நம்மை உணர்ந்துகொள்ளுதல்
2023 செப்டம்பர் 2 (வேத பகுதி: 1 சாமுவேல் 11,3 முதல் 7 வரை) “சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனாகி,..” (வசனம் 6). தங்கள்மீது படையெடுத்து வந்த நாகாசிடம் யாபேசின் மக்கள் ஏழுநாள் தவணை கேட்டார்கள். நாங்கள் எங்கள் நாடு முழுவதும் தூதுவர்களை அனுப்பி உதவி கேட்போம். எவரும் முன்வரவில்லை என்றால், நாங்கள் உம்மிடத்தில் வந்து தோல்வியை ஒத்துக்கொள்வோம். அப்பொழுது நீ எங்களுடைய வலது கண்களைப்…