May

மே 2

மே 2 ….. பயப்படாதிருங்கள். நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் (யாத்.14:13). நம்முடைய வாழ்விலும் பலமுறை கொடிய எஜமானாகியபார்வோனுக்கும், சிவந்த சமுத்திரத்திற்கும் நடுவே நிற்பதாகக் கூறியுள்ளோம். இப்படிப்பட்டஇக்கட்டில் சிக்கித் தவிப்பது வேதனைக்குரியது. இஸ்ரவேலர் அவர்களது பழைய கொடிய எஜமானாகியபார்வோனுக்கும், சிவந்த சமுத்திரத்திற்கும் நடுவே மாட்டிக்கொண்டனர். இரண்டு பக்கமும்தப்பிக்க வழியின்றி தவித்தனர். நம்மைப்போன்ற மனிதர்களாகிய அவர்கள் தேவனை நோக்கிக்கூப்பிடுவதை மறந்து மோசேயை நோக்கிக் கூக்குரலிட்டனர். இப்படிப்பட்ட சம்பவங்கள் நம் ஸ்தாபனங்களில் நிகழுவது சகஜம்.…

May

மே 1

மே 1 சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.94:13). தம்முடைய பிள்ளைகளைத் தண்டித்துத்திருத்துவதற்கென தேவன் அவர்களுடைய அயலாரைப் பயன்படுத்துகிறார். அவர் இரக்கத்தினாலும்கிருபையினாலும் நமக்கு இக்கட்டான சூழ்நிலைகளை உருவாக்குகிறார். நாம் நமது தவறுகளைத்திருத்திக்கொள்ளவும், கிறிஸ்தவ வாழ்வில் பலப்படவும், கடின இருதயத்தை நீக்கிப்போடவும்,நம் சூழ்நிலையினை இனிமையாக்கிக் கொள்ளவும் வேண்டும் என்பதற்காகவே அவர் இடுக்கண்களைஅனுமதிக்கிறார். 1935ம் ஆண்டு இத்தாலியப் படைகள்எத்தியோப்பியாவிற்குள் புகுந்து அங்குள்ள மிஷனறிகளை விரட்டிவிட்டனர். இதனால் இளம்விசுவாசிகள் மேய்ப்பனற்ற மந்தையைப் போலாயினர். அநேக ஆண்டுகட்குப் பின்னர் மிஷனறிகள்திரும்பினபோது…

April

ஏப்ரல் 30

ஏப்ரல் 30 பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது (எபி.10:36) நமக்கு வரும் தோல்விகள் தேவனால் நமக்கு அளிக்கப்படுபவைகள்தான். தேவன் தாமதிக்கிறதினால் நமக்குத் தரமாட்டார் என்பது பொருளல்ல என்று நமக்குப் பலர் எடுத்துக் கூறியும் நாம் இதை நம்புகிறோமா? தாமதம் ஏற்படும்போது நம்பிக்கை இழந்துவிடுகிறோம். இது தேவனுடைய பிள்ளைகளுக்கென அளிக்கப்படும் பயிற்சி என உணரவேண்டும். நாம் அவசரமான, சுறுசுறுப்பான ஒரு காலத்தில் வாழ்ந்து வருகிறோம். நாம் உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும், ஆர்வத்தோடும், மனத்திறமைகளோடும் இருக்கவேண்டும் என விரும்புகிறோம். இப்படிப்பட்ட நமக்கு சோர்வு,…

April

ஏப்ரல் 29

ஏப்ரல் 29 ஆவியின் கனியோ….. விசுவாசம் (கலா.5:22) விசுவாசம், உண்மை ஆகிய இவ்விரு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று இணைந்து செல்பவை. இங்கு அப்போஸ்தலன் ஆவியின் கனிகள் எனப் பட்டியல் போட்டு கிறிஸ்தவனின் புதிய வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறார். அன்பினால் ஆட்கொள்ளப்பட்ட வாழ்வும், சந்தோஷத்தின் ஆவியும் எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானமும், உபத்திரவத்தில் நீடிய பொறுமையும், கிறிஸ்துவில் இருந்ததைப்போன்ற தயவும், நற்குணமும், உண்மையான விசுவாசமும், இதனோடு கிட்டும் சாந்தமும், இச்சையடக்கமும் நம்மிடம் இருப்பதைப் பரிசுத்தஆவியானவர் எடுத்துக்காட்டுகிறார். விசுவாசத்தை உறுதிப்படுத்துவது…

April

ஏப்ரல் 28

ஏப்ரல் 28 ….. என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார். பயப்படாதேயுங்கள் (ஆகாய் 2:5). வேதப் புத்தகத்தில் ஆகாய் தீர்க்கதரிசியின் வார்த்தைகளைப்போன்று நமக்கு உற்சாகமளிக்கக்கூடியதும், விசுவாசத்திற்குச் சவால் விடுவதும்போன்ற அநேக பகுதிகள் உண்டு. சோர்ந்துபோன நம்பிக்கையற்ற ஆத்துமாக்களிடையே தேவனுக்கென ஆகாய் ஊழியம் செய்தார். பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து யூதேயாவுக்கு ஒரு சிறு பகுதியினர் மட்டுமே திரும்பி வந்திருந்தனர். எஸ்றாவின் காலத்தில் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, எருசலேம் ஆலயத்தைக் கட்டும் வேலைகளை ஆரம்பித்தனர். ஆனால் அதற்குப் பின்பு பதினைந்து ஆண்டுகளாக…

April

ஏப்ரல் 27

ஏப்ரல் 27 …. நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார் (யோபு 23:9) நாமோ ஒரு வரையறைக்குட்பட்டவர்கள். தேவனோ முடிவில்லாதவர். ஒருநாளில் என்ன நேரிடும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் காலைமுதல் இரவுவரை என்ன நடக்கும் என வேண்டிய காரியங்களையும், செல்ல வேண்டிய வழிகளையும் அறிய முற்படுகிறோம். இதன் முடிவு குழப்பமாகவும், இருண்டும் தோன்றுகிறது. வழி நடத்துதலுக்கென நாம் கூப்பிடும் சப்தம்தான் எதிரொலிக்கிறது. நாம் செல்லவேண்டிய வழியைத் தேவன் அறிவார். அது இருண்ட பாதையாயினும் அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை.…

April

ஏப்ரல் 26

ஏப்ரல் 26 ‘யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான். மாம்சமும் இரத்தமும் உனக்கு வெளிப்படுத்துவதில்லை. பரலோகத்தில் இருக்கிற பிதா உனக்கு இதை வெளிப்படுத்தினார்.” (மத் 16:17). பேதுரு ஒரு சாதாரண மனிதன். இந்த எளிய மீன்பிடிக்கிற மனிதனை கிறிஸ்து மனுஷரைப் பிடிக்கிறவனாக மாற்றினார். அவனைப் படிப்பறியாதவன் என்றும், பேதமையுள்ளவன் என்றும், வேதபாரகர் அறிந்திருந்தனர் (அப் 4:11). ஆனால் அவனோ கூர்மையான அறிவு கொண்டவன். மேசியாவைக் குறித்து கேள்விப்பட்ட அவன் உடனே போய் அவரைக் கண்டுகொண்டான். பரிசேயர் நியாயப்பிரமாணத்தைத்தான்…

April

ஏப்ரல் 25

ஏப்ரல் 25 ….. இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள்… (வெளி 21:5). பரிசுத்த ஆவியானவர் நமக்காக இவ்வார்த்தைகளை எழுதி இவை சத்தியமும், உண்மையுமானவைகள் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். மெய்யாகவே மெய்யாகவே என்று நமது ஆண்டவரும் இவ்வாறு வலியுறுத்திக் கூறியுள்ளார் அல்லவா! நம்மை வியப்பில் ஆழ்த்தும்படியான செய்தி இங்கு என்ன கூறப்பட்டுள்ளது? புதிய எருசலேமில் தேவன் மனுஷரின் மத்தியில் வாசம்பண்ணுவார். அவர்களின் கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார் (காலங்கள் தோறும் அவர் தம்முடைய பிள்ளைகளுக்கும், நமக்கும் இதைத்தானே…

April

ஏப்ரல் 24

ஏப்ரல் 24 … என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன் (சங்.89:33). இக்கட்டும் துன்பமும் சூழும் வேளையில், என்னால் ஏதும் முடியாது எனக் கருதும் வேளையில், எனக்கு மற்றெல்லா வசனங்களையும் விட அடிக்கடி இவ்வசனம்தான் அதிகமாகக் கண்முன் தோன்றும். நாம் தேவனுடைய உண்மையுள்ள தன்மையைக் குறித்து அதிகமாக அறிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் எந்தச் சூழ்நிலையிலும் தம்மை உண்மையாக நம்புகிறவர்களைக் கைவிடாமல் காக்கிறார் என்பதனை உணர முடியும். நமக்கு இருளாகத் தோன்றுவன யாவும் அவருக்கு முன்பு ஒளியாக இருக்கிறது. ஒளி நீங்கி…

April

ஏப்ரல் 23

ஏப்ரல் 23 கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதியும்…. ஜனமும் பாக்கியமுள்ளது (சங்.33:12). யோசபாத் பாக்கியவான். ஏனெனில் அவன் தன் தகப்பனுடைய தேவனைத் தேடி….. அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான். ஆகையால் கர்த்தர் அவன் கையில் ராஜ்ய பாரத்தைத் திடப்படுத்தினார். யூதா கோத்திரத்தார் எல்லாரும் யோசபாத்துக்குக் காணிக்கைகளைக் கொண்டு வந்தார்கள். அவனுக்கு ஐசுவரியமும் கனமும் மிகுதியாயிருந்தது (2.நாளா.17:4-5). யோசியாவின் ஆட்சிக் காலத்தில் மக்கள் முழு இருதயத்தோடும் தேவனிடம் திரும்பினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அவன் உயிரோடிருந்த நாளெல்லாம்…