Genesis

எகிப்தில் சாட்சியை வெளிப்படுத்துதல்

 (வேத பகுதி: ஆதியாகமம் 46:5 முதல் 34)  “நீங்கள், கோசேன் நாட்டில் குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்” (வசனம்  34). எகிப்து இந்த உலகத்துக்கு அடையாளமாயிருக்கிறது. இரட்சிக்கப்படாத இந்த உலகத்துக்கு நல்ல மேய்ப்பனாகிய கிறிஸ்துவின் பிள்ளைகள் ஆகாதவர்களாக இருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. இந்த  உலகம் கிறிஸ்துவைப் பகைக்கிறது, ஆகவே அது நம்மையும் பகைக்கிறது. நாம்…

Genesis

எகிப்துக்குப்போக பயப்பட வேண்டாம்

(வேத பகுதி: ஆதியாகமம் 46:1 முதல் 4)  “அப்பொழுது அவர்: நான் தேவன் நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்து தேசத்துக்குப் போகப் பயப்பட வேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்” (வசனம் 3). யோசேப்பின் அழைப்பை ஏற்று யாக்கோபு எகிப்துக்குச் செல்லுமுன் அவன் பெயர்செபாவுக்குச் சென்று தன் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுக்குப் பலியிட்டான் (வசனம் 1). விசுவாசிகளாகிய நாம் ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் வசிக்கிறோம். இந்த உலக மக்களோடு பழகுதல், வேலை செய்தல் என்று…

Genesis

என் மீட்பர் உயிரோடிருக்கிறார்

(வேத பகுதி: ஆதியாகமம் 45,16 முதல் 28) “அப்பொழுது இஸ்ரவேல்: என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்” (வசனம் 28). யோசேப்பு தன்னுடைய சகோதரர்களால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பார்வோனிடமோ அல்லது எகிப்தியர்களிடமோ இதுவரை எதுவும் சொல்லவில்லை அல்லது முறையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பிரிந்த குடும்பம் ஒன்றுசேர்வதைக் குறித்து பார்வோனும் அவனுடைய ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். உண்மை தெரிந்திருந்தால் அந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும்!…

Genesis

யோசேப்பு: ஜீவனைக் காப்பாற்றுகிறவர்

(வேதபகுதி: ஆதியாகமம் 45:1 முதல் 15)  “அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்” (வசனம் 33). தேவன் எந்த நோக்கத்திற்காக யோசேப்பை எகிப்துக்கு அனுப்பினாரோ அந்த நோக்கத்தின்படி அவன் தன்னை தன் சகோதரர்களுக்கு வெளிப்படுத்தினான். “இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான்” (அப்போஸ்தலர் 7,13) என்று ஸ்தேவான் தெளிவாகக் கூறுகிறார். மோசேக்கும் இதுதான்…

Genesis

பரிந்துரை மன்றாட்டு

(வேதபகுதி: ஆதியாகமம் 44:18-34) “இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்” (வச. 33). வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சிறந்த பரிந்துரை விண்ணப்பங்களில் ஒன்று இந்தப் பகுதியில் யூதா ஏறெடுத்ததாகும். யோசேப்பை மீதியானியர்களுக்கு விற்பதில் யூதா முன்னிலை வகித்தான். ஆனால் இப்பொழுது அந்த யூதாவே தன் சகோதரர்களுக்காக யோசேப்பின் முன் நிற்கிறான். இந்த ஜெபத்தில் யூதாவின் அர்ப்பணிப்பையும், தன் சகோதரர்கள் அனைவருக்குள்ளும் அவன் உயர்ந்து நிற்பதையும் காண்கிறோம். யூதாவினுடைய மன்றாட்டின் விளைவாக, யோசேப்பு தன்னை முழுவதும் வெளிப்படுத்துவதற்கு இருந்த தடைகள்…

Genesis

சகோதரர்களின் மனமாற்றம்

(வேதபகுதி: ஆதியாகமம் 44:1-17) அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் … எதினால் எங்கள் நீதியை விளங்கப் பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார் ” (வச. 16). யோசேப்பின் சகோதரர்களின்மீது போடப்பட்ட வலை இறுகியது. சரியான வழியைத் தெரிந்துகொள்ளக்கூடிய பலவழிச் சாலைகளின் சந்திப்பில் நிற்கிறார்கள். யோசேப்பு விரித்த வலையில் அவர்கள் சிக்கினார்கள். அவர்கள் முன்பாக இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. யோசேப்பை விற்றுவிட்டு, துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது என்று தந்தையிடம் பொய் கூறியதை ஒத்துக்கொள்ள…

Genesis

கிறிஸ்து நம்முடைய மத்தியஸ்தர்

(வேதபகுதி: ஆதியாகமம்43:16-34) “யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினபடியால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, துரிதமாய் அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்” (வச. 30). யோசேப்பின் எண்ணமெல்லாம் தன் சகோதரர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதாகவே இருந்தது. தன் தந்தையையும் தன் உடன் பிறந்த சகோதரனையும் காண வேண்டும், அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது பற்றியே இருந்தது. யோசேப்பு அவர்களை விருந்துக்கு அழைத்து சந்தோஷப்படுத்த விரும்பினான். ஆனால் சகோதரர்களுடைய எண்ணெமெல்லாம் யோசேப்பு தங்களை சிறையில் தள்ளி அடிமையாக்கி…

Genesis

யூதா: அன்பின் உத்தரவாதி

(வேதபகுதி: ஆதியாகமம் 43:1-15) நீதிமொழிகள் புத்தகத்தில் சாலொமோன் ராஜா பிணை கொடுப்பதைப் பற்றி ஒரு முக்கியமான கருத்தை எழுதியிருக்கிறார். “அந்நியனுக்காகப் பிணைக்கப்படுகிறவன் வெகு பாடுபடுவான் (நீதி. 11:15). சாலமோன் எல்லாவற்றையும் ஆய்வுக் கண்ணோட்டத்தில் காண்பவர். மனித இயல்பைப் புரிந்துகொண்ட இவர், எவ்வளவு அதிகமாக யோசித்தாலும், பிணை கொடுப்பவர் எப்போதும் பாதிப்படைய நேரிடும் என்றும், இழப்பை சந்திக்க வேண்டியது வரும் என்றும் உணர்ந்து எழுதினார். இத்தகைய நிலையிலும் ஒரு மனிதன் பிணை அளிக்க முன்வந்திருப்பதைப் பார்ப்பது மிகவும் வியப்பாக…

Genesis

அறியாமமையினால் வரும் பயம்

(வேதபகுதி: ஆதியாகமம் 42:25-38) “யாக்கோபு அவர்களை நோக்கி: … இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான்” (வச. 36). யோசேப்பு தொடர்ந்து தன் சகோதரர்களுடன் இடைபடுகிறான். தன் சகோதரர்களுக்கு தானியமும் கொடுத்து, பணத்தையும் அவர்களுடைய பையில் போட்டுவிட்டான். இதன் மூலம் தன் சகோதரர்களின் செயலை நிதானிக்க முயலுகிறான். முன்னொரு நாளில் யோசேப்பை அவர்கள் பணத்துக்காக விற்றார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்று வேதம் கூறுகிறது. இப்போது சாக்கில் இருக்கிற பணத்தை அவர்கள் என்ன செய்ய…

Genesis

பிழைகளை உணருதல்

(வேதபகுதி: ஆதியாகமம் 42:7-24) “நீங்கள் நிஜஸ்தரானால் சகோதர ராகிய உங்களில் ஒருவன் காவற்கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்” (வச. 19) இளைய மகன் தூர தேசத்தில் உணவுக்காக கஸ்டப்படும் போது தான் அவனுக்கு புத்தி வந்தது என்று படிக்கிறோம் (லூக்கா 15). நம்முடைய குறைவுகள் சில நேரங்களில் நம்மை யதார்த்த நிலைக்கு திரும்ப வைக்கின்றன. யாக்கோபு தனக்கு திறமை இருக்கும் வரை தன் சுய முயற்சியில் போராடினான். வேறு வழி இல்லாமல் போனபோது கர்த்தரிடம் முற்றிலும் சரணாகதி அடைந்தான். இப்பொழுது…