எளியவர்களின் கர்த்தர்
சங்.69:1-36 புதிய ஏற்பாட்டில் அதிகமாய் மேற்கோள் காட்டப் பட்ட சங்கீதம் இது. தவிப்பு: மிகவும் நெருக்கப்பட்ட தேவ மனிதனின் தன் தவிப்பை தேவ சமூகத்தில் ஆறுதல் தேடி...
சங்.69:1-36 புதிய ஏற்பாட்டில் அதிகமாய் மேற்கோள் காட்டப் பட்ட சங்கீதம் இது. தவிப்பு: மிகவும் நெருக்கப்பட்ட தேவ மனிதனின் தன் தவிப்பை தேவ சமூகத்தில் ஆறுதல் தேடி...
நீதி.18:1-24 தேவனுக்கேற்ற வாழ்க்கை: தேவனுக்கேற்ற வாழ்க்கை நடத்த விரும்புகிறவன் தீயோரிடத்திலே எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். பிரிந்து போகிறவர்கள், மூடர், துன்மார்க்கர், கோள்காரர் ஆகியவர்களிடையே வாழ நேரிடுகிற...
முன்னுரைப்பு: ஏசாயா 35:4-6 மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள். இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். அவர் வந்து...
கலாத்தியர் 4:12-31 தியானி: ஆபிரகாமின் இரண்டு குமாரரில் ஒருவன் அடிமையானவளிடத்தில் மாம்சத்தின்படி பிறந்தவன். மற்றொருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் வாக்குத்தத்ததின்படி பிறந்தவன். (22,23) இதன் ஞான அர்த்தமென்ன? தன் பிள்ளைகளோடு...
யோசு.3:3-17 சில நேரங்களில் நாம் நின்று நம் முன்னேற்றத்தையும் நம்மையும் ஆராய்ந்து பார்ப்பது அவசியம். குறிப்பிட்ட நேரத்தில் தொடந்து செல்ல ஆரம்பிக்க வேண்டும். கடந்த கால...
(1) ஆபிரகாமின் ஜெபம்: தன் மனைவியை எடுத்த அபிமெலேக்குக்காக (ஆதி.20:7,18) தன் சகோதரனுடைய மகன் லோத்து குடும்பத்திற்காக (ஆதி.18:23-,24,32) (2) ஈசாக்கின் ஜெபம்: மலடியாயிருந்த தன்...
மத்.28:1-10 எழுந்தார் இறைவன், ஜெயமே, ஜெயமெனவே: வாரத்தின் முதல்நாள் கல்லறைக்கு வந்த பெண்கள் கண்ட காட்சி அவர்களை நடுங்கச் செய்தது. காவலரும் அஞ்சி விழுந்தனர். ஆனால், ஆண்டவர்...
முன்னுரைப்பு: ஏசாயா 40:11 மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். எசேக்கியேல் 34:23 அவர்களை...
சங்.56 சொந்த நாட்டில் சவுலினாலும், புகலிடம் தேடிய நாட்டில் பெலிஸ்தராலும் துன்புற்ற தாவீது, செய்வதறியாது நொந்த நிலையிலும் தேவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கவோ, எதிரிகளை வசைபாடவோ இல்லை. ஆனால்...
(1) நீதிமானுடைய வீடு - அதில் அதிக பொக்கிஷமுண்டு (15:6, 12:7) (2) புத்தியுள்ள ஸ்திரீயின் வீடு - அவள் தன் வீட்டைக் கட்டுகிறாள் (14:1) (3)...
ஏசா.28:1-29 1. பெருமையின் கிரீடம்: பாவத்தின் விளைவாக வந்த எந்த அலங்காரமும் சீக்கிரத்தில் அழிந்து போய் விடும். எப்பிராயீமரைப் போன்று மதுபான வெறியில் நான் ஈடுபடவில்லையென்றாலும் அதுபோன்று...
முன்னுரைப்பு: சங்கீதம் 78:2 என் வாயை உவமைகளால் திறப்பேன். பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன். நிறைவேறுதல்: மத்தேயு 13:10-11,13 அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப்...
(1) ஞானத்தைக் கண்டடைகிற மனுஷன் (நீதி.3:13) (2) விவேகமுள்ள மனுஷன் (நீதி.12:23) (3) நல்ல மனிதன் (நீதி.14:14) (4) உண்மையான மனிதன் (நீதி.20:6) (5) தயையுள்ள மனுஷன்...
மத்தேயு 8:18-34 சீடத்துவம்: எங்கேயானாலும் பின்பற்றுவேன் என்று கூறும் உற்சாகம் மிகுந்தவனுக்கு சீடனின் தொல்லைகள், இன்னல்களைக் கூறுகிறார் இயேசு. மனித குமாரன் - மனிதரோடு ஒன்றுபட்டத்தன்மை (எபி....
