தினதியானம்

முதியோரின் ஆலோசனை

ஏப்ரல் 28 பிள்ளைகளே நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள் (நீதி.4:1)   ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு...

கர்த்திரடத்தில் மன உறுதி

ஏப்ரல் 27 கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்தி சொன்னான் (அப்.11:23).   அறிவாற்றல் மிக்க சில மனிதர்கள், கிறிஸ்துவுக்கு உண்மையற்றவர்களாக...

எது பெருங்செல்வம்?

ஏப்ரல் 12 அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? (லூக்.16:11) உலகீயப் பணச்செல்வமும்,...

திறக்கப்பட்ட கல்லறை

ஏப்ரல் 11 இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து. நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து,...

ஒப்பற்ற ஆட்டுக்குட்டி

ஏப்ரல் 9 அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஆட்டுக் குட்டியைப் போல.... (ஏசா.53:7) ஒரு சமயம் ஆட்டுக்குட்டியொன்று சாகும் வேளையில் அதனை நான் காணநேரிட்டது....

அகத்தின் அழகு

ஏப்ரல் 3 அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான் (நீதி.23:7). "உன்னைக் குறித்து நீ யாரென்று நினைக்கிறாயோ, நீ...

விண்ணுலக நற்பேறுகள்

ஏப்ரல் 2 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். ...

கிறிஸ்துவுக்குள் நம் தகுதி

ஏப்ரல் 1 அவருக்குள் நீங்கள் பரிபூரணமாயிருக்கிறீர்கள் (கொலோ.2:10). விண்ணுலகம் செல்லுவதற்குத் தேவையான தகுதியில் பல நிலைகள் இல்லை. ஒருவன், ஒன்று முற்றிலும்...

நூதன சீஷன்

மார்ச் 31 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது (1.தீமோ.3:6) கண்காணியாவன் என்னென்ன தகுதிகளை உடையவனாக இருக்கவேண்டும்...

சகலத்தையும் நன்மைக்கேதுவாக நடத்தும் தேவன்

மார்ச் 30 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோ.8:28) வாழ்க்கை கடினமாக...

தவிர்க்கவேண்டிய தகுதியற்ற அலுவல்கள்

மார்ச் 29 தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான் (2.தீமோ.2:4)   கிறிஸ்தவன் ஒவ்வொருவனும் கர்த்தருடைய...

துணிகரமான பாவம்

மார்ச் 28 அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது (2.சாமு.13:15). தாமார் மிகுந்த அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய...

இயலாமையை அகற்றும் இறைவாக்கு

மார்ச் 24 கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது (எபேசி.4:7). ஏதொரு செயலைச் செய்யும்படிக் கர்த்தர் நம்மைப் பணிக்கும்போது,...

தியாகத்துடன் கொடுத்தல்

மார்ச் 23 நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தமாட்டேன் (2.சாமு.24:24). கொள்ளைநோயைக் கர்த்தர் நிறுத்திய இடத்தில்...

கோழைத்தனமான மௌனம்

மார்ச் 19 மேரோசைச் சபியுங்கள். அதின் குடிகளைக் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார். அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க...

பிறர் நலம் பேணுதல்

மார்ச் 18 அவனவன் தனக்கானவைகளைல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. (பிலி.2:4)   பிலிப்பியர் 2வது அதிகாரத்தின் மிகமுக்கியமான சொல் "பிறர்" என்பதாகும். கர்த்தராகிய...

தேவனுடைய வழி நடத்துதல்

மார்ச் 17 குதிரையைப் போலவும் கோவேறு கழுதையைப் போலவும் இருக்கவேண்டாம் (சங்.32:9) தேவனுடைய வழிநடத்துதலை நாடுகின்ற வேளையில், நாம் வெளிப்படுத்துகிற இரண்டுவித...

பெறுதலும் பெருக்குதலும்

மார்ச் 16 உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் (லூக்.19:26). இவ்வசனத்தின் தொடக்கத்தில் காணும் "உள்ளவன்" என்னும் சொல், மிகுதியான...

செலவு பண்ணுதலும் செலவு பண்ணப்படுதலும்

மார்ச் 15 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்வான் (லூக்.9:24)...

கேள்வியும் செயலும்

மார்ச் 13 நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள் (மாற்.4:24) நாம் கேட்கிறதைக் குறித்து கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இங்கே நம்மை...

இச்சையடக்கத்தின் கூறுகள்

மார்ச் 10 ஆவியின் கனியோ... இச்சையடக்கம் (கலா.5:23) ஆவியின் கனியின் இறுதியில் குறிக்கப்பட்டுள்ள இச்சையடக்கம், தன்னைக் கட்டப்படுத்திக்கொள்ளும் குணநலனைக் குறிப்பதாகும். இஃது...

Page 5 of 9 1 4 5 6 9
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?