விசுவாசத்தால் முன்னேறுதல்
2023 நவம்பர் 1 (வேத பகுதி: 1 சாமுவேல் 17,48 முதல் 49 வரை) “அப்பொழுது அந்தப் பெலிஸ்தன் எழும்பி, தாவீதுக்கு எதிராகக் கிட்டிவருகையில், தாவீது தீவிரமாய் அந்தச் சேனைக்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி …” (வசனம் 48). கோலியாத் தாவீதை நெருங்கி வரும் வேளையில், தாவீதும் எவ்விதப் பயமுமின்றி அவனை நோக்கி ஓடினான். கோலியாத்தைக் கண்டு தாவீது ஓடவுமில்லை, மறைந்துகொள்ளவுமில்லை, பதறவுமில்லை. பல நேரங்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் இங்கே தான் தடுமாற்றம் அடைகிறோம். தேவன்…