Webmaster

Webmaster

நாள் 157 – சங்கீதம் 31-33

சங்கீதம் – அதிகாரம் 31 1 கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். 2 உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய்...

நாள் 156 – சங்கீதம் 28-30

சங்கீதம் – அதிகாரம் 28 1 என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன். 2 நான்...

நாள் 155 – சங்கீதம் 25-27

சங்கீதம் – அதிகாரம் 25 1 கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். 2 என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு...

நாள் 153 – சங்கீதம் 19-21

சங்கீதம் – அதிகாரம் 19 1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. 2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத்...

நாள் 152 – சங்கீதம் 16-18

சங்கீதம் – அதிகாரம் 16 1 தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன். 2 என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு...

நாள் 151 – சங்கீதம் 13-15

சங்கீதம் – அதிகாரம் 13 1 கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? 2 என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும்...

நாள் 150 – சங்கீதம் 9-12

சங்கீதம் – அதிகாரம் 9 1 கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். 2 உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது...

நாள் 149 – சங்கீதம் 5-8

சங்கீதம் – அதிகாரம் 5 1 கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும். என் தியானத்தைக் கவனியும். 2 நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே,...

நாள் 148 – சங்கீதம் 1-4

சங்கீதம் – அதிகாரம் 1 1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும்...

நாள் 147 – யோபு 41-42

யோபு – அதிகாரம் 41 1 லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றிலே பிடிக்கக்கூடுமோ? 2 அதின் மூக்கை நார்க்கயிறுபோட்டுக் கட்டக்கூடுமோ? குறட்டினால் அதின் தாடையை...

நாள் 146 – யோபு 38-40

யோபு – அதிகாரம் 38 1 அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு பிரதியுத்தரமாக: 2 அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? 3 இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக்கேட்பேன்;...

நாள் 144 – யோபு  32-34

யோபு – அதிகாரம் 32 1 யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள். 2 அதினால் ராமின் வம்சத்தானான பூசியனாகிய பரகயேலின்...

நாள் 143 – யோபு 29-31

யோபு – அதிகாரம் 29 1 பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: 2 சென்றுபோன மாதங்களிலும் தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு...

நாள் 141 – யோபு 23-25

யோபு – அதிகாரம் 23 1 யோபு பிரதியுத்தரமாக: 2 இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது. 3 நான் அவரை எங்கே கண்டு...

நாள் 140 – யோபு 20-22

யோபு – அதிகாரம் 20 1 அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் பிரதியுத்தரமாக: 2 இதற்காக மறு உத்தரவுகொடுக்க சிந்தனைகள் என்னை ஏவுகிறபடியால் நான் தீவிரித்துச் சொல்லுகிறேன். 3...

நாள் 139 – யோபு 17-19

யோபு – அதிகாரம் 17 1 என் சுவாசம் ஒழிகிறது; என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது. 2 பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும்...

நாள் 138 – யோபு 14-16

யோபு – அதிகாரம் 14 1 ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். 2 அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்....

நாள் 137 – யோபு 11-13

யோபு – அதிகாரம் 11 1 அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக: 2 ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ? 3 உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு...

நாள் 136 – யோபு 8-10

யோபு – அதிகாரம் 8 1 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக: 2 நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்....

நாள் 135 – யோபு 5-7

யோபு – அதிகாரம் 5 1 இப்போது கூப்பிடும், உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர். 2 கோபம் நிர்மூடனைக் கொல்லும்;...

நாள் 134 – யோபு 1-4

யோபு – அதிகாரம் 1 1 ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும்பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்துபொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். 2...

நாள் 133 – எஸ்தர் 8-10

எஸ்தர் – அதிகாரம் 8 1 அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான்; அவன் தனக்கு...

நாள் 132 – எஸ்தர் 4-7

எஸ்தர் – அதிகாரம் 4 1 நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல்போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா...

நாள் 131 – எஸ்தர் 1-3

எஸ்தர் – அதிகாரம் 1 1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது: 2 ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன்...

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 5

நாள் 5: அப்பாவி மக்கள் மீது படுகொலை (மத்தேயு 2:16-23) இயேசுவின் உயிரை மற்ற குழந்தைகளின் மரணத்தினால் மட்டுமே காப்பாற்ற முடிந்தது என்பது ஒரு சோகமான காரியம்....

நாள் 130 – நெகேமியா 10-13

நெகேமியா – அதிகாரம் 10 1 முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா, 2 செராயா, அசரியா, எரேமியா, 3 பஸ்கூர் அமரியா,...

Page 20 of 46 1 19 20 21 46
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?