யூலை 31
யூலை 31 நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள் (மத்.5:6). எப்பொழுதாகிலும் நீங்கள் அதிகப் பசியோடு இருந்ததுண்டா? தாகத்தோடு தவித்ததுண்டா? கெட்டுப்போன உணவுத் துண்டுகளுக்கெனப் போரடிய, பஞ்சத்தில் அடிபட்ட மக்களை நான் கண்டுள்ளேன். தாகத்தால் தவித்து, தண்ணீருக்காகக் கதறிய மக்களையும் நான் கண்டுள்ளேன். பசியும், தாகமும் தவிர்க்க முடியாத கொடிய அனுபவங்கள். வேதாகமத்தில் நமக்கு முரணாகத் தோன்றும் காரியங்கள் பல உண்டு. இன்றைய வசனத்தையும் இயேசு கூறிய கீழ்க்கண்ட வாக்குத்தத்தத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். ஜீவ அப்பம் நானே,…