2022 ஜனவரி 11
(வேதபகுதி: யாத்திராகமம் 3:2) “அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப் பார்த்தான்; முட்செடி ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது” (வச. 2). விசுவாசத்தினால் கிறிஸ்துவைத் தரிசித்து, அவரால் வரும் நிந்தையை அதிகப் பாக்கியமென்று எண்ணி எகிப்தின் பொக்கிஷங்களை உதறித் தள்ளிய மோசேக்கு (எபி. 11:26,27) இப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் அக்கினி ஜுவாலையின் வாயிலாகக் காட்சியளிக்கிறார். ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிற ஓர் எளிய மேய்ப்பனிடம்…