புதிய ஏற்பாட்டில் வாலிபர்கள்
(1.யோ.2:13-14) (1) ஐசுவரியவானாயிருந்த வாலிபன் (மத்.19:20-24) (2) நாயீன் ஊர் விதவையின் மகன் (லூக்.7:14) (3) சவுல் என்னப்பட்ட வாலிபன் (அப்.7:58) (4) ஐத்திகு என்ற வாலிபன்...
(1.யோ.2:13-14) (1) ஐசுவரியவானாயிருந்த வாலிபன் (மத்.19:20-24) (2) நாயீன் ஊர் விதவையின் மகன் (லூக்.7:14) (3) சவுல் என்னப்பட்ட வாலிபன் (அப்.7:58) (4) ஐத்திகு என்ற வாலிபன்...
(கர்த்தருடைய ஊழியத்தில் பங்குபெற்றவர்கள்) (1) இயேசு கிறிஸ்துவின் தரிசனம் பெற்று, அவரைக் குறித்து வல்லமையாய்ச் சாட்சி கொடுத்த பிரசங்கிக்கிற சவுல் (அப்.9:1-6, 22, 29) (2) ஆண்டவரின்...
(1) அகிலாண்டத்தின் ஆரம்பம் (ஆதி.1:1-25) (2) மனித வம்சத்தின் ஆரம்பம் (ஆதி.1:26, 2:1-25) (3) பாவத்தின் ஆரம்பம் (ஆதி.3:1-7) (4) பலியின் ஆரம்பம் (ஆதி.4:1-4) (5) குடும்ப...
யூதா 1:1-16 கடவுளின் கிருபை பாவம் செய்து கொண்டேயிருப்பதற்கு இடம் கொடுக்கிறதா? திரும்பவும் திரும்பவும் பாவம் செய்வதினால் கடவுளின் கிருபையை இன்னும் அதிகமாக அநுபவிக்க முடியுமா? அப்போஸ்தலன்...
உணவு : ஆதி 1:29 பாவத்தின் பின் பயிர்கள் ஆகாரம் ஆதி 3:18 ஜலப்பிரளயத்தின்பின் மாமிச ஆகாரம் ஏசா 65:25, 11:8-9 மிருகங்கள் தீங்கு செய்வதில்லை சரீரமும்...
அன்பு நீங்கள் அன்பாயிருந்தால் சண்டைபோட மாட்டீர்கள். சந்தோஷம் நீங்கள் சந்தோஷமாயிருந்தால் கோபப்பட மாட்டீர்கள். சமாதானம் நீங்கள் சமாதானமாயிருந்தால் பிரிவினை உண்டாக்க மாட்டீர்கள். நீடியபொறுமை நீங்கள் நீடிய பொறுமை...
மத்தேயு 15:21-39 தளரா நம்பிக்கை: இயேசு பிற இனத்தவரிடம் அக்கறையற்றவரல்ல. குறிப்பிட்ட காலத்திற்குள் இராஜ்யத்தின் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டியதிருந்தது. எனவே, இஸ்ரவேலரிடம் மட்டுமே சென்றார். இஸ்ரவேலரையும் தாண்டி...
மத்தேயு 26:47-56 பிடிக்கப்பட்டார்: தன்னைப் பிடிக்க வந்தோரை நோக்கி உறுதியுடனும் வெற்றியுடனும் இயேசு செல்கிறார். மனிதன் எது செய்தாலும். கடவுள் தாம் அனைத்திலும் பொறுமையுடன் சகிப்பவர். யூதாசின்...
(1) சர்ப்பம் சபிக்கப்பட்டது (ஆதி.3:14) (2) ஸ்திரீயின் வித்து (மீட்பின்) வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது (ஆதி.3:15) (3) ஸ்திரீயின் பரிதாபம் (ஆதி.3:16) (4) பூமிக்குச் சாபம் (ஆதி.3:17) (5)...
லூக்.2:25-29 (கிறிஸ்துவின் முதலாம் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவன்) (1) அவன் நீதியும் தேவ பக்தியுமுள்ளவன் (லூக்.2:25) (2) அவன் இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருந்தவன் (லூக்.2:25) (3) அவன்மேல்...
ஏசா.19:1-25 எகிப்தின் மத்தியில் கர்த்தரின் பலிபீடம்: இஸ்ரவேலின் தேவன் சர்வதேசதின் தேவன். ஆகவே எல்லா தேசத்தினரும் ஒரு நாள் அவரது ஆட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும். மோசேயின்...
நாகூம் 1:1-15 முன்னுரை(வ. 1) புத்தகத்தின் பொருள், ஆசிரியர், ஆக்கியோனின் பிறப்பிடம், நினிவேயைக் குறித்துக் கடவுள் முன்னுரைத்தவை கூறப்படுகின்றன. கர்த்தர் (வ. 2-8): கடவுளின் மாபெரும் பண்புகளும்,...
ஏசாயா 37:1-20 அசரியா இராஜாவின் தூஷண வார்த்தைகளினிமித்தம் மனம் நொந்து தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு துக்கத்துடன் வந்த தனது பிரபுக்களோடு தானும் தனது வஸ்திரங்களை கிழித்து...
