சாகாத பழைய சுபாவம்
(வேதபகுதி: ஆதியாகமம் 20:1-18) “அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்” (வச. 2). பல நேரங்களில் விசுவாசிகளுக்குப் பொய் என்பது ஒரு பாவமாகவே தெரிவதில்லை. ஒரு நல்லது நடப்பதற்கு ஒரு பொய் சொன்னால் பராவாயில்லை என்ற உலகீய மனோபாவம் விசுவாசிகளையும் பற்றிக்கொண்டிருப்பது துக்கமான காரியமே! ஒரு பொய் தன்னைக் காப்பாற்றும் என்று ஆபிரகாம் நினைத்தான். அந்தப் பொய்க்குச் சாக்குப்போக்கு சொல்வதும் விசுவாசிக்கு…