ஐனவரி 12
“உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தாவாகிய அவருக்கு……” (1.பேது.4:19) வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய தேவனை நம்புவதற்கு அதிக விசுவாசம் தேவை. ஏனெனில், இவ்விசுவாசத்தின் நிச்சயத்தின்மூலம், ஒருவரை ஆண்டவர் இயேசுவண்டை வழிநடத்தி அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ள உதவமுடியும். அறிவியலார் கணக்கிட்டபடி மிக நுட்பமாக உருவாக்கப்பட்டது இப்பரந்த உலகம். இது தானாக தற்செயலாக அமைந்தது எனக்கூறுவது தவறு. இது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. வெறுமையிலிருந்து உலகத்தையும், உயிரற்றவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், பயனற்றவைகளிலிருந்து பயனுள்ளவற்றையும் உருவாக்கிய தேவன் ஒருவன் உண்டென்பதை மறவாதே! அவரது படைப்புகளின் உருவ…