முன்னுரைப்பு: ஏசாயா 61:1-3 கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார். இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக்...
(இயேசுவின் சீஷன் - அப்போஸ்தலன்) மத்.10:1-25, அப்.1:16,17,20 (1) பணப்பையை வைத்திருந்தவன் (யோ.12:4-6) (2) திருடன் (யோ.12:6) (3) துரோகி (லூக்.6:16) (4) சாத்தான் அவனுக்குள் புகுந்தான்...
ஏசாயா 14:12-32 நீ வானத்தினின்று விழுந்தாய் இப்பகுதியில் நியாயத்தீர்ப்பைக் குறித்து சிந்திக்கிறோம். கடந்த நாட்களில் பாபிலோன் விடிவெள்ளியைப் போன்று மகிமை நிறைந்ததாய் இருந்தது. கடவுளின் இரக்கத்தை மறந்து...
முன்னுரைப்பு: ஏசாயா 9:1-2 ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை. ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள...
(1) யூதருக்கு ராஜாவாகப் பிறந்த இயேசுவைத் தேடி வந்தார்கள். (மத்.2:1-2) (2) நட்சத்திரத்தினால் வழி நடத்தப்பட்டார்கள். (மத்.2:2,9, வெளி 1:16,20) (3) சாஷ்டங்கமாய் விழுந்து இயேசுவைப் பணிந்து...
ஏசாயா 27:1-13 அப்போகிலிப்ஸ் எனக்கூறப்படும் இப்பகுதியில் உலகின் சக்திகளைக் குறிப்பிட தீர்க்கன் ஏசாயா சில பழங்கால கதைகளில் வரும் ஊரும் பிராணிகளை உபயோகிக்கிறார். லிவியாதான் அசீரியப் பேரரசையும்,...
இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்று யோர்தானை விட்டு வெளியேறியவுடன் ஆவியானவராலே வனாந்தரத்துக்குக் கொண்டு போகப்பட்டார். 40 நாள் அவர் ஒன்றும் புசியாதிருந்தார். அப்பொழுது பிசாசானவன் அவரைச் சோதிக்கத் தொடங்கினான்....
(1) கிறிஸ்துவின் சிந்தை - (1.கொரி.2:16, பிலி.2:5-11, 1.பேது.4:1-5) (2) ஆவியின் சிந்தை - (ரோ.8:6, 9:27-28) (3) புதிய சிந்தை - (ரோ.12:2, எபேசி.4:23-24, எபி.8:10)...
சங்.57 விண்ணப்பமும் நம்பிக்கையும்: ஆயக்காரனைப் போல் 'எனக்கு இரங்கும்" என ஜெபிக்கும் தாவீது, தனக்கு நேரிட்ட துன்பங்கள் காலம் வரும் பொழுது நிச்சயம் கடந்திடும் என்பதையும், அதுவரைக்கும்...
முன்னுரைப்பு: ஏசாயா 11:2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல்...
சங்.63:1-13 ஆதி திருச்சபைகளில் தினமும் வாசிக்கப்பட்ட சங்கீதம் இது. பவுலின் நிரூபங்களில் சிறைச்சாலை நிரூபங்கள் சிறப்புடையது போல் தாவீதின் சங்கீதங்களில் வனாந்திர சங்கீதங்கள் சிறப்பானவை. ஜனங்களோடே களிப்பும்...
மத்தேயு 26:31-46 துயருற்றும் தாழ்த்தியவர்: இயேசு தம் சீடரை எச்சரிக்கிறார். வ. 31- சகரியா 13:7 காணவும். சீடர் சிதறுவது சிறிதுகாலமே. கடவுளே இந்நிகழ்ச்சிகளின் காரணகர்த்தா (மேய்ப்பனை...
முன்னுரைப்பு: ஏசாயா 40:3-5 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடு...
உபா. 6:1-25 மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் காரியம் தேவனுடைய கட்டளைகளையும் கற்பனைகளையும் கைக்கொள்ளுங்கள் என்பதே. இது எத்தனை அவசியம் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். இஸ்ரவேலே...
1. தினசரி உன் ஜெபத்தை ஆண்டவர் கேட்கிறார் என்ற உணர்வோடே ஜெபி. 2. தினசரி கர்த்தர் உன்னோடு பேசுகிறார் என்ற சிந்தையோடு பரிசுத்த வேதாகமத்தைக் கவனமாக, கருத்தாக...
முன்னுரைப்பு: யாத்.12:5 அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும். செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம். எண்.19:2 கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும்...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible