Webmaster

Webmaster

நிலத்தில் விழுந்த கோதுமை மணி

மே 21 கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். (யோ.12:24) ஓர் உயர்ந்த வேண்டுதலோடு சில கிரேக்கர்கள் ஒருநாள் பிலிப்புவிடம்...

அழைப்பை அலட்சியப்படுத்தாதிருங்கள்

கர்த்தர் தமது பணிக்கு உங்களை அழைக்கும்போது மந்திரிப் பதவியே உங்கள் முன் மண்டியிட்டு நின்றாலும் அதற்கு அடிபணிந்து உங்களது மாண்புமிகு மதிப்பைக் குறைத்துக்கொள்ளாதேயுங்கள். தேவதூதர்களும் செய்யக் காத்திருந்த...

தடைகள் !!!

(1) நாம் எல்லாரையும் மன்னித்திருக்கிறோமா? நம் இருதயங்களில் ஏதாவது கெட்ட எண்ணம், வன்கண், பகை, விரோதம் இருக்கிறதா? நாம் எரிச்சல் உள்ளவர்களாகவும், ஒப்புரவாக மனமற்றவர்களாகவும் இருக்கிறோமா? (2)...

சிம்சோனின் வீழ்ச்சிக்கு காரணங்கள்

  (1) அவன் (நசரேயன்) திம்னாத்தின் திராட்சத்தோட்டம் வழியாக சென்றது. (நியா.14:5, எண்.6:1-8) (2) அவன் பிரேதத்தைத் தொட்டது (நியா.14:8-9,  15:15) (செத்த சிங்கத்தின் உடலுக்குள் தேன்...

யார் இந்த எலேயாசார் ?

(1) எலேயாசார் - ஆரோனின் மூன்றாம் குமாரன் (யாத்.6:23,  எண்.26.60))  (2) எலேயாசார் - பினெகாசின் குமாரன் (எஸ்.8:33) (3) எலேயாசார் - தாவீதின் இரண்டாம் பராக்கிரமசாலி. தோதாவின்...

பிலிப்புவைக் குறித்த ஏழு காரியங்கள்

  (1) எருசலேம் சபையில் பிலிப்பு (அப்.6:5) (2) சமாரியாவில் பிலிப்பு (அப்.8:5-8) (3) வனாந்தர வழியில் பிலிப்பு (அப்.8:26) (4) இரதத்தில் பிலிப்பு (அப்.8:29,31) (5)...

ஸ்தேவான்

(அப்.6:1-15) (1) தெரிந்தெடுக்கப்பட்டவன் (அப்.6:3,5) (2) நற்சாட்சி பெற்றவன் (அப்.6:3,5) (3) விசுவாசத்தால் நிறைந்தவன் (அப்.6:8) (4) பரிசுத்த ஆவியைப் பெற்றவன் (அப்.6:3) (5) வல்லமையால் நிறைந்தவன்...

யாபேசைக் குறித்து ஏழு காரியங்கள்

1.நாளா.4:9-10 (1) அவன் பிறப்பு: துக்கத்தின் புத்திரனாய்ப் பிறந்தான் (2) அவன் ஆராதனை: இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்து, அவரை ஆராதித்து மகிமைப்படுத்துகிறவனாயிருந்தான். (3) அவன் ஜெபஜீவியம்: அவன்...

சவுலின் பின்மாற்றம்

(1) ஆவிக்குரிய காரியங்களில் காண்பிக்கின்ற அசட்டை (1.நாளா.13:3-4) (2) பெருமை (1.சாமு.13:8-11) (3) கீழ்ப்படியாமை (1.சாமு.15:8-9, 11,22-23) (4) தேவஊழியனை அவமதித்தல் (1.சாமு.15:26-27,  1.சாமு.24:4-7) (5) பொறாமை (காய்மகாரம்)...

மூலைக்குத் தலைக்கல்

ஒரு பாரம்பரிய சரித்திரக்கதை (சங்.118:22,  ரோ.9:32-33,  ஏசா.28:16,  8:14,   1.பேது.2:4-8) சலோமோன் தேவாலயம் கட்டும்போது ஒரு கல் மட்டும் மற்ற கற்களோடு சேராமல் கொஞ்சம் நீட்டாகவும் உருண்டு...

விதைக்கிறவன்

(சங்.126:5-6,  பிர.11:4) (1) நீதியை விதைக்கிறவன் (நீதி.11:18,  யாக்.3:18) (2) விதையை விதைக்கிறவன் (எரேமி.50:16,  ஆதி.26:12-13) (3) வசனத்தை விதைக்கிறவன் (மாற்.4:14,  லூக்.8:11) (4) சிறுக விதைக்கிறவன்...

புதிய ஏற்பாட்டில் வாலிபர்கள்

(1.யோ.2:13-14) (1) ஐசுவரியவானாயிருந்த வாலிபன் (மத்.19:20-24) (2) நாயீன் ஊர் விதவையின் மகன் (லூக்.7:14) (3) சவுல் என்னப்பட்ட வாலிபன் (அப்.7:58) (4) ஐத்திகு என்ற வாலிபன்...

அப்போஸ்தலர் 9ம் அதிகாரத்தில் ஏழுபேர்

(கர்த்தருடைய ஊழியத்தில் பங்குபெற்றவர்கள்) (1) இயேசு கிறிஸ்துவின் தரிசனம் பெற்று, அவரைக் குறித்து வல்லமையாய்ச் சாட்சி கொடுத்த பிரசங்கிக்கிற சவுல் (அப்.9:1-6, 22, 29) (2) ஆண்டவரின்...

ஆதியாகமத்தில் பத்து முக்கியமான ஆரம்பங்கள்

(1) அகிலாண்டத்தின் ஆரம்பம் (ஆதி.1:1-25) (2) மனித வம்சத்தின் ஆரம்பம் (ஆதி.1:26,  2:1-25) (3) பாவத்தின் ஆரம்பம் (ஆதி.3:1-7) (4) பலியின் ஆரம்பம் (ஆதி.4:1-4) (5) குடும்ப...

கிருபைக்கு உண்மையாயிருத்தல்

யூதா 1:1-16 கடவுளின் கிருபை பாவம் செய்து கொண்டேயிருப்பதற்கு இடம் கொடுக்கிறதா? திரும்பவும் திரும்பவும் பாவம் செய்வதினால் கடவுளின் கிருபையை இன்னும் அதிகமாக அநுபவிக்க முடியுமா? அப்போஸ்தலன்...

ஆவியின் கனிகள்

அன்பு நீங்கள் அன்பாயிருந்தால் சண்டைபோட மாட்டீர்கள். சந்தோஷம் நீங்கள் சந்தோஷமாயிருந்தால் கோபப்பட மாட்டீர்கள். சமாதானம் நீங்கள் சமாதானமாயிருந்தால் பிரிவினை உண்டாக்க மாட்டீர்கள். நீடியபொறுமை நீங்கள் நீடிய பொறுமை...

கடவுளின் கரிசனை

மத்தேயு 15:21-39 தளரா நம்பிக்கை: இயேசு பிற இனத்தவரிடம் அக்கறையற்றவரல்ல.  குறிப்பிட்ட காலத்திற்குள் இராஜ்யத்தின் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டியதிருந்தது.  எனவே, இஸ்ரவேலரிடம் மட்டுமே சென்றார்.  இஸ்ரவேலரையும் தாண்டி...

காட்டிக்கொடுக்கப்பட்டார்

மத்தேயு 26:47-56  பிடிக்கப்பட்டார்: தன்னைப் பிடிக்க வந்தோரை நோக்கி உறுதியுடனும் வெற்றியுடனும் இயேசு செல்கிறார்.  மனிதன் எது செய்தாலும்.  கடவுள் தாம் அனைத்திலும் பொறுமையுடன் சகிப்பவர். யூதாசின்...

ஆதாம் பாவம் செய்தபின் !

(1) சர்ப்பம் சபிக்கப்பட்டது (ஆதி.3:14) (2) ஸ்திரீயின் வித்து (மீட்பின்) வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது (ஆதி.3:15) (3) ஸ்திரீயின் பரிதாபம் (ஆதி.3:16) (4) பூமிக்குச் சாபம் (ஆதி.3:17) (5)...

சிமியோன்

லூக்.2:25-29 (கிறிஸ்துவின் முதலாம் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவன்) (1) அவன் நீதியும் தேவ பக்தியுமுள்ளவன் (லூக்.2:25) (2) அவன் இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருந்தவன் (லூக்.2:25) (3) அவன்மேல்...

கர்த்தர் குணமாக்குகிறவர்

ஏசா.19:1-25 எகிப்தின் மத்தியில் கர்த்தரின் பலிபீடம்: இஸ்ரவேலின் தேவன் சர்வதேசதின் தேவன்.  ஆகவே எல்லா தேசத்தினரும் ஒரு நாள் அவரது ஆட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  மோசேயின்...

கர்த்தர்

நாகூம் 1:1-15 முன்னுரை(வ. 1) புத்தகத்தின் பொருள், ஆசிரியர், ஆக்கியோனின் பிறப்பிடம், நினிவேயைக் குறித்துக் கடவுள் முன்னுரைத்தவை கூறப்படுகின்றன. கர்த்தர் (வ. 2-8): கடவுளின் மாபெரும் பண்புகளும்,...

நீரே கர்த்தர்

ஏசாயா 37:1-20 அசரியா இராஜாவின் தூஷண வார்த்தைகளினிமித்தம் மனம் நொந்து தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு துக்கத்துடன் வந்த தனது பிரபுக்களோடு தானும் தனது வஸ்திரங்களை கிழித்து...

உறுதியாயிரு அன்பாயிரு

உபா.24:1-22 சமுதாயத்தில் பெண்கள், ஏழைகள், அயல்நாட்டவர், அநாதைகள், விதவைகள், அடிமைகள் ஆகியவர்களின் நலன் எவ்வாறு காக்கப்பட வேண்டும் என்பதை மோசே இப்பகுதியில் அறுதியிட்டுக் காட்டுகிறார்.  மோசே இவைகளை...

எபேசியர் நிருபத்தில் ஏழுவித கிருபைகள்

(1) கிருபையின் ஐசுவரியம் (ரோ.1:7,  2:6) (2) கிருபையினாலே இரட்சிப்பு (எபேசி.2:8,5) (3) தேவனால் அளிக்கப்பட்ட வரமாகிய கிருபை (எபேசி.3:7) (4) சுவிசேஷம் அறிவிக்கிறதற்கான கிருபை (எபேசி.3:8)...

லாசருவைக் குறித்து ஏழு காரியங்கள்

(1) வியாதியாயிருந்த லாசரு (யோ.11:2) (2) மரித்த லாசரு (யோ.11:14-15) (3) பிரேதச் சிலைகளால் (கை, கால், வாய், முகம்) கட்டப்பட்ட லாசரு (யோ.11:44) (4) கல்லறையில்...

உன் கடவுளைத் தெரிந்துகொள்

உபா.31:30-32:22 இன்று வழிபாட்டு நாள்.  உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள் இன்று கடவுளைப் போற்றிப்புகழ்ந்து வழிபடும் நாள். 1.  அவர் உன்னதமானவர் (1-5): அவர் நல்லவர் நியாயமானவர், நேர்மையானவர், நம்பத்தக்கவர். ...

இயேசு யூதருக்கு இடறுதலின் கல்லாயிருப்பார்

முன்னுரைப்பு: சங்கீதம் 118:22 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. ஏசாயா 8:14 அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார். ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின்...

உயரிய கற்பனை

மத்.12:1-8  ஓய்வுநாளின் ஆண்டவர்: சீடர் கதிர்களைக் கொய்தனரே ஒழிய, அறுவடை செய்வதில்லை.  ஆனால், பரிசேயரோ பசியாக இருந்தோரின் தேவையை மதிக்காது.  குற்றங்காணுவதிலே கருத்துடனிருந்தனர்.  வச. 3-1 சாமுவேல்...

Page 42 of 46 1 41 42 43 46
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?