பரிசுத்தமான சபைகூடுதல்
(வேதபகுதி: லேவியராகமம் 23:4-8) “முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்தி நேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும், அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப்பண்டிகையுமாய் இருக்கும். ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்க வேண்டும்” (வச.5,6). இஸ்ரயேல் மக்கள் ஆசரிக்கும்படி ஏழு பண்டிகைகளை ஆண்டவர் நியமித்தார். இப்பண்டிகைக் காலங்களில் அவர்கள் எருசலேமில் கூட வேண்டும். இது பரிசுத்தமான சபை கூடுதல் என்று அழைக்கப்பட்டது. முதலாவது பண்டிகை பஸ்கா. இது இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்றதுடன்…