ஏப்ரல் 2
ஏப்ரல் 2 எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது (ரூத் 2:10) மோவாபியப் பெண் ரூத் சுகத்தோடும், சந்தோஷத்தோடும் தன் கணவனோடு தனக்குரிய வீட்டில் வாழ்ந்து வந்தாள். திடீரென மரணம் தன் கொடிய கரத்தை நீட்டினதால் அவள் தன் கணவனையும், தனக்குரிய யாவற்றையும் இழந்தாள். அவளது மாமியார் நகோமி மட்டும் அவளோடு இருந்தாள். அவளும் மோவாப் நாட்டைவிட்டுத் தன் சொந்த வீட்டிற்கு பெத்லேகேமுக்குச் செல்லத் தீர்மானித்தாள். ரூத்தும் அவளுடன் செல்லத் தயாராளாள். அவள் தேவனுக்கு முன்பாகவும்,…