பரலோகப் பயணியின் விசுவாசமும் கீழ்ப்படிதலும்
(வேதபகுதி: யாத்திராகமம் 23:20-36) “வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20). நான் ஒரு தூதனை அனுப்புவேன், அவர் உங்களுக்கு முன்னே போவார், வெற்றியைத் தருவார், உங்களைக் காப்பாற்றுவார், பாதுகாப்பார், ஆரோக்கியம் நல்குவார், ஆயுளைப் பெருக்குவார், சந்ததியைப் பெருகப்பண்ணுவார் என்னும் வாக்குறுதிகளை தேவன் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கினார். கிறிஸ்துவே இந்தத் தூதன் (ஒப்பிடுக 1 கொரி. 10:9). இதை அனுபவிப்பதற்கு…