2022 ஜனவரி 21
(வேதபகுதி: யாத்திராகமம் 4:27-31) “கர்த்தர் ஆரோனை நோக்கி, நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவ பர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான்” (வச. 27). தேவன் நம் வாழ்க்கையை வடிவமைக்கும்போதே, நம்முடைய பயணத்தில் ஏராளமான மனிதர்களைச் சந்திக்கும்படியே திட்டமிட்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், மோசே ஆரோன் சந்திப்பு நடைபெற்றது. மோசேயை ஆயத்தப்படுத்தியதுபோல ஆரோனையும் புறப்பட்டு வர ஆயத்தப்படுத்தினார். அங்கே இருதயங்கள் மகிழ்ந்தன, பாசமழை பொழிந்தது, ஆனந்தக் கண்ணீரில் குளித்தார்கள். சுவிசேஷகனாகிய பிலிப்பு-எத்தியோப்பிய மந்திரி…