ஒளிதரும் வாழ்க்கை
(வேதபகுதி: ஆதியாகமம் 1:14-19) “தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்” (வச. 11). நம்முடைய கண்களை வானத்துக்கு நேராக உயர்த்தும்போது நாம் என்ன காண்கிறோம். இரண்டு பெரிய சுடர்களாகிய சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள். இவை எதற்காக உண்டாக்கப்பட்டன. அடையாளங்களுக்காகவும் (வச. 14), காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் (வச. 14), பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதற்காகவும் (வச. 17), பகலையும் இரவையும் ஆளவும்…