தினதியானம்

Smith´s Daily Remembrancer – January 4

ஜனுவரி 4 தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள் லூக்கா 6:20 கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் ஏழைகள்தான். பாவம் எந்த நன்மையும் தங்களிடத்திலிருந்து உரிந்து...

Smith´s Daily Remembrancer – January 3

ஜனுவரி 3 மத்தியஸ்தர் ஒருவரே 1 தீமோ. 2:5 தேவன் பாவத்தை என்றும் பகைக்கவேண்டியவர். அவர் அதோடு ஒப்புரவாகவேமாட்டார். அவர் பகைக்கிற...

Smith´s Daily Remembrancer – January 2

ஜனுவரி 2 நன்றியறிதலுள்ளவர்களாய் இருங்கள் கொலோசெயர் 3:15 நாம் நன்றியறிதலுள்ளவர்களாய் இருக்கிறதற்கு எத்தனையோ காரணங்களுண்டு, எவ்வளவோ நியாயமுண்டு! நம்மைச் சூழ சரீர...

Smith´s Daily Remembrancer – January 1

ஜனுவரி 1 என்னை நோக்கிப் பாருங்கள் ஏசாயா 45:22 புது வருஷத்தின் காலை தொடங்குகிறது. நாமோ இன்னும் துக்கத்திற்கும், துன்பத்திற்கும், சாத்தானுடைய...

நாளுக்கொரு நல்ல பங்கு – (வேதபகுதி: யாத்திராகமம் 5:4-14)

2022 ஜனவரி 23 (வேதபகுதி: யாத்திராகமம் 5:4-14) “அவர்கள் முன் செய்துகொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும்...

கதவருகில் நிற்கும் ஜீவாதிபதி

டிசம்பர் 31 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்@ ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன்,...

தகுதியற்றோரிடம் காட்டும் கிருபை

டிசம்பர் 30 யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான். (2.சாமு.9:1)...

கீர்த்தனைகளும் ஞானப்பாட்டுகளும்

டிசம்பர் 2 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, (எபேசி.5:19) இங்கு பாடல் பாடுதல்...

அற்பமான சரீர முயற்சி

ஒகஸ்ட் 3 வீரனுடைய கால்களில் பிரியப்படார் (சங்.147:10)   எத்தனை கவர்ச்சிமிக்க நுண்ணறிவு இங்கே விளங்குகிறது! மகத்துவமானவரும் மனித அறிவிற்கு அப்பாற்பட்டவருமாகிய...

ஜெப ஊழியம்

யூன் 30 மோசே தன் கையை ஏறெடுத்;திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான். (யாத் 17...

விசுவாசத்தினால் விடுதலை

யூன் 29  என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று...

விசுவாசிகளின் மரணம்

யூன் 23 இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்கள். (1.தெச.4:14) நமக்கு அன்பானவர்களில் ஒருவர் கர்த்தருக்குள் மரணம் அடையும்போது நாம் எவ்விதமாக நடந்துகொள்கிறோம்? கிறிஸ்தவர்கள் சிலர்...

மாசில்லா தூய பக்தி

யூன் 18 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத...

இரக்கத்தின் தகப்பன்

யூன் 13 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் (எபேசி.2:4) குற்றம் புரிந்தோர், தோல்வியுற்றோர், துன்புற்றோர் மற்றும் தேவையுள்ளோர் அனைவரிடத்திலும் தேவன் காட்டுகிற பரிவு,...

அன்பின் உறைவிடமாகிய தேவன்

ஜுன் 11 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய...

தூய்மையில் நிகரற்ற தேவன்

ஜுன் 9 இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் (வெளி 4:8) எண்ணங்கள், செயல்கள், நோக்கங்கள்...

தேவ ஞானமும் அவரது திட்டங்களும்

ஜீன் 8 தாம் ஒருவரே ஞானமுள்ளவராயிருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்து மூலமாய் மகிமையுண்டாவதாக. (ரோ.16:27) திருமறையில் முழுவதும் பின்னிக் கிடக்கிற ஒரு...

எல்லாம் வல்ல தேவன்

யூன் 7 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம் பண்ணுகிறார் (வெளி 19:6) தமது தனிச்சிறப்புமிக்க இறை இயல்புகளுக்கு ஏற்ப அனைத்தையும்...

மெய்யான மதிப்பு

மே 27 எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? (மத்.23:17) தேவாலயத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தனது ஆணையை நிறைவேற்ற வேண்டியதில்லையென்றும்,...

உண்மையான கீழ்ப்படிதல்

மே 26 பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். (1.சாமு.15:22). அரசனாகிய சவுலுக்கு தேவன் கொடுத்த கட்டளைகள்...

உண்மையான ஒப்புரவு

மே 25 அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து. (மத்.18:15) உன்னைப் புண்படுத்தும் வகையில் ஒருவர்...

சூதாட்டம்

மே 24 வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம் (நீதி 13:11) நீங்கள் ஒருகோடி ரூபாய் வென்ற அதிர்ஷ்டசாலி. சூதாட்டத்தில் கலந்துகொள்ள இதைப்போன்ற...

மெய்யான ஐக்கியம்

மே 23 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காகவும், நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல, அவர்களெல்லாரும்...

மனிதர்மேல் வைக்கும் நம்பிக்கை

மே 22 நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள். எண்ணப்படுவதற்க அவன் எம்மாத்திரம். (ஏசா.2:22) நமது வாழ்க்கையில் தேவனுக்கு அளிக்கவேண்டிய இடத்தை...

நொடிப்பொழுது வேட்கை

மே 5 ஒருவேளை போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட (எபி.12:16)   சில நொடிப்பொழுது சரீர வேட்கையின் மனநிறைவிற்காக வாழ்வின் மிகச்சிறந்த...

மாம்சீக வாழ்க்கை

மே 3 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான் (கலா.6:8) எவராக இருப்பினும் பாவத்தைச் செய்துவிட்டுத் தப்பிக்க முடியாது. பாவத்தினால்...

விசுவாசம்

ஏப்ரல் 29 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபி.11:1).   திருமறையை முழுமனதோடு நம்புது விசுவாசமாகும். தேவனுடைய நம்பகத்தன்மையின் மீது...

Page 4 of 9 1 3 4 5 9
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?