November

ஜெபத்தின் மேன்மை

2023 நவம்பர் 20 (வேத பகுதி: 1 சாமுவேல் 21,10 முதல் 15 வரை) “அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான்” (வசனம் 10). கர்த்தர் தன்னைப் பாதுகாப்பார் என்று நம்புவதற்குப் பதிலாக, புத்திசாலித்தனமான பொய்களால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தாவீது மேற்கொண்ட முயற்சி நீடித்த பலனைத் தரவில்லை. அவர் அங்கிருந்து தப்பி ஓட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவன் பெலிஸ்தியர்களின் முக்கியமான பட்டணங்களில் ஒன்றாகிய காத்துக்குச் சென்று அதன் அதிபதியிடம்…

November

பின்மாற்றத்தின் விளைவுகள்

2023 நவம்பர் 19 (வேத பகுதி: 1 சாமுவேல் 21,7 முதல் 9 வரை) “சவுலுடைய வேலைக்காரரில் ஏதோமியனாகிய தோவேக்கு என்னும் பேருள்ள ஒருவன் அன்றையதினம் அங்கே கர்த்தருடைய சந்நிதியில் தடைபட்டிருந்தான்” (வசனம் 7). அன்றையத் தினம் சவுலுடைய வேலைக்காரரில் ஏதோமியனாகிய தோவேக்கு அங்கு இருந்தது தாவீது எதிர்பாராத ஒன்றுதான். தாவீது யாருக்கு தெரியாமல் ஒளிந்துகொள்ள வேண்டும் என்று வந்தானோ அது நிறைவேறவில்லை. பின்மாற்றமுள்ள ஓர் ஆத்துமா செய்கிற காரியங்களும் இவ்வாறாகவே காரியங்கள் நடைபெறுகின்றன. இந்தத் தோவேக்கு…

November

நொறுங்குண்ட இருதயம்

2023 நவம்பர் 18 (வேத பகுதி: 1 சாமுவேல் 21,3 முதல் 6 வரை) “இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பமாகிலும், என்னவாகிலும், இருக்கிறதை என் கையிலே கொடும் என்றான்” (வசனம் 3). தாவீது அகிமெலேக்கை கர்த்தருடைய கூடாரத்தில் சந்தித்த நாள் ஓய்வு நாள். “அப்பத்தை நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேல் புத்திரர் கையிலே வாங்கி, ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைக்கக்கடவன்” (லேவியராகமம் 24,8) என்ற கட்டளையின்படி, அப்பொழுதுதான் பழைய அப்பங்கள் எடுக்கப்பட்டு புதிய அப்பங்கள்…

November

முரண்பாடுகள்

2023 நவம்பர் 17 (வேத பகுதி: 1 சாமுவேல் 21,1 முதல் 2 வரை) “தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடத்தில் போனான்” (வசனம் 1). இனிமேல் சவுலின் மூலமாக எந்தவொரு நன்மையும் கிடைக்காது என்று தாவீதுக்குத் தெரிந்துவிட்டது. தன்னுடைய அலைச்சல் மிகுந்த, நாடோடி வாழ்க்கைக்கு ஆயத்தமானான். அவன் சவுலுக்குப் பயந்து ஒளிந்துகொள்வதற்கு முன்பாக, அவன் கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரம் இருக்கிற நோப்புக்கு போனான். தாவீதுக்கு நேர்ந்தது போன்ற துன்பங்களும், பிரச்சினைகளும் நமக்கு வராது என்று நாம் நினைக்கலாம். ஆயினும்…

November

பிரிவின் வலியும் வேதனையும்

2023 நவம்பர் 16 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,30 முதல் 42 வரை) “பின்பு அவன் (தாவீது) எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்” (வசனம் 42). ஆத்துமார்த்தமான இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட பாசப்பிணைப்பின் போராட்டத்தை இங்கே காண்கிறோம். தந்தையிடமிருந்து தன் உயிர் நண்பனைக் காப்பாற்ற இயலவில்லை என்று தெரிந்தவுடன் அவனை அனுப்பிவிட வேண்டும் என்று தான் ஏற்கனவே வாக்களித்தபடியே புறப்பட்டு வந்தான். அம்பு, மற்றும் சிறுவன் மூலமாக அந்தச் செய்தியை தாவீதுக்கு…

November

உங்களுக்கான இடம் எது?

