வளருதல்
2023 யூலை 24 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,26) “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்” (வசனம் 26). சாமுவேல் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ச்சியடைந்து வாலிபன் என்ற கட்டத்தை எட்டினான். அவன் கர்த்தரிடம் மட்டுமின்றி மனிதரிடமும் பிரியமாக நடந்துகொண்டான். ஏலி தன் மகன்களைச் சரியாக வளர்ப்பதில் தோல்வியடைந்தவன்தான், ஆனால் சாமுவேலை மிகக் கவனமாக வளர்த்திருக்கிறான். அவன் சாமுவேலை தேவ உறவில் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதையும், மனித உறவை எவ்வாறு…