ஏப்ரல் 28 பிள்ளைகளே நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள் (நீதி.4:1) ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு...
ஏப்ரல் 27 கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்தி சொன்னான் (அப்.11:23). அறிவாற்றல் மிக்க சில மனிதர்கள், கிறிஸ்துவுக்கு உண்மையற்றவர்களாக...
ஏப்ரல் 26 நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவக்கூடாது. (யோ.13:8) வியத்தகு நிகழ்ச்சியொன்று நம் கண்முன் காட்சியளிக்கிறது. கர்த்தர் இடுப்பிலே...
ஏப்ரல் 12 அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? (லூக்.16:11) உலகீயப் பணச்செல்வமும்,...
ஏப்ரல் 11 இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து. நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து,...
ஏப்ரல் 9 அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஆட்டுக் குட்டியைப் போல.... (ஏசா.53:7) ஒரு சமயம் ஆட்டுக்குட்டியொன்று சாகும் வேளையில் அதனை நான் காணநேரிட்டது....
ஏப்ரல் 3 அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான் (நீதி.23:7). "உன்னைக் குறித்து நீ யாரென்று நினைக்கிறாயோ, நீ...
ஏப்ரல் 2 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். ...
ஏப்ரல் 1 அவருக்குள் நீங்கள் பரிபூரணமாயிருக்கிறீர்கள் (கொலோ.2:10). விண்ணுலகம் செல்லுவதற்குத் தேவையான தகுதியில் பல நிலைகள் இல்லை. ஒருவன், ஒன்று முற்றிலும்...
மார்ச் 31 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது (1.தீமோ.3:6) கண்காணியாவன் என்னென்ன தகுதிகளை உடையவனாக இருக்கவேண்டும்...
மார்ச் 30 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோ.8:28) வாழ்க்கை கடினமாக...
மார்ச் 29 தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான் (2.தீமோ.2:4) கிறிஸ்தவன் ஒவ்வொருவனும் கர்த்தருடைய...
மார்ச் 28 அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது (2.சாமு.13:15). தாமார் மிகுந்த அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய...
மார்ச் 27 காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. (யோ.3:8) தேவ ஆவியானவர் ஒப்பற்ற வல்லமை உடையவர். அவர் தமக்கு இஷ்டமானபடி...
மார்ச் 25 ஆதியிலே தேவன்.... (ஆதி.1:1) திருமறையின் முதல் வசனத்தின் முதல் இரண்டு சொற்களையம் அவ்வசனத்திலிருந்து பிரித்துப் பார்த்தால், அதுவே அனைத்த...
மார்ச் 24 கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது (எபேசி.4:7). ஏதொரு செயலைச் செய்யும்படிக் கர்த்தர் நம்மைப் பணிக்கும்போது,...
மார்ச் 23 நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தமாட்டேன் (2.சாமு.24:24). கொள்ளைநோயைக் கர்த்தர் நிறுத்திய இடத்தில்...
மார்ச் 21 மனுஷருடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும். மிஞ்சும் கோபத்தை நீர் அடக்குவீர். (சங்.76:10)தங்களுடைய உடன் சகோதரனுக்கு எதிராக...
மார்ச் 20 தகப்பனே... நான் பாவஞ்செய்தேன் (லூக்.15:21) கெட்டகுமாரன் மனம் வருந்தினவனாகத் திரும்பி வருவதற்கு முன்னர், அவனுடைய தகப்பன் அவனகை; காண...
மார்ச் 19 மேரோசைச் சபியுங்கள். அதின் குடிகளைக் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார். அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க...
மார்ச் 18 அவனவன் தனக்கானவைகளைல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. (பிலி.2:4) பிலிப்பியர் 2வது அதிகாரத்தின் மிகமுக்கியமான சொல் "பிறர்" என்பதாகும். கர்த்தராகிய...
மார்ச் 17 குதிரையைப் போலவும் கோவேறு கழுதையைப் போலவும் இருக்கவேண்டாம் (சங்.32:9) தேவனுடைய வழிநடத்துதலை நாடுகின்ற வேளையில், நாம் வெளிப்படுத்துகிற இரண்டுவித...
மார்ச் 16 உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் (லூக்.19:26). இவ்வசனத்தின் தொடக்கத்தில் காணும் "உள்ளவன்" என்னும் சொல், மிகுதியான...
மார்ச் 15 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்வான் (லூக்.9:24)...
மார்ச் 14 ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து கவனியுங்கள் (லூக்.8:18) கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் என்ன கேட்கிறோம் என்பது மட்டுமன்றி...
மார்ச் 13 நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள் (மாற்.4:24) நாம் கேட்கிறதைக் குறித்து கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இங்கே நம்மை...
மார்ச் 12 மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் (மத்.25:40) நற்பலன்...
மார்ச் 11 எதிராளி... நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும்... நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடன் நல்மனம் பொருந்து. (மத்.5:25)...
மார்ச் 10 ஆவியின் கனியோ... இச்சையடக்கம் (கலா.5:23) ஆவியின் கனியின் இறுதியில் குறிக்கப்பட்டுள்ள இச்சையடக்கம், தன்னைக் கட்டப்படுத்திக்கொள்ளும் குணநலனைக் குறிப்பதாகும். இஃது...
மார்ச் 9 ஆவியின் கனியோ….. சாந்தம். (கலா.5:23) சாந்தம் என்னும் ஆவியின் கனி, ஒருவரது வலிமையற்ற தன்மையைக் குறிக்கும் குணமன்று. மாறாக,...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible