December

உடன்படிக்கையைப் புதுப்பித்தல்

2023 டிசம்பர் 1 (வேத பகுதி: 1 சாமுவேல் 23,14 முதல் 18 வரை) “அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினபின்பு, தாவீது காட்டில் இருந்துவிட்டான்; யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான்” (வசனம் 18). சவுல் ஒவ்வொரு நாளும் தாவீதைத் தேடினான். அவன் தாவீதைப் பின்தொடர்வதில் சளைக்காமல் இருந்தான், அவனைக் கொல்வதில் மிகவும் வைராக்கியமாக இருந்தான். ஆனால் கர்த்தருடைய இறையாண்மைக்கு அப்பாற்பட்டு என்பதை அவன் புரிந்துகொள்ளவில்லை. “சவுல் அனுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன்…