2023 நவம்பர் 15 (வேத பகுதி: 1 சாமுவேல் 20,24 முதல் 29 வரை) “ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்திருந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது” (வசனம் 25). தாவீது வெளியிலே ஒளிந்துகொண்டிருந்தான்; அரண்மனையிலோ அமாவாசைப் பந்தி நடைபெறுகிறது. சவுல் போஜனம்பண்ண உட்கார்ந்தான். அருகில் அவனுடைய தளபதி அப்னேர் உட்கார்ந்தான். அங்கு என்ன நடைபெறப்போகிறது என்று யோனத்தானுக்கும் மட்டுமே தெரியும். இது வழக்கம் போல நடைபெறுகிற…

November

யோனத்தானின் உண்மை

2023 நவம்பர் 14 (வேத பகுதி: 1 சாமுவேல் 20,19 முதல் 23 வரை) “நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, கர்த்தர் எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான்” (1 சாமுவேல் 20,23). தாவீதும் யோனத்தானும் உடன்படிக்கை செய்திருந்தார்கள். மனுஷீக முறையின்படி பார்த்தால் இந்த உடன்படிக்கையை யோனத்தான் மீறக்கூடாது என்று எவ்விதக் கட்டாயமும் இல்லை. தாவீது வயல்வெளியில் மறைந்திருக்கும்போது, யோனத்தான் இந்த உடன்படிக்கையைக் கைக்கொள்வதைக் காட்டிலும், அதை மீறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று தாவீது…

November

நட்பைக் குறித்த மீள்பார்வை

2023 நவம்பர் 13 (வேத பகுதி: 1 சாமுவேல் 20,1 முதல் 18 வரை) “ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயைசெய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால் நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டுபோகவேண்டியது என்ன என்றான் (1 சாமுவேல் 20,8)”. நாம் சிறுவர்களாக இருந்தபோது ஞாயிறு பள்ளி வகுப்பில் இந்தக் கதையைக் கேட்டிருப்போம். அரசன் சவுலின் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிய தாவீது…

November

நம்பிக்கையின் நபர்

2023 நவம்பர் 12 (வேத பகுதி: 1 சாமுவேல் 19,18 முதல் 24 வரை) “தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்” (வசனம் 18). தாவீது எருசலேமிலிருந்து தப்பி, தன்னை இராஜாவாக அபிஷேகம் செய்த தீர்க்கதரிசி சாமுவேலிடம் வந்து, சவுலால் தனக்கு நேரிட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டான். தனக்கு ஏற்பட்ட இத்தகைய இக்கட்டான தருணத்தில் தன்னைப் பெலப்படுத்திக்கொள்ளவும், ஆலோசனை பெறவும் தாவீது…

November

நம்பிக்கையின் கரம்

2023 நவம்பர் 11 (வேத பகுதி: 1 சாமுவேல் 19,11 முதல் 17 வரை) “மீகாள் தாவீதை ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான்” (வசனம் 12). சவுலின் மகன் யோனத்தான் நண்பன் என்ற முறையில் தாவீதுக்கு உதவினான். சவுலின் மகள் மீகாள் தன் கணவன் என்ற முறையில் இப்பொழுது தாவீதுக்கு உதவுகிறாள். தந்தையா? அல்லது நண்பனா? என்று வந்தபோது, தவறே செய்யாத தாவீதின் பக்கம் யோனத்தான் நின்றான். தந்தையா? அல்லது கணவனா? என்று வந்தபோது, மீகாள்…