தேவன் வழங்கிய ஆடை
(வேதபகுதி: ஆதியாகமம் 3:16-24) “தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்” (வச. 21). முதல் மனிதனுடைய கீழ்ப்படியாமை சாபத்தைக் கொண்டுவந்தது. வேலை என்பது தேவனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம். ஆனால் சாபம் அதைக் கடினமாக்கியது. சாபத்தின் பலனாகவே நாம் வியர்வையையும் அழுத்தத்தையும் சோர்வையும் அனுபவிக்கிறோம். பின்பு ஆதாமின் பாவம் நமக்கு மரணத்தையும் கொண்டுவந்தது. முதலில் அது கடவுளை விட்டு நம்மைப் பிரித்தது, பின்பு நம்மை இந்தப் பூமியில் இருந்த பிரித்து…