யூன் 1
யூன் 1 ….. பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே…. (யோசு.1:9). சொல்வது எளிது. செய்வது கடினம். எல்லாமே அப்படியல்ல. சில காரியங்களைச் சொல்லுவதுபோன்று செய்து முடிக்க முடியும். ஏனெனில் அது சொல்லப்படும் காரியத்தின் நிச்சயத்தைப் பொறுத்தது. உண்மையுள்ள தேவன் நம்முடைய பிள்ளைகள் ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை அறிந்திருந்த மோசே, பயப்படாதிருக்கும்படி யோசுவாவிற்கு ஆலோசனை கூறியிருந்தான் (உபா.31:8). உண்மையான போர்க்களத்தில் குதிக்கும் இச்சமயத்தில்தான் யோசுவாவிற்கு வெற்றியின் நிச்சயமும், ஊக்கமும் தேவைப்பட்டது. இவற்றை அவன் சர்வ வல்லவரிடமிருந்து பெற்றுக்கொண்டான். நீங்கள்…