தெரிந்துகொள்ள உதவுதல்
2023 செப்டம்பர் 10 (வேத பகுதி: 1 சாமுவேல் 12,14 முதல் 15 வரை) “நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்களானால், கர்த்தருடைய கை உங்கள் பிதாக்களுக்கு விரோதமாயிருந்ததுபோல உங்களுக்கும் விரோதமாயிருக்கும்” (வசனம் 15). கர்த்தர் சவுலை இஸ்ரவேல் மக்களுக்கு ராஜாவாக நியமித்தாலும், நியாயாதிபதி என்னும் பொறுப்பை தான் துறந்தாலும், ஒரு தீர்க்கதரிசி என்ற நிலையில் தன்னுடைய ஆவிக்குரிய பணியை அவன் தொடர்கிறான். இந்தச் சாமுவேலைப் போலவே, நாம் ஒவ்வொருவரும் பிறருடைய ஆவிக்குரிய…