புயலின் நடுவிலும் திவ்விய சமாதானம்
(வேதபகுதி: லேவியராகமம் 7:1-21) “சமாதான பலியாகிய ஸ்தோத்திர பலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றையத்தினமே புசிக்கப்பட வேண்டும், அதில் ஒன்றும் விடியற்காலம் மட்டும் வைக்கப்படலாகாது” (வச.15). சமாதான பலியை எவ்விதமாகப் படைக்கவும் அதைப் பாவிக்கவும் வேண்டும் என்பதைப் பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே காண்கிறோம். இந்த சமாதான பலியை மூன்று விதங்களில் படைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அவையாவன: 1. ஸ்தோத்திரத்திர பலியாக (வச. 15), 2. பொருத்தனையாக (வச. 16), 3. உற்சாக பலியாக (வச. 16). இது…