ஆறுதலின் வார்த்தைகள்
2023 யூன் 24 (வேத பகுதி: ரூத் 3,11) “இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்” (வசனம் 11). அந்த நாள் இரவு போவாசுக்கும் ரூத்துக்கும் ஒரு தூங்கா இரவாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருவரும் பல காரியங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்திருக்கலாம். இதன் ஊடாக, ரூத்தின் மனதில் பலவித எண்ண அலைகள் மிதந்துகொண்டிருக்கலாம். நாளைக்கு என்ன நடக்கும்? அவளுடைய இருதயத்தின் எண்ணங்களை அறிந்த போவாஸ்,…