு (அப்.6:5) (2) சமாரியாவில் பிலிப்பு (அப்.8:5-8) (3) வனாந்தர வழியில் பிலிப்பு (அப்.8:26) (4) இரதத்தில் பிலிப்பு (அப்.8:29,31) (5)...
(அப்.6:1-15) (1) தெரிந்தெடுக்கப்பட்டவன் (அப்.6:3,5) (2) நற்சாட்சி பெற்றவன் (அப்.6:3,5) (3) விசுவாசத்தால் நிறைந்தவன் (அப்.6:8) (4) பரிசுத்த ஆவியைப் பெற்றவன் (அப்.6:3) (5) வல்லமையால் நிறைந்தவன்...
1.நாளா.4:9-10 (1) அவன் பிறப்பு: துக்கத்தின் புத்திரனாய்ப் பிறந்தான் (2) அவன் ஆராதனை: இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்து, அவரை ஆராதித்து மகிமைப்படுத்துகிறவனாயிருந்தான். (3) அவன் ஜெபஜீவியம்: அவன்...
(1) ஆவிக்குரிய காரியங்களில் காண்பிக்கின்ற அசட்டை (1.நாளா.13:3-4) (2) பெருமை (1.சாமு.13:8-11) (3) கீழ்ப்படியாமை (1.சாமு.15:8-9, 11,22-23) (4) தேவஊழியனை அவமதித்தல் (1.சாமு.15:26-27, 1.சாமு.24:4-7) (5) பொறாமை (காய்மகாரம்)...
ஒரு பாரம்பரிய சரித்திரக்கதை (சங்.118:22, ரோ.9:32-33, ஏசா.28:16, 8:14, 1.பேது.2:4-8) சலோமோன் தேவாலயம் கட்டும்போது ஒரு கல் மட்டும் மற்ற கற்களோடு சேராமல் கொஞ்சம் நீட்டாகவும் உருண்டு...
(சங்.126:5-6, பிர.11:4) (1) நீதியை விதைக்கிறவன் (நீதி.11:18, யாக்.3:18) (2) விதையை விதைக்கிறவன் (எரேமி.50:16, ஆதி.26:12-13) (3) வசனத்தை விதைக்கிறவன் (மாற்.4:14, லூக்.8:11) (4) சிறுக விதைக்கிறவன்...
(1.யோ.2:13-14) (1) ஐசுவரியவானாயிருந்த வாலிபன் (மத்.19:20-24) (2) நாயீன் ஊர் விதவையின் மகன் (லூக்.7:14) (3) சவுல் என்னப்பட்ட வாலிபன் (அப்.7:58) (4) ஐத்திகு என்ற வாலிபன்...
(கர்த்தருடைய ஊழியத்தில் பங்குபெற்றவர்கள்) (1) இயேசு கிறிஸ்துவின் தரிசனம் பெற்று, அவரைக் குறித்து வல்லமையாய்ச் சாட்சி கொடுத்த பிரசங்கிக்கிற சவுல் (அப்.9:1-6, 22, 29) (2) ஆண்டவரின்...
(1) அகிலாண்டத்தின் ஆரம்பம் (ஆதி.1:1-25) (2) மனித வம்சத்தின் ஆரம்பம் (ஆதி.1:26, 2:1-25) (3) பாவத்தின் ஆரம்பம் (ஆதி.3:1-7) (4) பலியின் ஆரம்பம் (ஆதி.4:1-4) (5) குடும்ப...
யூதா 1:1-16 கடவுளின் கிருபை பாவம் செய்து கொண்டேயிருப்பதற்கு இடம் கொடுக்கிறதா? திரும்பவும் திரும்பவும் பாவம் செய்வதினால் கடவுளின் கிருபையை இன்னும் அதிகமாக அநுபவிக்க முடியுமா? அப்போஸ்தலன்...
உணவு : ஆதி 1:29 பாவத்தின் பின் பயிர்கள் ஆகாரம் ஆதி 3:18 ஜலப்பிரளயத்தின்பின் மாமிச ஆகாரம் ஏசா 65:25, 11:8-9 மிருகங்கள் தீங்கு செய்வதில்லை சரீரமும்...
அன்பு நீங்கள் அன்பாயிருந்தால் சண்டைபோட மாட்டீர்கள். சந்தோஷம் நீங்கள் சந்தோஷமாயிருந்தால் கோபப்பட மாட்டீர்கள். சமாதானம் நீங்கள் சமாதானமாயிருந்தால் பிரிவினை உண்டாக்க மாட்டீர்கள். நீடியபொறுமை நீங்கள் நீடிய பொறுமை...
மத்தேயு 15:21-39 தளரா நம்பிக்கை: இயேசு பிற இனத்தவரிடம் அக்கறையற்றவரல்ல. குறிப்பிட்ட காலத்திற்குள் இராஜ்யத்தின் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டியதிருந்தது. எனவே, இஸ்ரவேலரிடம் மட்டுமே சென்றார். இஸ்ரவேலரையும் தாண்டி...
மத்தேயு 26:47-56 பிடிக்கப்பட்டார்: தன்னைப் பிடிக்க வந்தோரை நோக்கி உறுதியுடனும் வெற்றியுடனும் இயேசு செல்கிறார். மனிதன் எது செய்தாலும். கடவுள் தாம் அனைத்திலும் பொறுமையுடன் சகிப்பவர். யூதாசின்...
(1) சர்ப்பம் சபிக்கப்பட்டது (ஆதி.3:14) (2) ஸ்திரீயின் வித்து (மீட்பின்) வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது (ஆதி.3:15) (3) ஸ்திரீயின் பரிதாபம் (ஆதி.3:16) (4) பூமிக்குச் சாபம் (ஆதி.3:17) (5)...
லூக்.2:25-29 (கிறிஸ்துவின் முதலாம் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவன்) (1) அவன் நீதியும் தேவ பக்தியுமுள்ளவன் (லூக்.2:25) (2) அவன் இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருந்தவன் (லூக்.2:25) (3) அவன்மேல்...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible