தன்னை அணுகும் முறை
(வேதபகுதி: உபாகமம் 25:11-19) “உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருக்கும்படி, குறையற்ற சுமுத்திரையான நிறைகல்லும், குறையற்ற சுமுத்திரையான படியும் உன்னிடத்தில் இருக்க வேண்டும்” (வச. 15). நாம் ஒவ்வொருவரும் இந்தப் பூமியில் நீடூழி வாழ வேண்டும் என விரும்புகிறோம். இதற்காக சரீரப் பிரகாரமாக பல்வேறு முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால் நம்மை நித்திய வாழ்க்கைக்காக அழைத்த தேவன், இந்தப் பூமியிலும் நீண்ட நாள் வாழ்வதற்கான சில கட்டளைகளை நமக்கு முன் வைக்கிறார். நம்முடைய…