Webmaster

Webmaster

உவமைகளினால் இயேசு பேசுவார் என்பதைக் குறித்த தீர்க்கதரிசனம்

முன்னுரைப்பு: சங்கீதம் 78:2 என் வாயை உவமைகளால் திறப்பேன். பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.  நிறைவேறுதல்: மத்தேயு 13:10-11,13 அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப்...

நீதிமொழிகளில் 12 விதமான மனுஷர்கள்

(1) ஞானத்தைக் கண்டடைகிற மனுஷன் (நீதி.3:13) (2) விவேகமுள்ள மனுஷன் (நீதி.12:23) (3) நல்ல மனிதன் (நீதி.14:14) (4) உண்மையான மனிதன் (நீதி.20:6) (5) தயையுள்ள மனுஷன்...

எத்தகைய மனிதன்

மத்தேயு 8:18-34 சீடத்துவம்: எங்கேயானாலும் பின்பற்றுவேன் என்று கூறும் உற்சாகம் மிகுந்தவனுக்கு சீடனின் தொல்லைகள், இன்னல்களைக் கூறுகிறார் இயேசு.  மனித குமாரன் - மனிதரோடு ஒன்றுபட்டத்தன்மை (எபி....

இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் தன்மையைப்பற்றிய முன்னறிவிப்பு

முன்னுரைப்பு: ஏசாயா 61:1-3 கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார். இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக்...

யூதாஸ் காரியோத்து

(இயேசுவின் சீஷன் - அப்போஸ்தலன்) மத்.10:1-25,  அப்.1:16,17,20 (1) பணப்பையை வைத்திருந்தவன் (யோ.12:4-6) (2) திருடன் (யோ.12:6) (3) துரோகி (லூக்.6:16) (4) சாத்தான் அவனுக்குள் புகுந்தான்...

ஏழையை ஆதரிக்கும் ஆண்டவர்

ஏசாயா 14:12-32 நீ வானத்தினின்று விழுந்தாய் இப்பகுதியில் நியாயத்தீர்ப்பைக் குறித்து சிந்திக்கிறோம்.  கடந்த நாட்களில் பாபிலோன் விடிவெள்ளியைப் போன்று மகிமை நிறைந்ததாய் இருந்தது.  கடவுளின் இரக்கத்தை மறந்து...

செபுலோன், நப்தலி நாடுகளில் இயேசுவின் ஊழியத்தைக் குறித்த தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்துவின் ஊழியம் கலிலேயாவில் ஆரம்பமாகும்

முன்னுரைப்பு: ஏசாயா 9:1-2 ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை. ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள...

கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள்

(1) யூதருக்கு ராஜாவாகப் பிறந்த இயேசுவைத் தேடி வந்தார்கள். (மத்.2:1-2) (2) நட்சத்திரத்தினால் வழி நடத்தப்பட்டார்கள். (மத்.2:2,9,  வெளி 1:16,20) (3) சாஷ்டங்கமாய் விழுந்து இயேசுவைப் பணிந்து...

எக்காளம் ஊதப்படும்

ஏசாயா 27:1-13 அப்போகிலிப்ஸ் எனக்கூறப்படும் இப்பகுதியில் உலகின் சக்திகளைக் குறிப்பிட தீர்க்கன் ஏசாயா சில பழங்கால கதைகளில் வரும் ஊரும் பிராணிகளை உபயோகிக்கிறார்.  லிவியாதான் அசீரியப் பேரரசையும்,...

இயேசு கிறிஸ்துவுக்கு வந்த சோதனைகளைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள்

இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்று யோர்தானை விட்டு வெளியேறியவுடன் ஆவியானவராலே வனாந்தரத்துக்குக் கொண்டு போகப்பட்டார். 40 நாள் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்.  அப்பொழுது பிசாசானவன் அவரைச் சோதிக்கத் தொடங்கினான்....

எனக்காக செயல்படும் தேவன்

சங்.57 விண்ணப்பமும் நம்பிக்கையும்: ஆயக்காரனைப் போல் 'எனக்கு இரங்கும்" என ஜெபிக்கும் தாவீது, தனக்கு நேரிட்ட துன்பங்கள் காலம் வரும் பொழுது நிச்சயம் கடந்திடும் என்பதையும், அதுவரைக்கும்...

பரிசுத்தாவியானவரின் அபிஷேகம்

முன்னுரைப்பு: ஏசாயா 11:2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல்...

என்னுடைய தேவன்

சங்.63:1-13 ஆதி திருச்சபைகளில் தினமும் வாசிக்கப்பட்ட சங்கீதம் இது.  பவுலின் நிரூபங்களில் சிறைச்சாலை நிரூபங்கள் சிறப்புடையது போல் தாவீதின் சங்கீதங்களில் வனாந்திர சங்கீதங்கள் சிறப்பானவை.  ஜனங்களோடே களிப்பும்...

