தொடரும் போர்
(வேதபகுதி: எண்ணாகமம் 31:1-24) “இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன்பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்” (வச. 2). மோசே என்னும் மாபெரும் தேவமனிதனின் வாழ்க்கை மீதியானியருக்கு எதிரான போரோடு நிறைவு பெறுகிறது. யார் இந்த மீதியானியர்? மோசே எகிப்திலிருந்து தப்பி ஓடியபோது, அடைக்கலம் கொடுத்தவர்கள் அல்லவா? மோசேயின் மனைவி மீதியான் தேசத்துப் பெண் அல்லவா? அவனுடைய மாமனார், மைத்துனர்கள் அனைவரும் மீதியானியர்கள் அல்லவா? ஆம், இத்தகைய சொந்தபந்தங்களுக்கு எதிரான போரைத்தான் மோசே தன் வாழ்வின்…