பெத்லகேமில் பிறந்த உலக இரட்சகர்
(வேதபகுதி: ஆதியாகமம் 42:1-6) “நாம் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் நீங்கள் அவ்விடத்துக்கு போய் நமக்காகதானியம்கொள்ளுங்கள்என்றான்” (வச. 2). எகிப்தில் தானியம் உண்டு என்கிற செய்தி யாக்கோபுக்கு, “தூர தேசத்தில் இருந்தது வரும் நற்செய்தி விடாய்த்த அதுமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானமாக (நீதி. 25:25) இருந்தது. இந்த பஞ்சம் ஏன் வந்தது என்று நாம் யோசிபோமானால், சகல தேசத்தாரும் யோசேப்பின் நற்குணத்தை அறிவதற்கும், அவனுடைய கனவு நிறைவேறுவதற்கும், யாக்கோபின் குடும்பத்தார் காப்பாற்றப்படுவதற்குமே ஆகும். தேவனுடைய பிள்ளைகளுக்கு சலமும்…