பலியா, கீழ்ப்படிதலா?
2023 அக்டோபர் 12 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,22) “அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்” (வசனம் 22). மனந்திரும்பாமலும், கீழ்ப்படிதலில்லாமலும் கிறிஸ்தவத்தின் அனைத்து சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தாலும் அவற்றால் எவ்விதப் பிரயோஜனமும் கிடையாது என்பதை சாமுவேல் சவுலுக்குத் தெரியப்படுத்தினான். கீழ்ப்படியாதவனின் இருதயம் தேவனுக்கு முன்பாக வெறுமையான காலிப்பாத்திரம் போன்றதே. அதனால் ஓசைகளை எழுப்பமுடியுமே தவிர, அது கர்த்தருக்கு உகந்த பாடல்களாக…