தம் கரத்தின் வல்லமையை விளங்கப்பண்ணுகிற தேவன்
(வேதபகுதி: யாத்திராகமம் 8:16-19) “ஆரோன் தன் கையில் இருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்கள் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் பேன்களாய் எகிப்து தேசம் எங்கும் புழுதியெல்லாம் பேன்களாயிற்று” (வச. 17). முதலிரண்டு வாதைகளை எச்சரித்துவிட்டு அனுப்பிய தேவன் மூன்றாவது வாதையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வரப்பண்ணினார். எகிப்து நாட்டின் புழுதிகளெல்லாம் அருவருப்பான பேன்களாய் மாறி, மனிதர் மேலும் விலங்குகள் மேலும் திரளாய் ஒட்டிக்கொண்டன. தேவ எச்சரிப்புக்குச் செவிகொடாதோருக்கு எப்பொழுது…