பரிசுத்த இடத்துக்கு புதிய மார்க்கம்
(வேதபகுதி: யாத்திராகமம் 26:31-37; 36:35-38) “அந்தச் திரைச் சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்” (வச. 33). இன்றைய நம்முடைய வேதபகுதியில், பரிசுத்த ஸ்தலத்துக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்துக்கும் இடையே ஒரு திரைச் சீலை மூலம் ஒரு பிரிவு உண்டாக்கப்படுகிறதைக் காண்கிறோம் (வச. 33). மேலும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்வதற்கான வழியாகவும் இது இருக்கிறது. நாம் வெளியே இருந்து படிப்படியாக பரிசுத்த ஸ்தலத்திலிருந்து மகாபரிசுத்த ஸ்தலத்தை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதை…