November

சாகாத பழைய சுபாவம்

(வேதபகுதி: ஆதியாகமம் 20:1-18) “அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்” (வச. 2). பல நேரங்களில் விசுவாசிகளுக்குப் பொய் என்பது ஒரு பாவமாகவே தெரிவதில்லை. ஒரு நல்லது நடப்பதற்கு ஒரு பொய் சொன்னால் பராவாயில்லை என்ற உலகீய மனோபாவம் விசுவாசிகளையும் பற்றிக்கொண்டிருப்பது துக்கமான காரியமே! ஒரு பொய் தன்னைக் காப்பாற்றும் என்று ஆபிரகாம் நினைத்தான். அந்தப் பொய்க்குச் சாக்குப்போக்கு சொல்வதும் விசுவாசிக்கு…

November

உலக விரும்பியின் முடிவு

(வேதபகுதி: ஆதியாகமம் 19:1-38) “லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான்” (வச. 1). லோத்து, முதலாவது யோர்தானின் நீர் நிறைந்த சமவெளியைத் கண்டு தெரிந்துகொண்டான் (13;10), பின்பு சோதோமுக்கு நேராகக் கூடாரம் போட்டான் (13;12), பின்பு சோதோமில் குடியேறினான் (14:12), இப்பொழுது சோதோமின் பட்டணத்து அதிகாரியாக அமர்ந்திருக்கிறான் (வச. 1). “நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக் கிரியைகளைக் கண்டு, கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்து” (2 பேதுரு 2:7) என்ற பேதுருவின் வார்த்தைகள் இந்த உலகத்தாருடைய…

November

பரிந்துரை ஜெபவீரன்

(வேதபகுதி: ஆதியாகமம் 18:16-22) “ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான்” (வச. 22). ஆபிரகாம் லோத்தை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக ஒருமுறை போர் செய்தார். கர்த்தருடைய கோபம் சோதோம் கொமோராவின்மீது ஏற்பட்டபோது, இப்பொழுது அவனுடைய மனம் லோத்துவுக்காகத் துடித்தது. லோத்து இரட்சிக்கப்பட்டவன்தான் என்பதில் ஆபிரகாமுக்கு எவ்விதச் சந்தேகமுமில்லை. அவன் நீதிமான் என்பதை அறிந்திருந்தான். அவனுக்காக ஆபிரகாம் ஆண்டவரிடத்தில் ஜெபத்தில் போரிட்டான். தன்னை விட்டுப் பிரிந்து, தவறான வழியைத் தெரிந்தெடுத்து, உலகத்தை நாடிப்போன ஒரு விசுவாசிக்காகப் பரிந்துபேச யார்தான் முன்வருவார்கள்?…

November

கர்த்தரால் எல்லாம் கூடும்

(வேதபகுதி: ஆதியாகமம் 18:9-15) “கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவ காலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்” (வச. 14). சாராளின் நகைப்பு சற்று அவிசுவாசம் கொண்டதுபோல் நமக்குத் தோன்றினாலும், “விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவரெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயது சென்றவளாயிருந்ததும் பிள்ளை பெற்றாள்” (எபி. 11:11) என்று அவளுடைய விசுவாசத்தின் சிறப்பை எபிரெயர் நிருபம் வலியுறுத்துகிறது. பின்னர் ஏன் சாராள் நகைத்தாள்? தன்னுடைய நிலையையும் தன் கணவனின்…

November

தொழுதுகொள்ளும் வாழ்க்கை

(வேதபகுதி: ஆதியாகமம் 18:1-8) “தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து…” (வச. 2). ஆபிரகாம் தன் இல்லத்தைத் தேடிவந்த பரலோகப் பார்வையாளர்களை ஏற்றுக்கொண்டு உபசரித்தது நிச்சயமாகவே நமக்கு ஒரு முன்மாதிரியான செயல். அந்நியர்களை உபசரித்ததன் வாயிலாக, அவன் தேவதூதர்களுக்கு மட்டுமல்ல கர்த்தருக்கே பணிவிடை செய்யும் பாக்கியத்தைப் பெற்றான். விருத்தசேதனத்தின் வாயிலாகக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்க்கையானது அவரைப் பணிந்துகொள்வதற்கும்…

