தீர்மானம் எடுத்தல்
2023 யூன் 4 (வேத பகுதி: ரூத் 1,14 முதல் 15 வரை) “ஓர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப் போனாள், ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்” (வசனம் 14). நகோமியின் இரண்டு மருமகள்களும் சத்தமிட்டு அழுதார்கள் (வசனம் 14). அங்கே ஒரு பாசப்பிணைப்பின் போராட்டம் நடந்தது. இது மாமியைப் பின்பற்றுவதா? அல்லது விட்டுவிட்டு தன் சொந்த ஊருக்குத் திரும்புவதா? மாமியுடன் சென்று துன்பத்தை அனுபவிப்பதா? அல்லது திரும்பிச் சென்று இன்பத்தை அனுபவிப்பதா? ஓர்பாளுக்கும் ரூத்துக்கும் முடிவெடுக்கும் நேரம்…