வினைகளும் விளைவுகளும்
நீதி.11:1-31 வாழ்க்கையின் ஒவ்வொரு வினைக்கும் அதற்கேற்ற விளைவு உண்டு. நன்மையான கிரியைகள் நன்மைகளையே பிறப்பிக்கும். தீமைகள் தீமையான பலன்களையே தரும். ஆகவே நீதிமொழிகள் 10ம் அதிகாரத்தில் நாம்...
நீதி.11:1-31 வாழ்க்கையின் ஒவ்வொரு வினைக்கும் அதற்கேற்ற விளைவு உண்டு. நன்மையான கிரியைகள் நன்மைகளையே பிறப்பிக்கும். தீமைகள் தீமையான பலன்களையே தரும். ஆகவே நீதிமொழிகள் 10ம் அதிகாரத்தில் நாம்...
ஒரு பெரிய கப்பல் கடலில் மூழ்கியது. பலர் உயிரிழந்தனர். இங்கிலாந்து நாட்டிலுள்ள தென்மேற்குக் கடலில் நிகழ்ந்த இந்த சோக நிகழ்ச்சியினால் இங்கிலாந்து தேசமே துயரில் ஆழ்ந்தது. கப்பல்...
1. அறிவாகிய ஒளி - 2.கொரி.4:6 2. ஆச்சரியமான ஒளி - 1.பேது.2:9 3. சுவிசேஷத்தின் ஒளி - 2.கொரி.4:4 4. சேரக்கூடாத ஒளி - 1.தீமோ.6:16, ...
முன்னறிவிப்பு: தானி.9:25 இப்போதும் நீ அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழுவாரமும், அறுபத்திரண்டு வாரமும்...
சங்.85:1-13 இந்தக் காலத்தில் எங்கெங்கு நோக்கிலும் உயிர்மீட்சிக் கூட்டங்கள் நடைபெறுவதைக் காண்கிறோம். பின் வாங்கினப் போன ஆத்துமாக்கள், மறுபடியுமாகத் தேவனுக்குள் தங்கள் மகிழ்ச்சியை நிலைநாட்ட இந்த உயிர்...
1. மகா பெரிய மனுஷன் - பர்சிலா (2.சாமு.19:32) 2. ஸ்தூலித்த மனுஷன் - எக்லோன் (நியா.3:17) 3. துஷ்ட மனுஷன் - இஸ்மவேல் (ஆதி.16:12) 4....
முன்னறிவிப்பு: ஏசாயா 7:14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார். இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று...
உபா.30:1-20 பல நேரங்களில் கடவுளுக்கு உகந்ததாகவோ எதிராகவோ முடிவெடுக்கத் தயங்குகிறோம். பலதருணங்களில் கடவுளின் பிள்ளைகளாக நடிக்க முயலுகிறோம். ஆனால் கடவுள் முழுமையான மனத்திருத்தம் பெற்ற புதிய படைப்பாகவோ...
முன்னறிவிப்பு: சங்..2:7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன். கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன். ஏசாயா 9:6 நமக்கு ஒரு...
நீதிமொழிகள் 10:1-32 மனிதன் தனித்து வாழ்வதில்லை. அதிலும் கிறிஸ்துவில் ஐக்கியத்தோடு வாழ அழைக்கப்பட்ட கிறிஸ்தவன் தன் வாழ்க்கையின் மூலமாய்ப் பிறரோடு தொடர்பு கொண்டவனாகவே இருக்கிறான். ஆகவே ஒரு...
முன்னுரைப்பு: ஆபிரகாமுக்குக் கடவுள் உரைத்தது ஆதி.17:19 அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக. என்...
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible