யூன் 11
யூன் 11 …. நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும். உம்மை நம்பியிருக்கிறேன் (சங்.25:20). கிறிஸ்தவனுக்கு விரோதிகள் அதிகம். கொடிய வார்த்தைகளைக் கூறி அவனை வேதனைப்படுத்துகின்றனர். இவர்கள் வேறு யாருமல்ல. நமது அயலார். நமக்கு அறிமுகமானோர். பாவத்தை விரும்பி இயேசுவின் நாமத்தைத் தரித்திருப்போரை வெறுப்பவர், நம் குடும்பத்தில் உள்ள இரட்சிக்கப்படாதவர்கள் முதலியோர்தான். இதை அனுபவித்த தாவீது தேவனை நோக்கி, என் சத்துருக்களைப் பாரும். அவர்கள் பெருகியிருந்து, உக்கிர பகையாய் என்னைப் பகைக்கிறார்கள் (சங்.25:19) என்று முறையிடுகிறான். பன்யன் எழுதிய…