அனுதின சுத்திகரிப்பும் இளைப்பாறுதலும்
(வேதபகுதி: லேவியராகமம் 15:1-33) “பிரமியம் உள்ளவன் தன் பிரமியம் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாள் எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான். எட்டாம் நாளிலே, அவன் இரண்டு காட்டுப் புறாக்களையாவது, இரண்டு புறாக் குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடார வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்” (வச. 13,14). இந்த அதிகாரம் ஒரு ஆணுக்கோ அல்லது ஒரு பெண்ணுக்கோ இயல்பாய் ஏற்படக்கூடிய பிரமியம் (மேகவெட்டை), இந்திரியக்கழிவு (விந்து வெளியேறுதல்), அளவுக்கு…