உபா.24:1-22 சமுதாயத்தில் பெண்கள், ஏழைகள், அயல்நாட்டவர், அநாதைகள், விதவைகள், அடிமைகள் ஆகியவர்களின் நலன் எவ்வாறு காக்கப்பட வேண்டும் என்பதை மோசே இப்பகுதியில் அறுதியிட்டுக் காட்டுகிறார். மோசே இவைகளை...
(1) கிருபையின் ஐசுவரியம் (ரோ.1:7, 2:6) (2) கிருபையினாலே இரட்சிப்பு (எபேசி.2:8,5) (3) தேவனால் அளிக்கப்பட்ட வரமாகிய கிருபை (எபேசி.3:7) (4) சுவிசேஷம் அறிவிக்கிறதற்கான கிருபை (எபேசி.3:8)...
(1) வியாதியாயிருந்த லாசரு (யோ.11:2) (2) மரித்த லாசரு (யோ.11:14-15) (3) பிரேதச் சிலைகளால் (கை, கால், வாய், முகம்) கட்டப்பட்ட லாசரு (யோ.11:44) (4) கல்லறையில்...
உபா.31:30-32:22 இன்று வழிபாட்டு நாள். உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள் இன்று கடவுளைப் போற்றிப்புகழ்ந்து வழிபடும் நாள். 1. அவர் உன்னதமானவர் (1-5): அவர் நல்லவர் நியாயமானவர், நேர்மையானவர், நம்பத்தக்கவர். ...
முன்னுரைப்பு: சங்கீதம் 118:22 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. ஏசாயா 8:14 அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார். ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின்...
மத்.12:1-8 ஓய்வுநாளின் ஆண்டவர்: சீடர் கதிர்களைக் கொய்தனரே ஒழிய, அறுவடை செய்வதில்லை. ஆனால், பரிசேயரோ பசியாக இருந்தோரின் தேவையை மதிக்காது. குற்றங்காணுவதிலே கருத்துடனிருந்தனர். வச. 3-1 சாமுவேல்...
யோவே.2:1-17 எக்காளத்தின் தொனி, நெருங்கி வரும் சத்துருவின் சேனையின் தொனிப்போல் அபாய அடையாளத்தைக் காண்பிக்கிறது (3-11). இந்த வசனங்கள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பின், பயங்கரத்தை ஒரு யுத்தத்திற்கு ஒப்பிடுகிறது. ...
1.கொரி.3:21 என் பிரிய சகோதரரே, கேளுங்கள்: |தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரிவான்களாகவும் தம்மமிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின இராச்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா| இது என்ன விசித்திரம்!...
மத்.11:28 இயேசு உன்னைத் தமது ஆசனத்தண்டை அழைக்கிறார்;. உன் விண்ணப்பத்தைக் கேட்க, உனக்கு உதவிசெய்ய, உன்னை ஆசிர்வதிக்க அவர் அங்கே காத்திருக்கிறார். நீ இருக்கிறபடியே அவரிடம் போய்,...
(1) சிறந்த வசனிப்போ, ஞானமோ காணப்படுவதில்லை. (1.கொரி.2:1-2) (2) மனுஷ ஞானத்துக்குரிய நயவசனமுள்ளதாயிராது (1.கொரி..2:5, கொலோ.2:8) (3) ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்ட தேவஇரகசியங்களாயிருக்கும் (1.கொரி.2:5-7) (4) பரிசுத்த...
(1) சிவப்பு நூல் - (ஆதி.38:28,30, யோசு.2:17, 6:23,25) (2) இளநீல நூல் - (யாத்.39:1) (3) இரத்தாம்பர நூல் - (யாத்.35:25, 27:16, 39:1) (4)...
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும் (1.யோ.1:7) இளைஞன் ஒருவன் ஓர் உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து தவறிக் கீழே விழுந்துவிட்டான். உடல் முழுவதும்...
(1) நோவாவின் பேழைக்குள்ளே ஒரு சிறு கூட்ட ஜனங்கள், 8 பேர் மட்டும். பேழைக்கு வெளியே கீழ்ப்படியாத பெரும் கூட்ட ஜனங்கள். (1.பேது.3:20) (2) கானான் தேசத்தை...
மத்.22:15-33 எவருக்கு?: பரிசேயரின் சீடரும் ஏரோதியரும் கூடி வந்து இயேசுவைக் குற்றப்படுத்த முயன்றும், இயேசு இவர்களைத் தோல்வியுறச் செய்வது மட்டுமல்லாது. ஆழமான உண்மையைக் கற்பிக்கிறார். இயேசுவின் அடியவர்...
முன்னுரைப்பு: ஏசாயா 32:22 கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார். நிறைவேறுதல்: யோவான் 5:30 நான் என்...
ரோ.8:1-11 மாம்ச சிந்தை என்றால் பவுல் குறைவுகள் நிறைந்த மனித இயல்பு என்ற பொருளில் எழுதுகின்றார். நம் கண்ணோட்டம் தேவன் சிந்திப்பதுபோல் நோக்கு உடையதாய் உள்ளதா அல்லது...
(1) இரக்கத்தில் ஐசுவரியம் - (எபேசி.2:4) (2) கிருபையின் ஐசுவரியம் - (எபேசி.1:7) (3) மகிமையின் ஐசுவரியம் - (ரோ.9:23) (4) தேவனுடைய ஐசுவரியம் - (ரோ..11:33, ...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible