நம்பிக்கையின் கரம்
2023 நவம்பர் 11 (வேத பகுதி: 1 சாமுவேல் 19,11 முதல் 17 வரை) “மீகாள் தாவீதை ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான்” (வசனம் 12). சவுலின் மகன் யோனத்தான் நண்பன் என்ற முறையில் தாவீதுக்கு உதவினான். சவுலின் மகள் மீகாள் தன் கணவன் என்ற முறையில் இப்பொழுது தாவீதுக்கு உதவுகிறாள். தந்தையா? அல்லது நண்பனா? என்று வந்தபோது, தவறே செய்யாத தாவீதின் பக்கம் யோனத்தான் நின்றான். தந்தையா? அல்லது கணவனா? என்று வந்தபோது, மீகாள்…