ஏப்ரல் 12
ஏப்ரல் 12 கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிறேன். நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடிக்கு செய்யும் (சங்.31:1). மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்க போக்கையும் உண்டாக்குவார் என்று நாம் 1.கொரிந்தியர் 10:13ல் காண்கிறோம். சங்கீதங்காரனைப்போல நானும் தேவைனையே நம்பிப் கொண்டிருக்கிறேன். ஆயினும் தற்போதுள்ள இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்கொள்ள மார்க்கமில்லையே என்று ஏங்குகிறாயா? அவரில் நாம் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதினால் நாம் வெட்கப்பட்டு விடுவோமா?…