கர்த்திரிடத்தில் திரும்புதற்கான அழைப்பு
2023 ஓகஸ்ட் 11 (வேத பகுதி: 1 சாமுவேல் 7,3 முதல் 6 வரை) “பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான்” (வசனம் 5). பெலிஸ்தியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஒப்படைத்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. சாமுவேல் பல ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கதரிசிதான் என இஸ்ரவேல் மக்கள் முழுமைக்கும் தெரிந்திருந்தது (1 சாமுவேல் 3,20). இருப்பினும் பெட்டி அபினதாபின் வீட்டில் இருந்த இருபது ஆண்டுகளாக அவன் என்ன செய்துகொண்டிருந்தான்? வெளிப்படையாகச்…