Webmaster

Webmaster

யார் இதைச் சகிக்க முடியும்?

யோவே.2:1-17 எக்காளத்தின் தொனி, நெருங்கி வரும் சத்துருவின் சேனையின் தொனிப்போல் அபாய அடையாளத்தைக் காண்பிக்கிறது (3-11).  இந்த வசனங்கள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பின், பயங்கரத்தை ஒரு யுத்தத்திற்கு ஒப்பிடுகிறது. ...

எல்லாம் உங்களுடையதே

1.கொரி.3:21 என் பிரிய சகோதரரே, கேளுங்கள்: |தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரிவான்களாகவும் தம்மமிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின இராச்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா| இது என்ன விசித்திரம்!...

என்னிடத்தில் வாருங்கள்

மத்.11:28 இயேசு உன்னைத் தமது ஆசனத்தண்டை அழைக்கிறார்;.  உன் விண்ணப்பத்தைக் கேட்க, உனக்கு உதவிசெய்ய, உன்னை ஆசிர்வதிக்க அவர் அங்கே காத்திருக்கிறார்.  நீ இருக்கிறபடியே அவரிடம் போய்,...

விசுவாசியின் பிரசங்கம்

(1) சிறந்த வசனிப்போ, ஞானமோ காணப்படுவதில்லை. (1.கொரி.2:1-2) (2) மனுஷ ஞானத்துக்குரிய நயவசனமுள்ளதாயிராது (1.கொரி..2:5,  கொலோ.2:8) (3) ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்ட தேவஇரகசியங்களாயிருக்கும் (1.கொரி.2:5-7) (4) பரிசுத்த...

புத்துயிர்

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும் (1.யோ.1:7) இளைஞன் ஒருவன் ஓர் உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து தவறிக் கீழே விழுந்துவிட்டான். உடல் முழுவதும்...

ஜீவனுள்ளோருக்குத் தேவன்

மத்.22:15-33 எவருக்கு?: பரிசேயரின் சீடரும் ஏரோதியரும் கூடி வந்து இயேசுவைக் குற்றப்படுத்த முயன்றும், இயேசு இவர்களைத் தோல்வியுறச் செய்வது மட்டுமல்லாது.  ஆழமான உண்மையைக் கற்பிக்கிறார்.  இயேசுவின் அடியவர்...

இயேசு ஒரு நியாயாதிபதியாயிருப்பார்

முன்னுரைப்பு: ஏசாயா 32:22 கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார். நிறைவேறுதல்: யோவான் 5:30 நான் என்...

இரண்டு சிந்தைகள்

ரோ.8:1-11 மாம்ச சிந்தை என்றால் பவுல் குறைவுகள் நிறைந்த மனித இயல்பு என்ற பொருளில் எழுதுகின்றார்.  நம் கண்ணோட்டம் தேவன் சிந்திப்பதுபோல் நோக்கு உடையதாய் உள்ளதா அல்லது...

இயேசு ஒரு ஆசாரியனாயிருப்பார்

முன்னுரைப்பு: சங்கீதம் 110:4 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார். மனம் மாறாமலுமிருப்பார். சகரியா 6:12-13 ....... சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ,...

ஆடு

நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோ.10:11)  நூற்றுக்கணக்கான ஆடுகளுடைய ஒரு மனிதன் இருந்தான். ஒருநாள் சில ஆடுகள் காணாமற்போனபோது அவற்றைத்...

புதிய ஏற்பாட்டில் ஏழு பிரதான கேள்விகள்

(1) நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்? லூக்.18:18,  மத்.19:16,  மாற்.10:17  (2) மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து...

இராஜ்யத்தின் வாழ்வு

மத்.18:10-20 வழிதவறி அலைவோர்: இயேசுவின் அடியவரில் மிகச் சிறியோரின ஆவிக்குரிய பிரதிநிதிகள் (தேவதூதர்) இராஜாவின் சமுகத்தை எளிதில் அடைகிறார்கள்.  எனவே, அச்சிறியோரை இழிவாக நடத்துவது ஏன்? (வ....

புதையல்

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்: (லூக்.18:1) இரண்டு புதல்வர்களுடைய தந்தையொருவன் இருந்தான். அவன் தன் மக்களையழைத்து நமது வயலில்...