என் சித்தமல்ல

மத்தேயு 26:31-46 துயருற்றும் தாழ்த்தியவர்: இயேசு தம் சீடரை எச்சரிக்கிறார்.  வ. 31- சகரியா 13:7 காணவும்.  சீடர் சிதறுவது சிறிதுகாலமே.  கடவுளே இந்நிகழ்ச்சிகளின் காரணகர்த்தா (மேய்ப்பனை...

இயேசு கிறிஸ்துவின் முன்னோடியைப் பற்றிய தீர்க்கதரிசனம்

முன்னுரைப்பு: ஏசாயா 40:3-5  கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடு...

என் முழுமையும் உனக்கே

உபா. 6:1-25 மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் காரியம் தேவனுடைய கட்டளைகளையும் கற்பனைகளையும் கைக்கொள்ளுங்கள் என்பதே.  இது எத்தனை அவசியம் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். இஸ்ரவேலே...

ஏழு புத்திமதிகள்

1. தினசரி உன் ஜெபத்தை ஆண்டவர் கேட்கிறார் என்ற உணர்வோடே ஜெபி. 2. தினசரி கர்த்தர் உன்னோடு பேசுகிறார் என்ற சிந்தையோடு பரிசுத்த வேதாகமத்தைக் கவனமாக, கருத்தாக...

பழுதற்றவராயிருந்தார்

முன்னுரைப்பு: யாத்.12:5 அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும். செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம். எண்.19:2 கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும்...

என் ஊழியன் என் காவற்காரன்

ஏசா.20:1-6, 21:1-17 என் ஊழியக்காரனான ஏசாயா வஸ்திரமிழந்தான். ஏசாயா ஒரு அடையாளமாக வைக்கப்பட்டான்.  சிறைப் பிடித்தலின் அடையாளமாக வெறுங்காலுடன் வஸ்திரமிழந்தவனானான்.  அஸ்தோத்திடம் உதவி கேட்டாலும் அசிரியாவுக்கு விரோதமாய்...

நீ எங்கே இருக்கிறாய்?

1. ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்? நிர்வாணி என்று பயந்து மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு இருந்தான். (ஆதி.3:9-10) 2. சிம்சோனே நீ எங்கே இருக்கிறாய்? தெலீலாளின் மடியில்...

வல்லமை தேவனுடையது

சங். 62:1-12 கிறிஸ்தவனை தேவன் உயர்த்த, பொறாமை கொள்வோர் அநேகர், கிறிஸ்தவனின் பெலவினங்களைக் கண்டறிந்து, தவறான முறைகள், பொய்க் குற்றச்சாட்டுகள் இரண்டகம் போன்றவற்றை தந்திரமாய் பயன்படுத்தி, வீழ்த்த...

மன்னிக்கும் சுபாவம் உடையவர்

முன்னுரைப்பு: சங்கீதம் 86:5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர். நிறைவேறுதல்: மத்தேயு 9:2 வியாதியஸ்தரை அவர் (இயேசு) சுகப்படுத்தும்...

வஞ்சனை

யோசுவா 9:1-27 பிற மக்களை, தேவ பிள்ளைகளையே வெவ்வேறான வழிகளில் ஏமாற்றும் உலகத்தில் வாழ்கிறோம்.  யோசுவாவும் இஸ்ரவேலரும் கிபியோனியரால் ஏமாற்றப்பட்டனர்.  இஸ்ரவேலருக்கு வெற்றிகள் மத்தியில் இது ஒரு...

யார்? யார்? யார்?

1. தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? (மாற்.2:7,  லூக்.5:21,  ரோ.5:9,  மத்.1:21) 2. தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்?  (ரோ.8:33-34,  ஏசா.50:8-9) 3. கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக...

நியாயம் நீதி செய்கிறவர்

முன்னுரைப்பு: ஏசாயா 9:7 தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும்...

விருந்தும் வெற்றியும்

ஏசா.25:1-12 சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்து கடைசி நாட்களைக் குறித்த தரிசனத்தில் ஏசாயா தீர்க்கன் எளியவர் பெறும் விடுதலை பற்றிக் கூறுகிறார்.  இறைவன் எளியவர்களை நேசித்து அவர்களைப்...

ஒருவன் மட்டும்

1. இஸ்ரவேல் புத்திரர் விக்கிரக ஆராதனைக்காரர்களாக மாறினபோது கர்த்தருடைய பட்சத்தில் நின்றது ஒரு லேவி கோத்திரம் மட்டும்.  (யாத்.32:26) 2. ராஜாவும்  ஜனமும் ஒன்றுபோல பயப்பட்டு பின்வாங்கினபோது இராட்சதனாகிய...

விசுவாசித்துப் பின்பற்றல்

மத். 16:13-28  அடிப்படை நம்பிக்கை: மக்கள் இயேசு சாதாரண மனிதனல்ல என்று கண்டு கொண்டனர்.  ஆனால் தீர்க்க தரிசிகளையும்விட மேலானவர் என்றறியவில்லை. பேதுருவின் அறிக்கை சீடரின் அடிப்படை...

சத்தியம் நேர்மை

முன்னுரைப்பு : ஏசாயா 11:1,3-4 ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை  எழும்பிச் செழிக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்....

Page 45 of 46 1 44 45 46
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?