Month: February 2011

தேவனுடைய பங்கும் மனிதனுடைய பங்கும்

பெப்ரவரி 28 அவர் அவர்களை அழிப்பார்… இவ்விதமாய், நீ அவர்களைத் துரத்தி, அவர்களை அழிப்பாய் (உபா.9:3). மனிதனோடு தேவன் ஈடுபடுகின்ற செயல்களில், ...

Read moreDetails

கர்த்தரே வெற்றிக்குக் காரணர்

பெப்ரவரி 27 பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார் (1.கொரி.1:27). கர்த்தரே வெற்றிக்குக் காரணர் தேவையற்றது என்று கருதப்பட்ட சரிவர ...

Read moreDetails

தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுதல்

பெப்ரவரி 26 தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோ.5:44) மனிதனாலும் தேவனாலும் ...

Read moreDetails

விசுவாசத்தின் அளவிற்குத்தக்க வெற்றி

பெப்ரவரி 25 உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது (மத்.9:29) தம்மால் அவர்களுக்குப் பார்வையளிக்க முடியும் என்னும் நம்பிக்கை இருக்கிறதா என்று கர்த்தராகிய ...

Read moreDetails

புத்திமான் புத்தி கேட்பான்

பெப்பரவரி 23 புத்திமான் கேட்பான். (நீதி.1:5) புத்திமான் கேட்பான், மதியீனனோ கேட்கமாட்டான் என்று அவர்களுக்கிடையில் இருக்கும் வேற்றுமையை நீதிமொழிகள் நூல் வலியுறுத்திக் ...

Read moreDetails

இடம்பெயரும் இறைப்பணியாளர்

பெப்ரவரி 22 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும்... (எபேசி.4:12). புரட்சிகரமான உட்கருத்தைக் காணுங்கள்! எபேசியர் நான்காவது அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள ...

Read moreDetails

தெரிந்துகொள்ள வேண்டிய சுற்றத்தார்

பெப்ரவரி 21 என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன். (2.இராஜா.4:13). சூனேம் ஊரில் வசித்த கனம் பொருந்திய பெண்மணி விருந்தோம்பலில் ...

Read moreDetails

கிறிஸ்தவப் பணியில் அவசரம்

பெப்ரவரி 20 நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் (ஆதி.24:33) தனது பயணத்தின் நோக்கத்தைக் குறித்த அவசரத்தை ஆபிரகாமின் வேலைக்காரன் உணர்ந்திருந்தது ...

Read moreDetails

மனிதனின் தாறுமாறான வழி

பெப்ரவரி 19 மனிதனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும் என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும் (நீதி.19:3). வேதாகமத்தைப் போன்றதொரு ...

Read moreDetails

இடுக்கத்தின் வழியாய் விசாலம்

பெப்ரவரி 17 நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர். (சங்.4:1) “அமைதியான கடல், நல்லதொரு மாலுமியை உருவாக்குவதில்லை” என்னும் கூற்று உண்மையே. பெருந்தொல்லைகளுக்கு ...

Read moreDetails

குறைவுடைய மனிதன்

பெப்ரவரி 16 நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு. (நீதி.14:13) இப்புவி வாழ்வினில் நிலைபேறானது என்று எதைக்குறித்தும் கூற இயலாது. எல்லா நகைப்பிலும் துக்கம் ...

Read moreDetails

சூழ்நிலையை முறியடித்தல்

பெப்ரவரி 14 இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு ...

Read moreDetails

தகுதியான கடன்

பெப்ரவரி 13 ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல் மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள் (ரோ.13:8). நாம் கடன்பெறத் தடைசெய்யப்பட்டிருக்கிறோம் என்பது இக்கூற்றின் பொருளன்று. ...

Read moreDetails

மனிதனுடைய மூக்கூறுகள்

பெப்ரவரி 11 ஆத்துமாவையும் ஆவியையும் பிரிக்கத்தக்கதாயிருக்கிறது (எபி.4:12). மனிதனுடைய முக்கூறுகளைக் குறித்துத் திருமறை பேசுகின்றபோதெல்லாம் ஆவி, ஆத்துமா, சரீரம் என்னும் வரிசையிலேயே ...

Read moreDetails

ஆவிக்கேற்ற ஒருநாள் வாழ்க்கை

பெப்ரவரி 10 நான் சொல்லுகிறதென்னவென்றால் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள் (கலா.5:16). சிலர் சிந்திப்பதுபோன்று, ஆவிக்கேற்றபடி நடந்துகொள்வதில் எவ்விதச் சிக்கலும் இல்லை. அது நடைமுறைக்கு ...

Read moreDetails

கர்த்தரோடு சேர்க்காதவன்

பெப்ரவரி 8 என்னோட இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான் (மத்.12:30). பரிசேயர்களைக் குறித்தே இயேசு கிறிஸ்து இவ்வண்ணம் கூறினார். ...

Read moreDetails

கிறிஸ்து என் பிரதிநிதி

பெப்ரவரி 7 கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டேன் (கலா. 2:20) எனக்குப் பதிலாளாக மட்டுமின்றி என்னுடைய பிரதிநிதியாகவும் இயேசு கிறிஸ்து சிலுவையில் ...

Read moreDetails

தேக்கநிலைக் கிறிஸ்தவர்கள்

பெப்ரவரி 6 நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள் (யாக்.1:22). சபைக்கூட்டங்களிலும், சிறப்புக்கூட்டங்களிலும், இறைவசனக் கலந்துரையாடல்களிலும் ...

Read moreDetails

மன ஐயங்களைப் பற்றிய பண்புமிக்க முடிவு

பெப்ரவரி 4 இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன். (சங்.73:15) இப்பாடலாசிரியரின் கரடுமுரடான வாழ்க்கைப் ...

Read moreDetails

தேவனைச் சென்றுசேரும் குறைவற்ற புகழ்ச்சி

பெப்ரவரி 3 வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்@ சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ...

Read moreDetails

அருட்செய்தியின் ஒளி

பெப்ரவரி 2 இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே ...

Read moreDetails

கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தி

பெப்ரவரி 1 கிறிஸ்துவின் மகிமையான சுவிஷேத்தின் ஒளி (2.கொரி.4:4) அருட்செய்தி கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தி என்பதை நாம் ஒருக்காலும் மறக்கலாகாது. மரத்தினில் ...

Read moreDetails
Not enough quota to unlock this post
Unlock left : 0
Are you sure want to cancel subscription?