எகிப்தில் சாட்சியை வெளிப்படுத்துதல்
(வேத பகுதி: ஆதியாகமம் 46:5 முதல் 34) “நீங்கள், கோசேன் நாட்டில் குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்” (வசனம் 34). எகிப்து இந்த உலகத்துக்கு அடையாளமாயிருக்கிறது. இரட்சிக்கப்படாத இந்த உலகத்துக்கு நல்ல மேய்ப்பனாகிய கிறிஸ்துவின் பிள்ளைகள் ஆகாதவர்களாக இருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. இந்த உலகம் கிறிஸ்துவைப் பகைக்கிறது, ஆகவே அது நம்மையும் பகைக்கிறது. நாம்…