Webmaster

Webmaster

நாள் 325 – ரோமர் 1-4

ரோமர் – அதிகாரம் 1 1 இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல், 2 ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது; 3 நம்முடைய...

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 17

நாள் 17: பழிவாங்கலைத் துறத்தல் மத்தேயு 5:38-42 நான்காவது உதாரணம், இயேசு தனது இராஜ்யத்தின் புதிய விதிமுறையில் பழிவாங்கி, பதிலடி கொடுத்தலின் காரியத்தைப் பற்றியதாகும். இது பிரமாணத்தின்...

நாள் 324 – அப்போஸ்தலருடைய நடபடிகள் 27-28

அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 27 1 நாங்கள் இத்தாலியா தேசத்துக்குக் கப்பல் ஏறிப் போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த யூலியு...

நாள் 323 அப்போஸ்தலருடைய நடபடிகள் 24-26

அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 24 1 ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்....

நாள் 322 – அப்போஸ்தலருடைய நடபடிகள்  21-23

அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 21 1 நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து, துறைபெயர்ந்தபின்பு, நேராயோடி, கோஸ்தீவையும், மறுநாளில் ரோதுதீவையும் சேர்ந்து, அவ்விடம் விட்டுப் பத்தாரா பட்டணத்துக்கு வந்து,...

நாள் 321 – அப்போஸ்தலருடைய நடபடிகள் 18-20

அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 18 1 அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து; 2 யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப்போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய்...

நாள் 320 – அப்போஸ்தலருடைய நடபடிகள் 15-17

அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 15 1 சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள். 2 அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா...

நாள் 319 – அப்போஸ்தலருடைய நடபடிகள் 12-14

அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 12 1 அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி; 2 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். 3 அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன்...

நாள் 318 – அப்போஸ்தலருடைய நடபடிகள் 9-11

அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 9 1 சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; 2 யூதமார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும்...

நாள் 317 – அப்போஸ்தலருடைய நடபடிகள் 6-8

அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 6 1 அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தர்கள். 2 அப்பொழுது பன்னிருவரும்...

நாள் 316 – அப்போஸ்தலருடைய நடபடிகள் 3-5

அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 3 1 ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். 2 அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு...

நாள் 315 – அப்போஸ்தலருடைய நடபடிகள் 1-2

அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 1 1 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, 2 அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின...

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 16

நாள் 16: விவாகரத்து மற்றும் தவறான ஆணை (மத்தேயு 5:31-37) தூய்மையற்ற நடைமுறைகளைப்; பற்றி இயேசு கூறும்போது, இச்சையினால் குடும்ப வாழ்க்கை சீர்கெட்டு, விவாகரத்து வரை செல்வதை...

நாள் 314 – யோவான் 18-21

யோவான் – அதிகாரம் 18 1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும்...

நாள் 313 – யோவான் 14-17

யோவான் – அதிகாரம் 14 1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். 2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச்...

நாள் 312 – யோவான் 11-13

யோவான் – அதிகாரம் 11 1 மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான். 2 கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால்...

நாள் 311 – யோவான் 7-10

யோவான் – அதிகாரம் 7 1 இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்து வந்தார். 2 யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது....

நாள் 310 – யோவான் 4-6

யோவான் – அதிகாரம் 4 1 யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது, 2 யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார். 3 இயேசு தாமே...

நாள் 309 – யோவான் 1-3

யோவான் – அதிகாரம் 1 1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று;...

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 15

நாள் 15: கொலை மற்றும் விபச்சாரம் (மத்தேயு 5:21-30) மீதமுள்ள அத்தியாயத்தில், ஐந்து தெளிவான உதாரணங்கள் மூலம் பரிசேயர் எவ்வாறு பிரமாணத்தை விளக்கங்கள் மற்றும் மரபுகளினால் மாற்றியமைத்தார்கள்...

நாள் 308 – லூக்கா 22-24

லூக்கா – அதிகாரம் 22 1 பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று. 2 அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச்...

நாள் 307 – லூக்கா 18-21

லூக்கா – அதிகாரம் 18 1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார். 2 ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன்...

நாள் 306 – லூக்கா 14-17

லூக்கா – அதிகாரம் 14 1 ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார். 2 அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு...

நாள் 304 – லூக்கா 8-10

லூக்கா – அதிகாரம் 8 1 பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள் தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள். 2 அவர் பொல்லாத...

நாள் 303 – லூக்கா 4-7

லூக்கா – அதிகாரம் 4 1 இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானைவிட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு, 2 நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர்...

நாள் 302 – லூக்கா 1-3

லூக்கா – அதிகாரம் 1 1 மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, 2 ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத...

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 14

நாள் 14: இயேசுவும் பிரமாணங்களும் (மத்தேயு 5:17-20) சீஷர்களின் தன்மையையும், அவருடைய இராஜ்யத்தில் வகிக்கும் பங்கையும் இயேசு சித்தரித்த பின்பு, அவர் ஒரு கேள்வியை தொடுத்து அதற்குப்...

நாள் 301 – மாற்கு 14-16

மாற்கு – அதிகாரம் 14 1 இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள். 2 ஆகிலும்...

நாள் 300 – மாற்கு 11-13

மாற்கு – அதிகாரம் 11 1 அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி:...

Page 14 of 46 1 13 14 15 46
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?