நினைவுகூரும் இடம்
2023 மே 11 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 15,18 முதல் 20 வரை) “அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு …” (வசனம் 18). சிம்சோன் தனியொருவனாய் பெலிஸ்தியர்களோடு போரிட்டு ஆயிரம் பேரைக் கொன்றான். போரினால் களைத்துப்போனான், இப்பொழுது அவனுக்கு களைப்பு நீங்க தண்ணீர் தேவை. யார் அவனுடைய தாகத்தைத் தீர்க்க முடியும்? அவனைக் கட்டி பெலிஸ்தியர்களிடம் கொண்டுவந்த யூதா கோத்திரத்தார் உதவுவார்களா? வாய்ப்பே இல்லை! எதிரிகளாகிய பெலிஸ்தியர்கள் உதவி செய்வார்களா? அதற்கும் சற்றேனும் வாய்ப்பு…