November

விருத்தசேதனம் பண்ணப்பட்ட வாழ்க்கை

(வேதபகுதி: ஆதியாகமம் 17:9-27) “… என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண் பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்” (வச. 10). விருத்தசேதனம் என்பது தேவனுடைய உடன்படிக்கையின் அடையாளத்தை உடலில் உண்டாக்குவது. இது கர்த்தரின் கர்த்தத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கான அடையாளம். இதை ஆபிரகாமும் அவனுடைய குடிவழியினரும் என்றென்றைக்கும் செய்துகொள்ள வேண்டும்.நாங்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாக இது இருக்கிறது. பிற தேசங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி கர்த்தர் அவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த விரும்பினார். பிற நாடுகள்…

November

புதிய பெயரும் புதிய பொறுப்பும்

(வேதபகுதி: ஆதியாகமம் 17:1-8) “ஆபிராம் தொன்னூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு”… என்றார் (வச. 1). பதின்மூன்று ஆண்டுகள் மௌனத்திற்குப் பிறகு, தேவன் ஆபிராமுக்கு, “நான் சர்வ வல்லமையுள்ள தேவன்” என்னும் புதிய பெயரில் அவனுக்குத் தரினமானார். இதற்கு, “எல் ஷடாய்” அதாவது எல்லாவற்றையும் செய்வதற்கு வல்லமையுள்ள போதுமான தேவன் என்று பொருள். அதாவது நான் உனக்கு என்ன செய்ய வேண்டும், எப்பபடிச் செய்ய…

November

விசுவாசமும் பொறுமையும்

(வேதபகுதி: ஆதியாகமம் 16:1-16) “அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரைண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றாள் ” (வச. 9). வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும் (எபி. 6:11). விசுவாசிக்கிறவன் பதறான் என்று ஏசாயா தீர்க்கதரிசி திட்டவட்டமாக அறிவிக்கிறார் (ஏசா. 28:16). தேவனுடைய திட்டத்துக்காக மட்டுமல்ல, அவருடைய வேளைக்காகவும் நாம் காத்திருக்க வேண்டும். என்னுடைய சரீரம் செத்துப்போயிற்று என்று ஆபிராமும், என்னுடைய சரீரம் பெலவீனமடைந்துவிட்டது என்று சாராளும் எண்ணுமளவுக்கு தேவன்…

November

அழுகையும் களிப்பும்

(வேதபகுதி: ஆதியாகமம் 15:7-21) “சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின.” (வச. 17). இந்தப் பகுதி இஸ்ரயேல் தேசத்தின் முழு வரலாற்றையும் மட்டுமின்றி, நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் முழுக் கதையையும் சுருக்கமாகச் சொல்கிறது எனலாம். புகைகிற சூளை மற்றும் அக்கினிச் ஜுவாலை; அதாவது நம்மைத் துன்பப்படுத்தும் சூளை போன்ற பாடுகள் மற்றும் அதிலிருந்து வெளியே வருவதற்கு அக்கினிஜுவாலை போன்ற விடுதலையின் வெளிச்சம். இது துன்பத்தைத் தொடர்ந்து…

November

விசுவாசத்தால் நீதிமானாகுதல்

(வேதபகுதி: ஆதியாகமம் 15:1-6) “அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் நீதியாக எண்ணினார்” (வச. 6). ஆபிராம், சோதோமின் அரசன் தந்த வாய்ப்பை நிராகரித்தான், ஆயினும் அவன் எதையும் இழந்துபோகவில்லை. கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, “நீ பயப்படாதே, நான் உனக்குக் கேடகமும், மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்” என்றார். அதாவது சோதோமின் ராஜாவைப் போல பொருட்களைத் தருவேன் என்று கூறாமல் கர்த்தர்தாமே பரிசாக இருப்பேன் என்று கூறினார். நாம் உலகம் தரும் அநித்தியமான வாய்ப்புகளைப் புறக்கணிக்கும்போது, அது நம்மைப்…