Webmaster

Webmaster

இயேசு ஒரு ஆசாரியனாயிருப்பார்

முன்னுரைப்பு: சங்கீதம் 110:4 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார். மனம் மாறாமலுமிருப்பார். சகரியா 6:12-13 ....... சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ,...

ஆடு

நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோ.10:11)  நூற்றுக்கணக்கான ஆடுகளுடைய ஒரு மனிதன் இருந்தான். ஒருநாள் சில ஆடுகள் காணாமற்போனபோது அவற்றைத்...

புதிய ஏற்பாட்டில் ஏழு பிரதான கேள்விகள்

(1) நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்? லூக்.18:18,  மத்.19:16,  மாற்.10:17  (2) மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து...

இராஜ்யத்தின் வாழ்வு

மத்.18:10-20 வழிதவறி அலைவோர்: இயேசுவின் அடியவரில் மிகச் சிறியோரின ஆவிக்குரிய பிரதிநிதிகள் (தேவதூதர்) இராஜாவின் சமுகத்தை எளிதில் அடைகிறார்கள்.  எனவே, அச்சிறியோரை இழிவாக நடத்துவது ஏன்? (வ....

புதையல்

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்: (லூக்.18:1) இரண்டு புதல்வர்களுடைய தந்தையொருவன் இருந்தான். அவன் தன் மக்களையழைத்து நமது வயலில்...

இராஜ்யத்தின் மேன்மை

மத்.13:44-58 அனைத்திற்கும் மேல்: கடவுள் இராஜ்யத்தைக் கண்டோர் அதன் ஆசிகளைப் பெற அனைத்தையும் விட்டுக் கொடுப்பார். வ. 52-இயேசுவின் சீடன் இராஜ்யத்துக்கடுத்தவைகளை அறிந்தவன்.  அவன் இயேசுவை அறியும்...

நீ என்ன செய்கிறாய்?

(1) நோவாவே நீ என்ன செய்கிறாய்? இரட்சிப்பின் பேழையைச் செய்கிறேன் (ஆதி.6:14-22) (2) கிதியோனே நீ என்ன செய்கிறாய்? தோலை கசக்கி அதிலிருந்து பனிநீரைப் பிழிகிறேன் (நியா.6:38)...

பாவம் என்னும் பாம்பு

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோ.10:10) நீண்ட காலமாய் நோய்வாய்ப்பட்ட மனிதன் ஒருவன்...

இயேசு நமது தேவைகள் அனைத்தையும் நிறைவுசெய்கிறார்

மத்.14:13-21 இயேசுவில் அதிநிறைவு: இயேசு ஏரோதுக்கு அஞ்சவில்லை.  ஆனால், அவரது வேளை (கடவுள் நியமித்த காலம்) வருமுன் சிக்கிக் கொண்டு, பரமதந்தையின் திட்டத்தைக் குலைக்க விரும்பவில்லை.  ஆகவே,...

இதய நிறைவால் வாய் பேசும்

ரோ.15:14-22  பவுலுடைய மனதைப் பளிங்கெனக் காட்டும் சில பகுதிகளில் இது ஒன்று.  பவுல் எவரையும் புண்படுத்தாதபடி எழுதுகிறார்.  ரோமக் கிறிஸ்தவர்களுக்கு தேவ ஊழியம், சபைத் தொண்டு செய்யத்...

நீயே என் குரு!

நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள். சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.  (யோ..8:31-32) இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கேள்விப்பட்ட சிறு பெண்ணொருத்தி தீபேத்...

யேகோவாயீரே

ஆதி.22:14 உங்கள் அணைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். இவ்வருடமுழுவதும் தேவன் உங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவாரக! மோரியா மலையின் பர்வதமொன்றில் ஆபிரகாம் நின்று கர்த்தரை அன்புடனும் நன்றியுடனும் நினைவுகூர்ந்து...

இரட்சிப்பின் வெளிப்பாடு

தீத்து 3:1-5 கடவுளை முழுமனதோடு நேசிக்க வேண்டும் என்று சொன்ன இரட்சகர், உன்னைப் போல் பிறனையும் நேசிக்க வேண்டும் என்றும் சொன்னார்.  அதிகாரத்திற்கும் ஆளுகைக்கும் உட்பட்டிருக்கும் நாம்...

இரட்டையர்

ஒபதியா 1-21 ஏசாவின் அழிவு (வ. 1-16): வ. 14ல் ஏதோமின் அழிவு நிச்சயிக்கப்பட்டதை ஒபதியாவின் மூலம் கர்த்தர் முன்னுரைத்தார்.  ஏதோமின் முதற்குற்றம் என்ன? வ-3.  'விழுதலுக்கு...

இயேசு ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார்

முன்னுரைப்பு: உபாகமம் 18:18 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்@ நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச்...

