சுத்திகரிப்பு
2023 யூன் 20 (வேத பகுதி: ரூத் 3,2) “நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்” (வசனம் 2). நகோமி போவாசைக் குறித்து ரூத்திடம் இரண்டு விதங்களில் அறிமுகப்படுத்தினாள். ஒன்று அவன் உறவின் முறையான், மற்றொன்று அவன் களத்திலே வாற்கோதுமை தூற்றுகிறவன் (வசனம் 2). அதாவது மீட்கும் சுதந்தரவாளியாகவும், வாற்கோதுமையுடன் கலந்திருக்கும் பதரை பிரித்து எடுப்பவனாகவும் இருக்கிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து…