ஜெபத்தின் மேன்மை
2023 நவம்பர் 20 (வேத பகுதி: 1 சாமுவேல் 21,10 முதல் 15 வரை) “அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான்” (வசனம் 10). கர்த்தர் தன்னைப் பாதுகாப்பார் என்று நம்புவதற்குப் பதிலாக, புத்திசாலித்தனமான பொய்களால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தாவீது மேற்கொண்ட முயற்சி நீடித்த பலனைத் தரவில்லை. அவர் அங்கிருந்து தப்பி ஓட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவன் பெலிஸ்தியர்களின் முக்கியமான பட்டணங்களில் ஒன்றாகிய காத்துக்குச் சென்று அதன் அதிபதியிடம்…