இராஜ்யத்தின் மேன்மை

மத்.13:44-58 அனைத்திற்கும் மேல்: கடவுள் இராஜ்யத்தைக் கண்டோர் அதன் ஆசிகளைப் பெற அனைத்தையும் விட்டுக் கொடுப்பார். வ. 52-இயேசுவின் சீடன் இராஜ்யத்துக்கடுத்தவைகளை அறிந்தவன்.  அவன் இயேசுவை அறியும்...

நீ என்ன செய்கிறாய்?

(1) நோவாவே நீ என்ன செய்கிறாய்? இரட்சிப்பின் பேழையைச் செய்கிறேன் (ஆதி.6:14-22) (2) கிதியோனே நீ என்ன செய்கிறாய்? தோலை கசக்கி அதிலிருந்து பனிநீரைப் பிழிகிறேன் (நியா.6:38)...

பாவம் என்னும் பாம்பு

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோ.10:10) நீண்ட காலமாய் நோய்வாய்ப்பட்ட மனிதன் ஒருவன்...

இயேசு நமது தேவைகள் அனைத்தையும் நிறைவுசெய்கிறார்

மத்.14:13-21 இயேசுவில் அதிநிறைவு: இயேசு ஏரோதுக்கு அஞ்சவில்லை.  ஆனால், அவரது வேளை (கடவுள் நியமித்த காலம்) வருமுன் சிக்கிக் கொண்டு, பரமதந்தையின் திட்டத்தைக் குலைக்க விரும்பவில்லை.  ஆகவே,...

இதய நிறைவால் வாய் பேசும்

ரோ.15:14-22  பவுலுடைய மனதைப் பளிங்கெனக் காட்டும் சில பகுதிகளில் இது ஒன்று.  பவுல் எவரையும் புண்படுத்தாதபடி எழுதுகிறார்.  ரோமக் கிறிஸ்தவர்களுக்கு தேவ ஊழியம், சபைத் தொண்டு செய்யத்...

நீயே என் குரு!

நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள். சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.  (யோ..8:31-32) இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கேள்விப்பட்ட சிறு பெண்ணொருத்தி தீபேத்...

யேகோவாயீரே

ஆதி.22:14 உங்கள் அணைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். இவ்வருடமுழுவதும் தேவன் உங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவாரக! மோரியா மலையின் பர்வதமொன்றில் ஆபிரகாம் நின்று கர்த்தரை அன்புடனும் நன்றியுடனும் நினைவுகூர்ந்து...

இரட்சிப்பின் வெளிப்பாடு

தீத்து 3:1-5 கடவுளை முழுமனதோடு நேசிக்க வேண்டும் என்று சொன்ன இரட்சகர், உன்னைப் போல் பிறனையும் நேசிக்க வேண்டும் என்றும் சொன்னார்.  அதிகாரத்திற்கும் ஆளுகைக்கும் உட்பட்டிருக்கும் நாம்...

இரட்டையர்

ஒபதியா 1-21 ஏசாவின் அழிவு (வ. 1-16): வ. 14ல் ஏதோமின் அழிவு நிச்சயிக்கப்பட்டதை ஒபதியாவின் மூலம் கர்த்தர் முன்னுரைத்தார்.  ஏதோமின் முதற்குற்றம் என்ன? வ-3.  'விழுதலுக்கு...

இயேசு ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார்

முன்னுரைப்பு: உபாகமம் 18:18 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்@ நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச்...

எல்லோருக்கும் எல்லாம்

ரோ.12.1-8 பவுல் உண்மையான வழிபாடு, தேவையான மாறுதல் குறித்து எழுதுகிறார்.  பவுல் கடிதங்களை முடிக்கும் நேரத்தில் நடைமுறைக்கேற்ற அறிவுரையே தருகிறார்.  'உங்கள் உடல்களைத் தேவனுக்கு அர்பணியுங்கள்" என்கிறார்...

இயேசு கிறிஸ்து திரியேக கடவுள்

முன்னுரைப்பு: சகரியா12:10  நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே...

எவரின் வல்லமை ?

மத்.12:22-37 கடவுளின் வல்லமை: மக்கள் இயேசு தாவீதின் குமாரனோ என்று வியக்க, பரிசேயர் அவர்கள் எதிர்பார்ப்பை தகர்த்தெரிந்தார்.  சாத்தான் தன்னைத்தானே அழிப்பானோ? கடவுளின் இராஜ்யம் சாத்தானின் ஆட்சியை...

Page 43 of 46 1 42 43 44 46
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?