எல்லோருக்கும் எல்லாம்

ரோ.12.1-8 பவுல் உண்மையான வழிபாடு, தேவையான மாறுதல் குறித்து எழுதுகிறார்.  பவுல் கடிதங்களை முடிக்கும் நேரத்தில் நடைமுறைக்கேற்ற அறிவுரையே தருகிறார்.  'உங்கள் உடல்களைத் தேவனுக்கு அர்பணியுங்கள்" என்கிறார்...

இயேசு கிறிஸ்து திரியேக கடவுள்

முன்னுரைப்பு: சகரியா12:10  நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே...

எவரின் வல்லமை ?

மத்.12:22-37 கடவுளின் வல்லமை: மக்கள் இயேசு தாவீதின் குமாரனோ என்று வியக்க, பரிசேயர் அவர்கள் எதிர்பார்ப்பை தகர்த்தெரிந்தார்.  சாத்தான் தன்னைத்தானே அழிப்பானோ? கடவுளின் இராஜ்யம் சாத்தானின் ஆட்சியை...

எளியவர்களின் கர்த்தர்

சங்.69:1-36 புதிய ஏற்பாட்டில் அதிகமாய் மேற்கோள் காட்டப் பட்ட சங்கீதம் இது.  தவிப்பு: மிகவும் நெருக்கப்பட்ட தேவ மனிதனின் தன் தவிப்பை தேவ சமூகத்தில் ஆறுதல் தேடி...

எச்சரிக்கையுள்ள வாழ்வு

நீதி.18:1-24   தேவனுக்கேற்ற வாழ்க்கை: தேவனுக்கேற்ற வாழ்க்கை நடத்த விரும்புகிறவன் தீயோரிடத்திலே எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.  பிரிந்து போகிறவர்கள், மூடர், துன்மார்க்கர், கோள்காரர் ஆகியவர்களிடையே வாழ நேரிடுகிற...

இயேசு கிறிஸ்து அற்புதங்களைச் செய்கிறவராய் இருப்பார்

முன்னுரைப்பு: ஏசாயா 35:4-6 மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள். இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். அவர் வந்து...

எழும்பி ஆர்ப்பரி

கலாத்தியர்  4:12-31 தியானி: ஆபிரகாமின் இரண்டு குமாரரில் ஒருவன் அடிமையானவளிடத்தில் மாம்சத்தின்படி பிறந்தவன்.  மற்றொருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் வாக்குத்தத்ததின்படி பிறந்தவன்.  (22,23) இதன் ஞான அர்த்தமென்ன? தன் பிள்ளைகளோடு...

எழும்பி பிரகாசி

யோசு.3:3-17   சில நேரங்களில் நாம் நின்று நம் முன்னேற்றத்தையும் நம்மையும் ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.  குறிப்பிட்ட நேரத்தில் தொடந்து செல்ல ஆரம்பிக்க வேண்டும்.  கடந்த கால...

ஜெபமே ஜெயம்

  (1) ஆபிரகாமின் ஜெபம்: தன் மனைவியை எடுத்த அபிமெலேக்குக்காக (ஆதி.20:7,18) தன் சகோதரனுடைய மகன் லோத்து குடும்பத்திற்காக (ஆதி.18:23-,24,32) (2) ஈசாக்கின் ஜெபம்: மலடியாயிருந்த தன்...

எழுப்பப்பட்டோர்

மத்.28:1-10 எழுந்தார் இறைவன், ஜெயமே, ஜெயமெனவே: வாரத்தின் முதல்நாள் கல்லறைக்கு வந்த பெண்கள் கண்ட காட்சி அவர்களை நடுங்கச் செய்தது.  காவலரும் அஞ்சி விழுந்தனர்.  ஆனால், ஆண்டவர்...

இயேசு கிறிஸ்து நமது மேய்ப்பன்

முன்னுரைப்பு: ஏசாயா 40:11 மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.  எசேக்கியேல் 34:23 அவர்களை...

எதிர்ப்பின் மத்தியில் கிறிஸ்தவன்

சங்.56 சொந்த நாட்டில் சவுலினாலும், புகலிடம் தேடிய நாட்டில் பெலிஸ்தராலும் துன்புற்ற தாவீது, செய்வதறியாது நொந்த நிலையிலும் தேவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கவோ, எதிரிகளை வசைபாடவோ இல்லை.  ஆனால்...

மகிமையின் கிரீடம்

ஏசா.28:1-29 1.  பெருமையின் கிரீடம்: பாவத்தின் விளைவாக வந்த எந்த அலங்காரமும் சீக்கிரத்தில் அழிந்து போய் விடும்.  எப்பிராயீமரைப் போன்று மதுபான வெறியில் நான் ஈடுபடவில்லையென்றாலும் அதுபோன்று...

Page 44 of 46 1 43 44 45 46
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?